அண்ணா பற்றி அவதூறு பேசும் அண்ணாமலை மன்னிப்பு கோர வேண்டும்: சுப.வீரபாண்டியன்

அண்ணா பற்றி அவதூறாகப் பேசிய அண்ணாமலை மன்னிப்பு கோர வேண்டும் என சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். அண்மையில் சனாதனம் பற்றி பேசிய அமைச்சர்…

மணல் கடத்தவே நேரம் இல்லாத போது தடுப்பணை எப்படி கட்டுவார்கள்?: அண்ணாமலை!

மணல் கடத்தவே நேரம் இல்லாத போது தடுப்பணை எப்படி கட்டுவார்கள்? என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். தமிழ்நாடு பாஜக…

மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றியதுதான் திமுகவின் சாதனை: சீமான்

தமிழக அரசு மகளிருக்கு கொடுக்கும் ரூ.1000 உரிமைத் தொகையால் எந்தப் பயனும் இல்லை என்று கூறிய நாம் தமிழர் கட்சி தலைமை…

மகளிர் உரிமைத் தொகை திட்டம் திமுகவின் ஏமாற்று வேலை: டிடிவி தினகரன்!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் அனைத்து குடும்பத் தலைவிக்கும் வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, தகுதியின் அடிப்படையில் தொகை வழங்கியுள்ளது திமுகவின் ஏமாற்று…

வீரலட்சுமியை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் மீது 2 பிரிவுகளின் வழக்கு பதிவு!

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த வீரலட்சுமியை முற்றுகையிட்ட விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர்…

சனாதனம் குறித்த பிரதமர் மோடி பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

சனாதனத்தை ஒழிக்கும் முயற்சியில் எதிர்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது…

ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

திமுக அரசு பதவியேற்ற 28 மாத காலத்திற்குள்‌ பால்‌ மற்றும்‌ பால்‌ பொருட்களின்‌ விலைகளை 8 முறை உயர்த்தி, மக்களை மேலும்‌…

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்த வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்!

கனிமவளத் துறை முறைகேடுகள் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் வீட்டி அமலாக்கத்துறை சோதனை நடத்த வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்…

தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம் நடத்த வேண்டும்: ராமதாஸ்

டெங்கு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்று வேதனைத் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்த…

அண்ணாவின் புகழுக்கு களங்கம் கற்பித்த அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும்: ஜெயக்குமார்

மறைந்த முதல்வர் அண்ணாதுரையின் புகழுக்கு களங்கம் கற்பித்ததற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.…

அமைச்சர் உதயநிதி மீதான வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

அமைச்சர் உதயநிதி மீதான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நிகழ்ச்சி…

டெல்டா மாவட்டங்களில் செப்டம்பர் 20-ந் தேதி தொடர் முழக்க போராட்டம்: கே.பாலகிருஷ்ணன்

காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு உரிய நீதி கோரி டெல்டா மாவட்டங்களில் செப்டம்பர் 20-ந் தேதி தொடர் முழக்க போராட்டம் நடைபெறும் என்று…

நாட்டு வெடிகுண்டு வெடித்து திண்டுக்கல் அருகே 2 இளைஞர்கள் பலி!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மங்கம்மாள் சாலை…

இலங்கையில் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு: மதுரை மதிமுக மாநாட்டில் தீர்மானம்!

உலகத் தமிழினம் இணைந்து இலங்கையில் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு ஒன்றை ஐ.நா. சபை மூலம் நடத்துவதற்கு உறுதி ஏற்க வேண்டும் என்று மதுரை…

திமுக அரசின் மீதான மக்களின் கோபத்தை மடைமாற்றவே சனாதன பேச்சு: வானதி சீனிவாசன்

திமுக அரசின் மீதான மக்களின் கோபத்தை மடைமாற்றவே, திட்டமிட்டு எழுதி வைத்து உதயநிதி சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியுள்ளார்,…

எதையும் நிரந்தரம் என்று நினைத்துக் கொண்டு ஆடாதீர்கள்: சீமான்

தம் மீது திருமண மோசடி, கட்டாய கருக்கலைப்பு புகாரை நடிகை விஜயலட்சுமி மூலம் சொல்ல தூண்டுகிறவர்கள் வீட்டு பெண்களை அனுப்புங்க.. நான்…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது 20ஆம் தேதி தீர்ப்பு!

ஜாமீன் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு மீதான தீர்ப்பு வரும் 20ஆம் தேதி வழங்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு…

அமைச்சர் உதயநிதி, சேகர்பாபுவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட்!

சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பங்கேற்றவர்களுக்கு எதிராகவும், சிபிஐ விசாரணை கோரியும் உச்சநீதிமன்றத்தில் ரிட்…