அரசியலமைப்புச் சட்டத்தில் மதச்சார்பின்மை என்பது மிகவும் முக்கியமானது: திருமாவளவன்

அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டியது நாடாளுமன்றத்தின் முக்கியமான கடமை என்று தொல். திருமாவளவன் தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவையில் சுதந்திர இந்தியாவின் 75…

தரம் இல்லாத உணவுகளை விற்பனை செய்யும் உணவகத்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: மா.சுப்பிரமணியன்

தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து தரம் இல்லாத உணவுகளை விற்பனை செய்யும் உணவகத்தின் உரிமத்தை ரத்து செய்து சீல் வைக்க சுகாதாரத்…

தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரிச் சோதனை!

தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு, படூர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்…

கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் உரிமை பாஜக தலைமைக்குத்தான் இருக்கிறது: வானதி சீனிவாசன்

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பெண் பத்திரிகையாளருக்கு ஜிலேபி கொடுத்தார் கோவை தெற்கு தொகுதி…

இதுவரை பாஜக.. இனிமேல் ஆர்.எஸ்.எஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

இன்றைக்கு இடஒதுக்கீடு குறித்து அக்கறையோடு பேசுகிற ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு கொண்டு வந்த விபி சிங் ஆட்சியை…

Continue Reading

ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் மனைவியிடம் இருந்து விவாகரத்துக் கோரி மனு தாக்கல்!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.…

நாம் தமிழர் கட்சியிலேயே என்னை எதிரியா பேசினாங்க: கயல்விழி!

நாம் தமிழர் கட்சியில் தம்மை எதிரியாக சிலர் பேசி பிரச்சனை வந்தது என நிகழ்ச்சி ஒன்றில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின்…

அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்து வருவதற்கு ஆசிரியர்களின் பற்றாக்குறையே காரணம்: அன்புமணி

தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்து வருவதற்கு ஆசிரியர்களின் பற்றாக்குறையே காரணம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது…

அதிமுக – பாஜக கூட்டணி பாறை போல உறுதியாக உள்ளது: நாராயணன் திருப்பதி

அதிமுக – பாஜக கூட்டணி பாறை போல உறுதியாக இருப்பதாக தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். மறைந்த…

அதிமுகவின் அறிவிப்புக்கு திருமாவளவன் வரவேற்பு!

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற அதிமுகவின் அறிவிப்புக்கு திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அதிமுக – பாஜக தலைவர்கள் இடையே சில…

தமிழை தேசிய அலுவல் மொழியாக்க வேண்டும்: தம்பிதுரை கோரிக்கை!

தமிழை தேசிய அலுவல் மொழியாக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர்…

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு 25-ந் தேதிக்கு தள்ளிவைப்பு!

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்புடைய நெடுஞ்சாலைத்துறை முறைகேடு புகார் விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம்…

இந்தியாவை யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா என அழைக்க வேண்டும்: வைகோ

இந்தியாவை ஆகக் குறைந்தபட்சம் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா என அழைக்க வேண்டும் என்று ராஜ்யசபாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.…

சாதிய தீண்டாமை எங்கு நடந்தாலும் தவறுதான்: உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டில் மட்டுமல்ல சாதிய தீண்டாமை எங்கு நடந்தாலும் தவறுதான் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் அருகே…

புராணங்கள், சாணக்கியன் சிலை.. எங்கே போகிறது இந்தியா?: சு.வெங்கடேசன் எம்பி!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் புராண வரைபடங்கள், சாணக்கியன் சிலை ஆகியவை இடம் பெற்றிருப்பது நாடு எங்கே போகிறது? என லோக்சபாவில் சிபிஎம்…

ஆட்சியில் தொடர்வதற்கான உரிமையை திமுக அரசு இழந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி!

ஆட்சியில் தொடர்வதற்கான உரிமையை திமுக அரசு இழந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள எடப்பாடி…

மத்திய அமைச்சருடன் தமிழக எம்.பி.க்கள் குழு நாளை சந்திக்கின்றனர்!

காவிரி விவகாரத்தில் தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் அடங்கிய குழுவினர் செவ்வாய்க்கிழமை காலை மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை…

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சந்திரபாபு நாயுடு கைது: வைகோ!

அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவே ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசால் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார் என்று மதிமுக பொதுச்…