சென்னை மக்களை காக்க போக்குவரத்து காவல்துறையில் வந்துவிட்டது “வீரா”!

சென்னை மக்களை பாதுகாக்கும் விதமாக பெருநகர போக்குவரத்து காவல்துறையில் புதிய பாதுகாப்பு மீட்பு வாகனத்தின் பயன்பாட்டினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி…

Continue Reading

நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஐ.பெரியசாமி, கடந்த 2006-…

முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்!

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், தமிழ்நாடு முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினருமான ரகுராம் ராஜன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து பேசியுள்ளார்.…

கருகிய குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் தர வேண்டும்: ராமதாஸ்

கருகிய குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து…

தி.மு.க., சமூகநீதியின் கேன்சராக இருந்து கொண்டுள்ளது: எல்.முருகன்

சனாதன ஒழிப்பு கருத்துக்காக தீவிர பாஜக எதிர்ப்பாளர்களான மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் கூட தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சை கண்டித்து…

திமுகவின் இந்து மத வெறுப்பு ஊரறிந்த உண்மை: வானதி சீனிவாசன்!

முதல்வர் பதவியை பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விட்டுக்கொடுத்து சமூக நீதி, சமத்துவத்தைப் பாதுகாக்க மு.க.ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா என பாஜக எம்எல்ஏ…

சனாதனம் பற்றி கருத்துச் சொல்ல உதயநிதி ஸ்டாலினுக்கு உரிமை உண்டு: கமல்ஹாசன்

சனாதனம் பற்றி கருத்துச் சொல்ல உதயநிதி ஸ்டாலினுக்கு உரிமை உண்டு, அவருடைய கருத்துடன் நீங்கள் உடன்படவில்லை என்றால், அவருடன் விவாதத்தில் ஈடுபடலாம்,…

உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்: அண்ணாமலை

சனாதனத்தை வேரறுப்போம் என பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என பாதயாத்திரையில் அண்ணாமலை பேசினார். மதுரை…

பெரியார், கருணாநிதி பேசியதைத்தான் அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார்: கே.எஸ்.அழகிரி

70 ஆண்டு காலமாக பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் பேசியதைத்தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார் என கே.எஸ்.அழகிரி தெரிவித்து…

அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்பான வழக்கை நீதிபதி ஆனந்த வெங்கடேசன் விசாரணைக்கு எடுப்பு!

திமுகவின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து நீதிபதி ஆனந்த வெங்கடேசன் விசாரணைக்கு எடுத்துள்ளார். ஊரக…

‘இந்தியா’ கூட்டணியால் பா.ஜ.க.வுக்கு அச்சம்: டி.ராஜா

‘இந்தியா’ கூட்டணியால் பா.ஜ.க.வுக்கு அச்சம், பதற்றம் ஏற்பட்டுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்டு டி.ராஜா கூறியுள்ளார். சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு…

கொடநாடு வழக்கில் என் கணவர் பொய் சொல்கிறார்: தனபால் மனைவி செந்தாமரை!

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக எனது கணவர் தனபால் பேசுவது உண்மை இல்லை என்றும், உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் உயிரிழந்த ஓட்டுநர்…

அமைச்சர் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கு செப்டம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை யார் விசாரிப்பது…

அதிபர் போல மோடி வர விரும்புகிறாரா என எனக்கு தெரியாது: துரைமுருகன்!

இந்த நாடு என்ன உங்கள் அப்பன் வீட்டு சொத்தா? என மத்தியில் ஆளும் பாஜகவை திமுக பொதுச் செயலாளரான தமிழ்நாடு அமைச்சர்…

குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள்: ஜிகே வாசன்

குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள் என்றும், அரசு காலதாமதமின்றி நிவாரணம் தர வேண்டும் எனவும் தமிழ் மாநில காங்கிரஸ்…

கொடநாடு வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு அவகாசம்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நடத்தப்பட்ட மேல் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய செப்டம்பர் 21ஆம் தேதி வரை காவல் துறைக்கு…

தேர்தலைப் பார்த்து பயந்திருப்பது பாஜக தானே தவிர, இந்தியா கூட்டணி அல்ல: ஸ்டாலின்!

நாடாளுமன்றத் தேர்தலைப் பார்த்து பயந்திருப்பது பாஜக தானே தவிர, இந்தியா கூட்டணி அல்ல என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சமீபத்தில் சனாதன…

Continue Reading

உதயநிதியின் பேச்சைக் கண்டித்து செப். 11ல் தமிழக பாஜக போராட்டம்!

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சைக் கண்டித்து தமிழ்நாடு பாஜக சார்பில் வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும்…