தமிழக மீனவர்களை மீண்டும் கொடூரமாக தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்!

கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த நாகை மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்களை தாக்கி, அவர்களிடம்…

தேனியில் உடல் உறுப்பு தானம் செய்த நபருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு!

தேனியைச் சேர்ந்த அரசு ஊழியர் விபத்தில் உயிரிழந்து மூளைச் சாவு அடைந்த நிலையில் அவர் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டிருப்பதால் அவருக்கு…

எடப்பாடி குறித்து பேசவே கூடாது என்று தனபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்புபடுத்தி பேச, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனகராஜின் சகோதரர்…

விசிக தலைவர் தொல். திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் காய்ச்சல் காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின்…

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பே கடைசி தீர்ப்பு: அமைச்சர் துரைமுருகன்

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பே கடைசி தீர்ப்பு என்று எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்…

தமிழகத்தில் 40 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!

தமிழகத்தில் சென்னை, திருச்சி உள்பட 40 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவருக்கு…

மக்களவைத் தோ்தல் நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்: ஜி.கே.வாசன்

மக்களவைத் தோ்தல் நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா். சென்னையில் தமாகா தலைவா் ஜி.கே.வாசன் செய்தியாளா்களிடம்…

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து காங்கிரஸாா் பிரசாரம் செய்ய வேண்டும்: கே.எஸ்.அழகிரி

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸாா் பிரசாரம் செய்ய வேண்டும் என்று அக் கட்சியின் தமிழகத் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.…

உதயநிதியை டி.ஆர். பாலு எச்சரித்ததன் பின்னணி குறித்து சவுக்கு சங்கர் விளக்கம்!

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையான நிலையில், திமுக எம்.பி. டி.ஆர். பாலு அவரை பொதுவெளியில் வைத்தே…

பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜர்!

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் ஆஜரானார். தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது…

தமிழகத்திலிருந்து கர்நாடகா வழியாக செல்லும் லாரிகளை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தல்!

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக நாளை (செவ்வாய்க்கிழமை) கர்நாடக மாநிலத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுவதால், தமிழகத்திலிருந்து கர்நாடகா வழியாக செல்லும்…

அதிமுக – பாஜக கூட்டணி இருந்தாலும், முறிந்தாலும் திமுகதான் வெல்லும்: உதயநிதி

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக இடையே கூட்டணி இருந்தாலும் சரி, முறிந்தாலும் சரி, திமுகவே மகத்தான வெற்றி பெறும் என…

அதிமுக முடிவு வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது: சீமான்!

2024ம் ஆண்டு தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில், பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த…

பாஜக சொல்லியே கூட்டணியில் இருந்து அதிமுக விலகியிருக்கலாம்: முத்தரசன்

பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்த நிலையில், இது ஒரு தந்திரமாக இருக்கலாம் என்றும் பாஜக சொல்லியே கூட்டணியில் இருந்து…

அதிமுக-பாஜக கூட்டணி முறிவு இறுதியானதாக இருக்காது: டாக்டர் கிருஷ்ணசாமி!

பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முடிவு இறுதியானதாக இருக்காது என்று புதிய தமிழகம் கட்சியின்…

நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் மீது வழக்குகள் தொடரப்படுகிறது: உச்ச நீதிமன்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது, நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் மீது வழக்குகள் தொடரப்படுவதாக உச்ச நீதிமன்றம்…

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு கூட்டணி நலனுக்கான ஆட்சியா? மக்களுக்கான ஆட்சியா?: அண்ணாமலை

திமுக, கூட்டணிக்காக ஆட்சி நடத்துகிறதா? மக்களுக்கான ஆட்சியா? என்று கேட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். காவிரி நீரை பெறுவதற்கு…

தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு தடையா?: ப.சிதம்பரம் கண்டனம்!

தமிழ்நாட்டில் புதிய அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து…