பாஜகவுடன் கூட்டணி இல்லை. கூட்டணியைப் பொறுத்தவரையில், பாஜக அதிமுக கூட்டணியில் இல்லை. தேர்தல் வரும்போதுதான் அதுகுறித்து முடிவு செய்யப்படும் என்று அதிமுக…
Category: தமிழகம்
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை: டி.ஆர் பாலு
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில், திராவிட நாடு பிரிவினை கோரிக்கை தொடர்பாக பேரறிஞர் அண்ணா நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையை சுட்டிக்காட்டினார் திமுகவின்…
நாம் தமிழர் கட்சியின் சீமான் இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜர்!
நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்றைய தினம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில்…
உளவுக் கப்பலுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று இலங்கையை இந்தியா எச்சரிக்க வேண்டும்: ராமதாஸ்
கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவிருக்கும் ஷி யான் உளவுக் கப்பலுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க…
தமிழக எம்.பி.கள் குழு மத்திய நீர்வளத் துறை அமைச்சரை இன்று சந்திக்கிறது!
காவிரி பிரச்னை தொடர்பாக தமிழக எம்.பி.கள் குழு மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்திக்கிறது. காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும்…
பா.ஜ.க.வினர் சனாதனத்தை பற்றி பேசி தப்பிக்க பார்க்கிறார்கள்: முத்தரசன்
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் பா.ஜனதாவினர் சனாதனத்தைப் பற்றி பேசி தப்பிக்க பார்க்கிறார்கள் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்…
தமிழகத்திற்கு காவிரி நீர் தரமுடியாது என கர்நாடகா கூறுவது சட்டவிரோதம்: ஓ பன்னீர் செல்வம்
தமிழகத்திற்கு காவிரி நீர் தரமுடியாது என கர்நாடகா கூறுவது சட்டவிரோதம் என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கூறினார். அதிமுக…
அண்ணாதுரை மாபெரும் தலைவர் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்: அண்ணாமலை!
அண்ணாதுரை மாபெரும் தலைவர் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். திராவிட அரசியலில் குடும்பம் வரக்கூடாது என சொன்ன மாமனிதர் அவர். அவரை நான்…
சமரசம் என்பது என் சரித்திரத்திலே கிடையாது: சீமான்
சீமானுக்கு எதிராக கொடுத்த புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றுள்ள நிலையில், அவரிடம் நான் பேசவில்லை என்றும் சமரசம் என்பது என் சரித்திரத்திலேயே…
இந்த கூட்டத்தொடரோடு நாடாளுமன்றம் முடிவடைகிறதா?: திருச்சி சிவா
நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடக்க உள்ளதா என்பது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது.…
நீங்கள் தமிழ்நாடு மக்களின் பிரதிநிதி அல்ல: ஆளுநர் ரவிக்கு ‘குட்டு’ வைத்த சவுக்கு சங்கர்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு ஒரு முக்கிய விஷயத்தை சுட்டிக்காட்டி, சமூக…
இலங்கை தமிழர்களுக்கு 1,591 வீடுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!
தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் இலங்கை தமிழர்களுக்காக முதல் கட்டமாக ரூ.79.70 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,591 குடியிருப்புகளை முதல்வர்…
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாதிய பாகுபாடுகள் அதிகம்: ஆளுநர் ஆர்.என்.ரவி
தஞ்சையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாதிய பாகுபாடுகள் அதிகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தஞ்சை…
அண்ணா இல்லனா அண்ணாமலை ஆடு மேய்க்கனும்: ஆர்.எஸ்.பாரதி
ஆடு மேய்த்துக்கொண்டு இருந்த அண்ணாமலை ஐ.பி.எஸ். அதிகாரியானது அண்ணாவும், பெரியாரும் போட்ட பிச்சை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்து…
இந்தியா முழுமைக்கும் சமூகநீதியை உருவாக்கித் தர நம்மால் முடியும்: மு.க. ஸ்டாலின்
வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று வேலூரில் நடைபெற்ற விழாவில்…
Continue Reading
நாட்டு மக்களுக்காக உழைக்கும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்: அண்ணாமலை!
சொந்த நலனுக்காக விடுமுறையோ ஓய்வோ எடுக்காமல், தன் குடும்பத்தினருக்காக ஆதாயம் தேடாமல், நாட்டு மக்களுக்காக மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கு…
மோடி பிரதமர் ஆக வேண்டும் என்ற எண்ணம் அண்ணாமலைக்கு இல்லை: சி.வி. சண்முகம்
அண்ணா குறித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு சர்ச்சையாகியுள்ள நிலையில், இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்பியுமான சி.வி.சண்முகம் ஆவேசமாகப்…
இதர மதத்தை பற்றி பேச முதுகெலும்பு இல்லாதவர்கள்: நிர்மலா சீதாராமன்!
சனாதனத்தில் வன்முறைக்கு இடமில்லை. ராமருக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் நடத்திய தமிழ்நாட்டில் அதை பார்த்து வளர்ந்தவள் நான் என்று மத்திய…
