தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்: உதயநிதி ஸ்டாலின்

தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்றும், மேல்முறையீட்டு மனுக்கள் மீது நவம்பர் 30-ந் தேதிக்குள் தீர்வு காணப்படும்…

Continue Reading

பயங்கரவாதிகளை “இஸ்லாமிய கைதிகள்” என்று அடையாளப்படுத்துவதா?: நாராயணன் திருப்பதி!

பயங்கரவாதிகளை “இஸ்லாமிய கைதிகள்” என்று அடையாளப்படுத்துவதா என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். 20 ஆண்டுகளுக்கும்…

திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்படி, திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக…

பணி நிரந்தரம் கோரி சென்னையில் போராடிய செவிலியர்கள் கைது!

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை காவல் துறையினர் கைது செய்தனர். பணி…

தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே 24 மணி நேரப் பணியாக கொண்டிருக்கிறது மத்திய அரசு: சு.வெங்கடேசன்

தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே 24 மணி நேரப் பணியாக செய்து கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.…

தயாநிதி மாறனுக்கு வந்த போன் கால்: ரூ.1 லட்சம் மோசடி!

டிஜிட்டல் இந்தியாவில் நமது தனிப்பட்ட விவரங்களுக்கு பாதுகாப்பு இல்லை என திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து…

கோடநாடு வழக்கில் பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு நிரந்தர தடை!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச, கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர்…

வரும் சனிக்கிழமை ஆஜராகுமாறு வருமான வரித் துறை ஜெகத்ரட்சகனுக்கு சம்மன்!

வரி ஏய்ப்பு புகாரின் பேரில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வரும் சனிக்கிழமை ஆஜராகுமாறு வருமான வரித் துறை சம்மன் அனுப்பியுள்ளது. அரக்கோணம்…

மீண்டும் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் மனு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இரு முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு…

அதிமுக ஆட்சியில்தான் இஸ்லாமியர்களுக்கு பல நன்மைகள் செய்யப்பட்டன: எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சியில்தான் இஸ்லாமியர்களுக்கு பல நன்மைகள் செய்யப்பட்டன. ஆனால், இஸ்லாமியர்கள் குறித்து அதிமுக பேசினால் முதல்வருக்கு எரிச்சல், கோபம் வருவது ஏன்?…

10 வருசமா கண்ணை மூடிக்கிட்டு இருந்தீங்களா?: எடப்பாடிக்கு ஸ்டாலின் கேள்வி!

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வது தொடர்பாக எடப்பாடிக்கு ஏன் இந்த திடீர் அக்கறை? உண்மையிலேயே அக்கறை இருந்தால் இதைச் செய்யுங்கள் பார்க்கலாம்…

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும்: அதிமுக கவன ஈர்ப்புத் தீர்மானம்!

தமிழக சிறைச்சாலைகளில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக சட்டப்பேரவையில், எம்எல்ஏ ஜவாஹிருல்லா (மமக), சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…

50000 ரூபாய்க்கு கீழுள்ள வணிகவரி தள்ளுபடி: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

95 ஆயிரம் வணிகர்களுக்கு 50000 ரூபாய்க்கு கீழுள்ள நிலுவை வரி தள்ளுபடி செய்வதாக முதல்வர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாம் நாள்…

கரூர் மணல் குவாரியில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை!

மல்லம்பாளையத்தில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். மணல் குவாரியில் இருந்து அள்ளப்பட்ட மணலின் அளவு குறித்து அதிகாரிகள்…

இந்தியாவுக்கான தனித்த நிலைப்பாடு கேள்விக்குரியதாகவே மாறிப்போனது: வன்னியரசு!

இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையிலான போர் உக்கிரமடைந்து இருக்கும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் ஆதரவு நிலைபாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து…

பட்டாசு வெடி விபத்துகளைத் தடுக்க அரசு தீவிர ஆய்வினை மேற்கொள்ள வேண்டும்: சீமான்

தீபாவளி நெருங்கும் நிலையில் பட்டாசு வெடி விபத்துகளைத் தடுக்க தமிழ்நாடு அரசு தீவிர ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.…

கர்நாடக அரசை கண்டித்து 13-ந்தேதி போராட்டம்: அர்ஜுன் சம்பத்

கர்நாடக அரசை கண்டித்து 13-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அர்ஜுன் சம்பத் கூறினார். இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்…

தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதி: திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!

தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு முறைகளை கண்டித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் சென்னை கலெக்டர் அலுவலகம்…