ஜெய்ராம் ரமேஷ் மிரட்டியதால் போராட்டத்தை கைவிட்டவர் கருணாநிதி: அண்ணாமலை

2ஜி வழக்கு சம்மந்தமாக சிபிஐ ரெய்டு வரும் என்று ஜெயராம் ரமேஷ் கருணாநிதியை எச்சரித்ததால் உடனடியாக போராட்டத்தை வாபஸ் பெற்றவர் கருணாநிதி.…

கொடுத்த புகாரின் பேரில் சீமான் இன்று நேரில் ஆஜராக சம்மன்!

விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை ஆஜராக வளசரவாக்கம் காவல் நிலைய போலீஸார் சம்மன்…

பாரதம் என்று சொன்னாலே பதைபதைத்து போவது ஏன்?: நாராயணன் திருப்பதி!

பாரதம் என்று சொன்னாலே சிலர் பதைபதைத்து போவது ஏன்? என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வியெழுப்பியுள்ளார். இந்தியா…

கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியர்கள் டிஸ்மிஸ்?

கலாஷேத்ரா அறக்கட்டளை கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லை விவகாரத்தில், மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்…

திராவிட மாடல் என்ற சொல்லை கேட்டால் பலருக்கு எரிச்சல் வருகிறது: மு.க.ஸ்டாலின்

சமத்துவத்திற்கு எதிராக இருக்கக்கூடியவர்களுக்கு இன்றைக்கு ‘திராவிடம்’ என்று சொல் ஒரு எரிச்சலாகவே இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர்…

Continue Reading

பசுபதி பாண்டியன் கொலை வழக்கு விசாரணை 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு!

திண்டுக்கல் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்ற பசுபதி பாண்டியன் கொலை வழக்கு விசாரணையை 27-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி சரண் உத்தரவிட்டார்.…

தேயிலை விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்

தேயிலை விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.…

உதயநிதி மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதியவேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

சனாதனத்திற்கு எதிராக பேசிய விவகாரத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து அமைச்சர் உதயநிதி மீது வழக்கு பதியவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித்…

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும்: சவுக்கு சங்கர்!

அமைச்சர் ஐ.பெரியசாமி தவறே செய்யவில்லை; அவர் உத்தமர் என்று நிதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது முதல் தகவல்…

மாரிமுத்து மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட பேரிழப்பு: சீமான்

நடிகர் மாரிமுத்து மரணமடைந்த நிலையில் அவருடனான உறவு குறித்து உருக்கமாக பகிர்ந்துள்ளார் இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான்.…

1700 கோடி ரூபாய் நிலம் தொடர்பாக ஜெகத்ரட்சகன் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

அரசு கையகப்படுத்த வேண்டிய நிலத்தை முறைகேடான ஆவணங்களை தயாரித்து தன்வசமாக்கியதுடன் அதனை வீட்டு மனைகளாக விற்பனை செய்து 1700 கோடி ரூபாய்…

மின் கட்டண உயர்வு நீடித்தால் தமிழகத்தில் பல நிறுவனங்கள் மூடப்படும்: ஈஸ்வரன்

பீக் ஹவர் மின்சார கட்டணமும், நிலை கட்டணமும் தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை நிலைகுலையச் செய்துள்ளதாக கொங்குநாடு மக்கள்…

தமிழ்நாடு அரசின் செயல்களுக்கு ஆளுநர் ரவி முட்டுக்கட்டை போடுவதா?: கி.வீரமணி கண்டனம்!

பல்கலைக் கழக துணைவேந்தர்கள் நியமனம் முதல் தமிழ்நாடு அரசின் செயல்களுக்கு ஆளுநர் ரவி முட்டுக்கட்டை போடுவதா? தமிழ்நாடு அரசும், கல்வியாளர்களும், பொதுநலவாதிகளும்…

பசுந்தேயிலை விலையை உயர்த்தி வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலிக்காத திமுக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…

ஊழல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலுடன் காணாமல் போய் விடும்: அண்ணாமலை

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான விதை ஆண்டிபட்டியில் தொடங்கப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று பிரதமர் மோடி எப்போது சொல்ல ஆரம்பித்தாரோ…

நடிகர் மாரிமுத்து மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இயக்குநரும், நடிகருமான மாரிமுத்துக்கு இன்று காலை எதிர்நீச்சல் சீரியலுக்கு…

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். சட்டவிரோத பண பரிமாற்ற தடை…

சிறப்பு இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பணி வழங்க வேண்டும்: அன்புமணி

மாற்றுத்திறனாளி சிறப்பு இடைநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் உடனடியாக ஆசிரியர் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர்…