மகளிர் உரிமைத் திட்டத்தைப் பொறுத்தவரைக்கும், இந்தத் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருக்கின்ற சுமார் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடையப் போகிறார்கள். ஒரு…
Category: தமிழகம்
திமுகவினரும் அமைச்சர்களும் பிரதமரை பார்த்து அச்சப்படுகிறார்கள்: அண்ணாமலை
சென்னையில் போராட்டம் நடத்திய என்னை கைது செய்யாததற்காக மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதாக தமிழக பாஜக தலைவர்…
12 லட்சம் மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு!
சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’ வேகமாக பரவுவதால் 12 லட்சம் மாணவர்களுக்கு வரும் 16-ந்தேதி முதல் கண் பரிசோதனை செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் ஆஜராக சம்மன்!
தமிழ்நாடு அரசை அவதூறாகப் பேசிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 7ஆம்…
சீமான் திமுகவுக்கு ஜால்ரா தட்டினால் வழக்கு போட மாட்டாங்க: ஜெயக்குமார்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த அரசை விமர்சிக்காமல் ஜால்ரா தட்டினால் விஜயலட்சுமி கொடுத்த புகார் குப்பைக்கு போயிருக்கும் என்று…
கோவை சம்பவம் சட்டம் – ஒழுங்கைக் கேள்விக்கு உரியதாக்கி இருக்கிறது: அண்ணாமலை
கோவையில் நீதிமன்ற வழக்கு விசாரணை ஒன்றில் ஆஜராகிவிட்டு வந்தவர்களைப் பின்தொடர்ந்த கும்பல், அவர்களைத் துரத்திச் சென்று, பொதுமக்கள் முன்னிலையில் குடியிருப்புப் பகுதியில்…
தியாகி இமானுவேல் சேகரனுக்கு அரசு விழாவை அறிவிக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி
தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் என்ற அறிவிப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு அரசு விழாவை அறிவிக்க வேண்டும் என நாங்கள் கேட்டோம்…
செம்மண் குவாரி முறைகேடு: பொன்முடி வழக்கில் ஜெயக்குமார் ஆஜராக உத்தரவு!
செம்மண் குவாரி முறைகேடு தொடர்பான அமைச்சர் க.பொன்முடி வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செப்.25-இல் ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்…
சனாதனம் குறித்தும் சமத்துவம் குறித்தும் தொடர்ந்து பேசுவோம்: சேகர்பாபு
45 ஆண்டுகளாக அச்சுறுத்தலை சந்திக்கிறேன்; இது போன்ற போராட்டங்கள் என் பணியை தடுத்துவிடாது. சனாதனம் குறித்தும் சமத்துவம் குறித்தும் தொடர்ந்து பேசுவோம்…
நடிகை விஜயலட்சுமி வழக்கு: போலீசில் 2-வது முறையாக சீமான் ஆஜராகவில்லை!
நடிகை விஜயலட்சுமியை திருமணம் செய்து ஏமாற்றியது, 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்தது உள்ளிட்ட புகார்கள் தொடர்பான புகார் மீதான விசாரணைக்காக…
ஜி20 உச்சி மாநாட்டில் முதல்வர் பங்கேற்றதில் உள்நோக்கம் இல்லை: திருமாவளவன்
முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி ஆகியோர் ஜி20 மாநாட்டில் பங்கேற்றது கூட்டணியின் கொள்கையில் பாதிப்பை ஏற்படுத்தாது. குடியரசு தலைவரின் அழைப்பின்படி முதல்வர்களாக…
மரக்காணத்தில் நாளை அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான பணிகளை அரசு நிறுத்தியதைக் கண்டித்து விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில், நாளை (செப்.13) காலை 9 மணி…
எங்கள் கிராமத்தில் தீண்டாமை என்ற சொல்லுக்கே இடமில்லை: கனிமொழியிடம் உறுதி!
‘எங்கள் கிராமத்தில் தீண்டாமை என்ற சொல்லுக்கு இடமில்லை’ என கனிமொழி எம்.பி.யிடம் எட்டயபுரம் அருகே உள்ள உசிலம்பட்டி மக்கள் உறுதி அளித்தனர்.…
இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அறிவித்த தமிழக அரசு அறிவிப்புக்கு அண்ணாமலை பாராட்டு!
பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.…
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியம்தானா என்பதை அறிந்து அமல்படுத்த வேண்டும்: சரத்குமார்
மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியம் தானா என ஆராய்ந்து அமல்படுத்த வேண்டும் என சமத்துவ மக்கள்…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 8 இடங்களில் ரெய்டு!
அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே சிறையில் இருக்கும் நிலையில், அவருக்குச் சொந்தமான 8 இடங்களில் அமலாக்கத் துறை அதிரடி ரெய்டு நடத்தி…
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: கே.எஸ்.அழகிரி
பீகாரில் வெற்றிகரமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவது போன்று, தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதல்-அமைச்சரிடம் வேண்டுகோள் விடுப்போம் என்று…
ரூ.1000 உரிமைத்தொகைக்கு 1.06 கோடி பெண்கள் தேர்வு: முதல்வர் ஸ்டாலின்!
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 1.06 கோடி பெண்கள் பயனடைவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். குடும்ப பெண்களுக்கு உரிமைத்…
