2024 மக்களவைத் தேர்தல் மட்டுமின்றி 2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்…
Category: தமிழகம்
கேங்மேன்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து பணி வழங்க வேண்டும்: அன்புமணி
முதல்வரின் தொகுதியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அவர்களுக்கு கேங்மேன் பணிக்கான…
தமிழகம் முழுவதும் 10 பெண் ஓதுவார்கள், 3 பெண் அர்ச்சகர்கள் உள்ளனர்: அமைச்சர் சேகர்பாபு
தமிழகம் முழுவதும் தற்போது 10 பெண் ஓதுவார்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆணை வழங்கப்பட்ட 3 பெண் அர்ச்சகர்கள்,…
வந்தே பாரத் ரயில் சேவையை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
திருநெல்வேலி – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை தென் தமிழ்நாட்டின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்…
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை பதவி இறக்கக் கூடாது: ராமதாஸ்
கூடுதல் கல்வித் தகுதி பெற்றிருக்கிறார்கள் என்ற ஒரே அளவீட்டின் அடிப்படையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை பதவி இறக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதை…
விவசாயி மரணத்துக்கு முதல்வரும் அரசுமே முழு பொறுப்பு: எடப்பாடி பழனிசாமி
“குறுவை நெற்பயிர்கள் நீரின்றி கருகியதால் மனமுடைந்து உயிரிழந்த விவசாயி ராஜ்குமாரின் மரணத்துக்கான முழு பொறுப்பை இந்த திமுக அரசும், நிர்வாகத் திறனற்ற…
காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக உரிமையைப் பாதுகாக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்
காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் தமிழகத்தின் தண்ணீர் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,080 கோடி ஒதுக்கீடு: ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு இந்திய ரயில்வே ரூ.6080 கோடி ஒதுக்கியுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். நெல்லை-சென்னை மற்றும் சென்னை-விஜயவாடா உட்பட நாடு…
யாரோ எழுதி கொடுத்ததை எதுகை மோனையா பேசுறார் ஸ்டாலின்: அண்ணாமலை
மின் கட்டண உயர்வால் தொழில் முனைவோர்கள் வயிற்றில் அடித்துவிட்டு, எதுகை மோனையாக வசனம் பேசிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என விமர்சித்துள்ளார்…
நான் புலி, பூனையுடன் சண்டைக்கு போக மாட்டேன்: சீமான்
அண்ணா குறித்து விமர்சனம் செய்து பேசிய அண்ணாமலையை எதிர்த்து அ.தி.மு.க. பேசியது பாராட்டுக்குரியது என்று கோவையில் சீமான் தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம்…
புதிய சட்டங்கள் மூலம் குடிமக்களின் தனிப்பட்ட உரிமைகள் பாதுகாக்கப்படும்: அமித்ஷா
புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம் குடிமக்களின் தனிப்பட்ட உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார். இந்திய தண்டனை…
குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
ஆர்எஸ்எஸ், பாஜ ஏஜென்டாக ஆளுநர் செயல்படுகிறார்: துரை வைகோ
தமிழக ஆளுநர் ஆர்எஸ்எஸ், பாஜ ஏஜென்டாக செயல்படுகிறார் என்று துரை வைகோ கூறினார். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் மதிமுக முதன்மை செயலாளர்…
சென்னிமலையில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் தமிழ்நாட்டுக்கே ஆபத்து: திருமாவளவன்
ஈரோடு சென்னிமலையில் வீட்டில் ஜெபம் செய்த கிறிஸ்துவர்களை இந்து முன்னணி அமைப்பினர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில்…
மின்கட்டண பிரச்சினை தொடர்ந்தால் தமிழக பொருளாதாரம் வீழ்ச்சியடையும்: அன்புமணி
“மின்சாரக் கட்டண உயர்வைத் தாங்கிக் கொள்ள முடியாமல், சிறு, குறு மற்றும் தொழில் நிறுவனங்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள போராடிக் கொண்டிருக்கின்றன…
தன்னை தவிர யார் பாஜகவில் இருந்தாலும் அண்ணாமலைக்கு பிடிக்காது: எஸ்.வி.சேகர்!
தன்னை தவிர யார் பாஜகவில் இருந்தாலும் அண்ணாமலைக்கு பிடிக்காது என்று எஸ்.வி.சேகர் கூறினார். சென்னையில் பாஜக உறுப்பினரும், நடிகருமான எஸ்.வி.சேகர் செய்தியாளர்களை…
நடிகை விஜயலட்சுமி மீது வளசரவாக்கம் காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சி புகார்!
நடிகை விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் சீமானையும், நாம் தமிழர்…
அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்பதில் மாற்றுக் கருத்தில்லை: ஜெயக்குமார்
கூட்டணியைப் பொறுத்தவரையில், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று கடந்த 18ம் தேதி எடுத்த முடிவில் மாற்றுக் கருத்து இல்லை என்று…
