இஸ்ரேலில் இருந்து இதுவரை 110 தமிழர்கள் மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த…
Category: தமிழகம்
‘லியோ’ படம் ரிலீஸ் ஆகலைனா விஜய் ரசிகர்கள் செத்துருவாங்களா: சவுக்கு சங்கர்
நடிகர் விஜய்யின் லியோ திரைப்பட டிரெய்லர் வெளியிடப்பட்ட ரோகிணி திரையரங்கம் சூறையாடப்பட்டது தொடர்பாக பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் காட்டமாக…
சுங்கத்துறை கடந்த காலத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததா?: ராமதாஸ்!
சுங்கத்துறை பணிக்கான போட்டித்தேர்வில் மோசடி செய்த வட இந்திய மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த காலத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததா?…
இந்தியர்களின் நாடி நரம்புகளில் உள்ள மந்திரம் ஜெய்ஸ்ரீராம்: நாராயணன் திருப்பதி
ஜெய்ஸ்ரீராம் என்பது இந்தியர்களின் நாடி நரம்புகளில் உள்ள மந்திரம் என்பதை உதயநிதி ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும் என்று பாஜக மாநில துணைத்…
திருவண்ணாமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாலைவிபத்தில் உயிரிழந்த ஏழு பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர்…
‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷம் போடுவது பாகிஸ்தானை கேவலப்படுத்துவதாக கருதவில்லை: அண்ணாமலை
“பாகிஸ்தான் வீரர் நடந்து செல்லும் போது ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷம் போடுவது பாகிஸ்தானை கேவலப்படுத்துவதாக கருதவில்லை” என்று அண்ணாமலை…
சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்: அன்புமணி!
சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.…
சோனியா காந்தி கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரை கூட சொல்லாதது ஏன்?: தமிழிசை!
சென்னையில் மகளிர் உரிமை மாநாட்டில் கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரை சோனியா காந்தி சொல்லாதது ஏன்? என புதுச்சேரி துணைநிலை ஆளுநர்…
அண்ணா பல்கலை. வளாகத்தில் அப்துல் கலாம் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
அண்ணா பல்கலை. வளாகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் திருவுருவச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து…
இலங்கை கடற்படையால் ஒரே நாளில் 28 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 28 பேரை அடுத்தடுத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழ்நாட்டில் பெண் போலீசுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் மகளிர் உரிமை மாநாடு: அண்ணாமலை
தமிழ்நாட்டில் பெண் போலீசுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் சோனியா காந்தியை அழைத்து வந்து வெறும் விளம்பரத்திற்காக மகளிர் உரிமை மாநாடு எனும்…
பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கு எதிராக ரசிகர்கள் கோஷமிட்டதற்கு உதயநிதி கண்டனம்!
பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பியதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்…
பெண்களுக்கு தமிழ்நாட்டுல இருக்குற பாதுகாப்பை பாத்துக்கோங்க: வானதி சீனிவாசன்
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரை அழைத்து திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடத்திய நிலையில், தமிழ்நாட்டில் பெண்களுக்கு…
தமிழகத்தில் ஆட்சிகள்தான் மாறி உள்ளது, காட்சிகள் மாறவில்லை: பிரேமலதா விஜயகாந்த்
40 தொகுதிகளிலும் போட்டியிட நாங்கள் தயாராக உள்ளோம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் சொந்த ஊரான…
ஊழல் ஒழிஞ்சது என்றால் அமலாக்கத்துறை ரெய்டு ஏன் போகிறது: சீமான்
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தீவிரவாதம், ஊழல், லஞ்சம் ஒழியும் என்று சொன்னார்கள். அதற்கு பிறகுதான் புல்வாமா தாக்குதல் நடந்தது.. ஊழல் ஒழிஞ்சது…
சமூக மாற்றத்துக்கான புரட்சி தமிழ்நாட்டில்தான் உருவானது: பிரியங்கா காந்தி
சமூக மாற்றத்துக்கான புரட்சி தமிழ்நாட்டில்தான் உருவானது என்று தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் பிரியங்கா காந்தி பேசினார். சென்னையில் தி.மு.க. சார்பில்…
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு!
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக குற்றவாளிகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். சந்தனமரக் கடத்தல் வீரப்பன் நடமாடி…
தமிழகத்தில் அதிகரித்து வரும் என்வுன்டர் கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும்: மார்க்சிஸ்ட்
தமிழகத்தில் அதிகரித்து வரும் என்வுன்டர் கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட்…
