இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த ஐ.நா உடனடியாக தலைவிட வேண்டும்: திருமாவளவன்!

பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் 5வது நாளாக தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், இந்த தாக்குதலை நிறுத்த ஐ.நா உடனடியாக தலைவிட வேண்டும்…

மருத்துவ மாணவி தற்கொலையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவை: ராமதாஸ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த மாணவி தற்கொலை வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்ற சதி…

சென்னையில் பிப். 8, 9, 10-ல் தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழக அரசின் சார்பில் தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் வரும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 8, 9, 10 ஆகிய…

Continue Reading

சட்டப்பிரிவு 61 ஐ பயன்படுத்தி இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யுங்க: தமிமுன் அன்சாரி

இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்யக்கோரி இன்று சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் முற்றுகைப் போராட்டம் நடத்திய தமிமுன் அன்சாரி, தமிழக அரசுக்கு…

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் அமலாக்கத் துறை…

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

அக்டோபர் 9-ம் தேதி தொடங்கி, இன்று (அக்.11) வரை நடந்த தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர்…

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில், குறிப்பாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி, இந்த…

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை சேர்ப்பு!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறையை சேர்ப்பதற்கான மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது. தமிழக சட்டப்பேரவை இன்றைய கூட்டத்தில் மேம்படுத்தப்பட்ட வேளாண் மண்டல…

இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க போர்க்கால நடவடிக்கை தேவை: அன்புமணி

தண்டனை முடித்த இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க போர்க்கால நடவடிக்கை தேவை என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி…

ஓபிஎஸ் உள்ளிட்ட மூவரின் பதவியை பறிக்க இபிஎஸ் வலியுறுத்தல்!

ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோரை பதவிநீக்கம் செய்ய வேண்டும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட…

தஞ்சை வேளாண் கல்லூரிக்கு டாக்டர் எம்எஸ் சுவாமிநாதன் பெயர்: முதல்வர் ஸ்டாலின்!

தஞ்சாவூர் வேளாண்மை கல்லூரி ஆராய்ச்சி மையத்திற்கு மறைந்த டாக்டர் எம்எஸ் சுவாமிநாதன் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மான்கொம்பு…

மத்திய அரசை கண்டித்து அக்.16-ல் திருச்சியில் ஆர்ப்பாட்டம்: வைகோ

காவிரி, 100 நாள் வேலைத் திட்ட விவகாரங்களில் மத்திய அரசைக் கண்டித்து அக்.16-ம்தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச்செயலாளர்…

காவிரி: இன்று டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டம்!

தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாஜக மற்றும் கன்னட அமைப்புகளை கண்டித்து இன்று டெல்டா மாவட்டங்களில்…

5 மாநில சட்டசபை தேர்தல் என்பது லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டம்: வைகோ!

5 மாநில சட்டசபை தேர்தல் என்பது லோக்சபா தேர்தலுக்கு ஒருவகையில் முன்னோட்டமாக இருக்கும். என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். மதிமுக…

கோவை குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை பயங்கரவாதிகளாக பார்க்கிறேன்: அண்ணாமலை

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் 9 தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த இருப்பதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு…

அவதூறாக பேசிய வழக்கில் ஈரோடு கோர்ட்டில் 30-ந் தேதி சீமான் ஆஜராக உத்தரவு!

குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் வருகிற 30-ந் தேதி சீமான் ஆஜராக ஈரோடு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு…

புதிய கல்விக் கொள்கை மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும்: ஆளுநர் ஆர்.என்.ரவி

புதிய கல்விக்கொள்கையில் மன அழுத்தத்தை குறைப்பதற்கு பல வழி வகைகள் இருக்கின்றது. புதிய கல்விக் கொள்கை மன அழுத்தத்தை குறைக்கும் என்று…

சிறைவாசிகள் முன்விடுதலை: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் ரகுபதி கடிதம்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஆயுள் தண்டனை கைதிகளின் விடுதலை தொடர்பாக விரைந்து பரிசீலித்து…