அண்ணா, கருணாநிதி அரசுகள் செயல்படுத்திய திட்டங்கள், பெண்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் தந்துள்ளன என்று சோனியாகாந்தி பேசினார் முன்னாள் முதல்-அமைச்சர்…
Category: தமிழகம்
சென்னை சுங்கத்துறை தேர்வில் நூதன முறைகேடு: சிக்கிய 30 வடமாநிலத்தவர்!
சுங்கத்துறை தேர்வில் ப்ளூடூத் ஹெட்செட் அணிந்து நூதன முறையில் முறைகேட்டில் ஈடுபட்ட வட மாநில நபர்கள் சிக்கினர். அவர்களிடம் போலீசார் தீவிர…
இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு: கனிமொழி
இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. ஏனென்றால் இங்கு நடப்பது திராவிட மாடல் ஆட்சி என்று திமுக…
மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதாவே பாஜகவின் சதிதான்: முதல்வர் ஸ்டாலின்
சென்னை மகளிர் உரிமை மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மத்திய பாஜக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். சென்னை…
குறுவை விளைச்சல் 33% குறைவு; ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்: ராமதாஸ்
தண்ணீர் இல்லாததால் குறுவை விளைச்சல் 33 சதவீதம் குறைந்துள்ள நிலையில் ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக…
சிறைக் கைதிகளின் வழிபாட்டு உரிமைகளை திமுக அரசு பறிக்கிறது: எடப்பாடி பழனிசாமி!
சிறைக் கைதிகளின் வழிபாட்டு உரிமைகளை திமுக அரசு பறிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி…
மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை: அன்புமணி
மணல் கொள்ளையில் ஈடுபட்டால் அதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்ற நிலையை ஏற்படுத்துவதன் மூலமாக மட்டுமே தமிழ்நாட்டில் மணல் கொள்ளைக்கு…
நாகை – இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்தாய் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
இந்தியா-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நமது உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய மைல்கல் என்றும், இதன் மூலம் இருநாட்டு கலாசாரம்,…
சென்னையில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை!
சென்னையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு…
ரூ.1,000 உரிமைத் தொகை: அக்டோபர் 18 ஆம் தேதி தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்!
அனைத்து மகளிருக்கும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கக்கோரி அக்டோபர் 18 ஆம் தேதி தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என…
நாயக்கனேரி ஊராட்சியில் தலைவர் பதவி ஏற்காமல் இருப்பது தேசத்துக்கே அவமானம்: சீமான்
ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவராக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக அவர் பதவி ஏற்காமல் இருப்பது…
200 ஆண்டுகள் கடந்த பின்பு இன்றும் தேவைப்படுகிறார் வள்ளலார்: ஆ.ராசா
200 ஆண்டுகள் கடந்த பின்பு இன்றும் தேவைப்படுகிறார் வள்ளலார் என ஆ.ராசா எம்.பி. பேசினார். திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் நேற்று சிந்தனையரங்கம்…
காப்பீட்டு நிறுவனங்கள் பகல் கொள்ளையர்களாக மாறி வருவது கண்டிக்கத்தக்கது: ராமதாஸ்
“சம்பா சாகுபடி செய்து பாதிக்கப்பட்டவிவசாயிகளிடமிருந்து ஏக்கருக்கு ரூ.9484 காப்பீடாக வசூலிக்கப்படும் நிலையில், பலருக்கு வெறும் ரூ.10.41 மட்டும் தான் இழப்பீடாக வழங்கப்பட்டிருக்கிறது.…
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் அக்.20 வரை நீட்டிப்பு!
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 20-ம் தேதி…
மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்காக மாவட்டத்துக்கு ஒரு சிறப்பு பள்ளி: அண்ணாமலை
மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்காக மாவட்டத்துக்கு ஒரு சிறப்பு பள்ளிகளை திறக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.…
இஸ்ரேலில் சிக்கி தவித்த 21 தமிழர்கள் தமிழ்நாடு வந்தடைந்தனர்!
இஸ்ரேலில் போர் நடந்து வரும் நிலையில், அங்கு சிக்கித் தவித்த இந்தியர்கள் ‘ஆபரேஷன் அஜய்’ திட்டம் மூலம் அழைத்து வரப்பட்டனர். அவர்களில்…
மோசடி வழக்கில் தளர்வோடு ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்!
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இடைக்கால ஜாமீனில் இருந்த நிலையில் தளர்வோடு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்…
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை விதிகளை மாற்ற வேண்டும்: அன்புமணி
மருத்துவ மாணவர் சேர்க்கை விதிகளை மாற்ற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி…
