காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகம் தேவையற்ற பிரச்சினையை கிளப்புகிறது என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார். மைசூருவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக…
Category: தமிழகம்
தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி!
பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினார்கள். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி…
ரூ.1.10 கோடி இழப்பீடு கோரி உதயநிதிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வழக்கு!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தன்மீது…
சேகர் பாபு எதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்க வேண்டும்: அண்ணாமலை
சனாதன ஒழிப்பு மாநாட்டிற்கு வந்து சனாதனமும், இந்து மதமும் ஒன்றுதான் என்று திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணி பேசுகிறார். ஆனால்…
எனது வேதத்தை எதிர்த்து நிற்கும் எந்த மதத்தையும் நான் எதிர்ப்பேன்: சீமான்
எனது வேதம் எனக்கு தெரியும். அதற்கு எதிராக வந்தால் அது இஸ்லாமாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவமாக இருந்தாலும் சரி.. நான் எதிர்ப்பேன்என்று…
மோகன் பகவத்துக்கு இடஒதுக்கீட்டின் மீது திடீர் கரிசனம் ஏன்?: கீ.வீரமணி
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துக்கு இட ஒதுக்கீட்டின் மீது தனிக் கரிசனம் ஏன்? என திராவிடர் கழகத்தின் தலைவர் கீ. வீரமணி…
Continue Reading
இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது: மு.க.ஸ்டாலின்
இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில்…
உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்து கூற வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்
உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்து கூற வேண்டும் என மருத்துவ மாணவர்களிடையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். சென்னை மருத்துவ கல்லூரியில்…
உதயநிதி ஒரு பரிட்சையாவது எழுதிருக்காரா?: அண்ணாமலை
படித்த அறிவார்ந்த ஒருவருக்குத்தான் கல்வித் துறையை அளிக்க வேண்டும். ஆனால், அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு தரப்பட்டுள்ளது. ஏன் அவருக்கு தரப்பட்டது தெரியுமா?.…
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!
டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.…
தமிழக மருத்துவக்கல்லூரிகளில் உள்ள இடங்கள் நமது மாணவர்களுக்கே கிடைக்க வேண்டும்: முத்துசாமி
தமிழக மருத்துவக்கல்லூரிகளில் உள்ள இடங்கள் நமது மாணவர்களுக்கே கிடைக்க வேண்டும் என்று அமைச்சர் முத்துசாமி கூறினாா். ஈரோடு-பெருந்துறை மெயின் ரோட்டில் நந்தா…
இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு குறித்து முழுமையான விசாரணை தேவை: தமிமுன் அன்சாரி
இலங்கை ஈஸ்டர் பயங்கரவாத நிகழ்வு குறித்து முழுமையான விசாரணை தேவை என மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து…
கூடங்குளம் அணு உலைக்கு ஜெனரேட்டர்களை ஏற்றி வந்த இழுவை கப்பல் தரைதட்டியது!
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான நீராவி இயந்திரங்களை ஏற்றிவந்த இழுவை கப்பல் தரைதட்டி…
தமிழகத்தின் 11 அமைச்சர்கள் இருக்க வேண்டிய இடம் புழல் சிறை: அண்ணாமலை!
தமிழகத்தின் 11 அமைச்சர்கள் இருக்க வேண்டிய இடம் புழல் சிறை. ஆனால், சட்டமன்றத்தில் உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…
கரும்புக்கு ஏக்கருக்கு ரூ.50,000 நிவாரணத் தொகை வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
மஞ்சள் அழுகல் நோய், வேர் புழு நோய் மற்றும் காட்டுப் பன்றி தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம்…
சனாதன அரசியல் மக்களுக்கு தேவையில்லை: பிரேமலதா
மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டுமே தவிர சனாதன அரசியல் மக்களுக்கு தேவையில்லை. லஞ்சம், ஊழல், டாஸ்மாக் ஆகியவை மட்டுமே ஒழிக்கப்பட வேண்டும்…
காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தை அணுகி இடைக்கால தீர்ப்பை பெற வேண்டும்: ராமதாஸ்
தமிழகத்துக்கு காவிரி நீர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை அவசரமாக அணுகி இடைக்கால ஏற்பாடாக விநாடிக்கு 15,000 கன…
ஆர்.எம்.வீரப்பனின் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து!
மூத்த அரசியல்வாதி ஆர்.எம்.வீரப்பனின் 98ஆவது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லிக்கு கிளம்புவதற்கு முன்பாக ஆர்.எம்.வீரப்பன்…
