வாக்குறுதிகளை காப்பாற்றாத பாஜகவை, தமிழகத்தில் டெபாசிட் கூட வாங்க விடக்கூடாது என மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறை கூட்டத்தில்…
Category: தமிழகம்
பெண்களுக்கு ரூ.1000 வழங்க கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: ராமதாஸ்
தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பங்களின் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்று பாமக…
தமிழக மீனவர்கள் 4 பேர் மீது இலங்கை கடற்கொள்ளைர்கள் தாக்குதல்!
நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி ரூ.3 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ…
வந்தே பாரத் ரயில்களில் 1.11 கோடி பேர் பயணம்: பிரதமா் மோடி
நாட்டில் 11 மாநிலங்களில் உள்ள மத மற்றும் சுற்றுலா தலங்களை இணைக்கும் ஒன்பது வந்தே பாரத் ரயில் சேவையை காணொலிக் காட்சி…
Continue Reading
போராட்டம் நடத்திய கேங்மேன்களுக்கு சம்மன் வழங்கும் முயற்சியை கைவிட வேண்டும்: இபிஎஸ்
“திமுக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முதல்வரின் தொகுதியிலேயே, கேங்மேன் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 800 விடுபட்ட கேங்மேன்கள் போராட்டம்…
திமுக ஐடி விங் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்: ஆர்எஸ்எஸ்.!
திமுகவின் ஐடிவிங் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விவகாரம் மத்தியில் ஆளும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை கொந்தளிக்க வைத்துள்ளது.…
60 சதவீதம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கவில்லை: அண்ணாமலை!
60 சதவீதம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை என்று ஆனைமலை பாத யாத்திரையில் பா.ஜனதா மாநில அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். பா.ஜனதா…
அ.தி.மு.க., பா.ஜ.க. இடையேயான பிரச்சினை தற்காலிக அரசியல் நாடகம்: திருமாவளவன்
அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி ஒரு போதும் முறியாது. அ.தி.மு.க., பா.ஜ.க. இடையேயான பிரச்சினை தற்காலிக அரசியல் நாடகம் என திருமாவளவன் எம்.பி.…
எம்பிபிஎஸ் காலி இடங்களில் தமிழக மாணவர்களை சேர்க்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
அரசு மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து இடங்களையும் மத்திய அரசிடம் இருந்து திரும்பப் பெற்று, அதை தமிழக மாணவ, மாணவிகளை…
சேலம் மக்களின் 382 ஏக்கர் நிலங்களை பறிக்க வருவாய்த்துறை துடிப்பதா?: ராமதாஸ்
அப்பாவி மக்களின் வாழ்வாதாரத்திற்காக நிலம் வழங்க வேண்டிய அரசு, அவர்கள் நிலத்தை பறிப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.…
அதிமுக தலைவர்கள் டெல்லி சென்றது பற்றி எனக்கு எதுவும் தெரியாது: வானதி சீனிவாசன்!
அதிமுக மூத்த தலைவர்கள் டெல்லி சென்றது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. அதிமுக நிர்வாகிகள் சந்திப்பின்போது நான் கூட இல்லை என…
தமிழ் மொழிக்கு சற்று இணையானது சமஸ்கிருதம் மட்டுமே: ஆளுநர் ரவி
கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ரவி, சமஸ்கிருதம் மட்டுமே தமிழ் மொழிக்கு இணையான ஒரே மொழி…
அண்ணாமலைக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம்!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் விடுத்துள்ளார். இது குறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாடு…
வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும்: ஜி.கே.வாசன்
தூத்துக்குடி மாவட்டம் தொழில்துறை நிறைந்த மாவட்டமாக திகழ்கிறது. மக்களுக்கும், வணிகர்களுக்கும் முக்கிய ரெயில் போக்குவரத்து கேந்திரமாக கோவில்பட்டி ரெயில் நிலையம் அமைந்துள்ளது.…
சீமானுக்கு மைக்கில் பேசும்போது மட்டும்தான் வீரம் வருமா?: வீரலட்சுமி
கணவர் கணேசனுடன் பாக்ஸிங்கிற்கு வரும்படி சீமானுக்கு வீரலட்சுமி சவால் விட்டுள்ளார். மேலும், பாக்ஸிங் போடுவதற்கான இடத்தையும், நேரத்தையும் அறிவித்து வீடியோ ஒன்றையும்…
உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்குகளுக்கு அரசு மரியாதை வழங்குவது பாராட்டத்தக்கது: அன்புமணி
“உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்குகளுக்கு அரசு மரியாதை வழங்குவது பாராட்டத்தக்கது” என தமிழக அரசின் அறிவிப்புக்கு பாமக தலைவர்…
உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: முதல்வர் ஸ்டாலின்!
“இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது…
விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
குறுவை பாசனத்தால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு 35,000/- ரூபாய் வழங்கவும், தென்மேற்குப் பருவமழை பொய்த்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கவும்…
