காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் கேட்பது யாசகம் அல்ல, நம் உரிமை: துரைமுருகன்

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் கேட்பது யாசகம் இல்லை. அது நம்முடைய உரிமை. உச்ச நீதிமன்றத்தால் அறுதியிட்டு சொல்லப்பட்ட உரிமை என்று தமிழக…

தூத்துக்குடி விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை!

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே கோவில்பத்து விஏஓ லூர்து பிரான்சிஸ் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை…

உரிமைத் தொகையை வங்கி கணக்கில் செலுத்துவதற்கு முதல் காரணம் பிரதமர் மோடிதான்: தமிழிசை

உரிமைத் தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்துவதற்கு முதல் காரணமாக இருந்தவர் பிரதமர் நரேந்திர மோடி தான் என்றும், முதன் முதலில்…

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அண்ணா பிறந்தநாளான இன்று (செப்.15) முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கலைஞர் மகளிர் உரிமைத்…

இந்தி விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உதயநிதி எதிர்ப்பு!

இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி…

தமிழக-கேரள எல்லை சோதனைச்சாவடியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!

தமிழக-கேரள எல்லை சோதனைச்சாவடியில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்டம் வால்பாறையில் பல்வேறு…

தமிழக மக்களுக்கு ஒத்தையாக கொடுத்து கத்தையாக எடுப்பதே தி.மு.க.வின் திட்டம்: அண்ணாமலை

தமிழக மக்களுக்குஒத்தையாக கொடுத்து கத்தையாக எடுப்பதே தி.மு.க.வின் திட்டம் ஆகும் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறினார். தமிழகம் முழுவதும் ‘என்…

ராமர் பெயரால் அரசியல் செய்து சாதிக்க முடியாது: திருமாவளவன்

தமிழ்நாட்டில் ராமர் பெயரால் அரசியல் செய்து சாதிக்க முடியாது. ஆகவே, சங்க்பரிவார்களுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் சாதியின் பெயரால் வன்முறையை தூண்டிவிடுவதுதான்…

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: தனபாலிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபாலிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். கோடநாடு வழக்கு தொடர்பாக,…

என்னையை வைத்து யாரும் பிளே பண்ணிட்டு இருக்காதீங்க: வீரலட்சுமியை எச்சரித்த விஜயலட்சுமி!

வீர லட்சுமி என்னிடம் கேட்காமல் ஸ்டேட்மண்ட் ரிலீஸ் வெளியிட்டுட்டு இருந்தால், சீமானிடமும் நாம் தமிழர் கட்சியிடமும் சொல்லிவிட்டு நான் பெங்களூர் கிளம்பி…

தமிழகத்தில் கடந்த 6 மாதத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படவில்லை: அன்புமணி

கடலூரில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். கடலூர்: உச்ச நீதிமன்றம் உத்தரவு தந்தாலும் தண்ணீர்…

ஆவின் பொருள்கள் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: அண்ணாமலை

ஆவின் பால் பொருள்கள் விலை உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வலியுறுத்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.…

முருகன் உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது: மத்திய அரசு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான முருகன் உள்ளிட்ட நான்கு பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு…

வேங்கைவயல் விவகாரத்தில்உயர் நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல்!

வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி சத்தியநாராயணன் ஆணையத்தின் இடைக்கால அறிக்கை, சென்னை…

அமைச்சர் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்கிறார்!

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற…

சிங்களப் படையினரின் தொடர் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாடு மீனவர்கள் 17 பேரை கைது செய்துள்ள சிங்களப் படையினரின் தொடர் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என பா.ம.க. நிறுவனர்…

பயிர் காப்பீடு திட்ட நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை: தமிழக அரசு தகவல்!

‘பயிர் காப்பீடு திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இதற்காக மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்’ என உயர் நீதிமன்றத்தில்…