கச்சத்தீவு மீட்பு விவகாரம் என்பது மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உயர் நீதிமன்றம்…
Category: தமிழகம்
ஏழை, எளிய மக்களை மத்திய அரசு சுரண்டுகிறது: வேல்முருகன்
சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தி ஏழை, எளிய மக்களை மத்திய அரசு சுரண்டுகிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடுமையாக…
தமிழகம் இனி அமைதி பூங்காவாக இருக்கப் போவதில்லை: கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்!
கலைஞர் காலத்தில் நடைபெறாததெல்லாம் ஸ்டாலின் காலத்தில் நடைபெறுவதன் மூலம் தமிழகம் இனி அமைதி பூங்காவாக இருக்கப் போவதில்லை என்று ஜார்க்கண்ட் மாநில…
ஜெயலலிதா சொத்துகள் ஏலம்: ஜெ.தீபாவின் மனு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தள்ளுபடி!
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள, ஏலம் விட வேண்டிய சொத்துகளின் தற்போதைய மதிப்பை கணக்கிட்டு அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு…
நெல்லையில் பாஜக பிரமுகர் கொலைக்கு அண்ணாமலை கண்டனம்!
நெல்லை பாஜக பிரமுகர் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி…
நாம் இன்னும் பொறுப்புணர்வுடன் நடந்துக்கொள்ள வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
லட்சக்கணக்கான கழக இளைஞர்களை ஒருங்கிணைக்கக்கூடிய நாம் இன்னும் பொறுப்புணர்வுடன் நடந்துக்கொள்ள வேண்டும். மக்களின் தேவை குறித்து இன்னும் கற்க வேண்டும் என்று…
Continue Reading
காவிரி விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்து செப்.5-ல் அமமுக கண்டன ஆர்ப்பாட்டம்!
தமிழகத்துக்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசையும், காவிரி விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் மக்கள் விரோத திமுக…
உலகில் 150 நாடுகளில் மரணத் தண்டனை இல்லை: ராமதாஸ்!
உலகில் கிட்டத்தட்ட 150 நாடுகளில் மரணத் தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது, இந்தியாவிலும் அது ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள்…
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: தலைமை நீதிபதியிடம் முறையிட உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!
சட்டவிரோதப் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய மனுவை விசாரிப்பது…
ஆளுங்கட்சியின் விருப்பப்படி லஞ்ச ஒழிப்புத் துறை செயல்படுகிறது: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விடுவித்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த…
எரிவாயு சிலிண்டர் விலை 2014-ல் காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியில் இருந்ததை விட குறைவு: வானதி
சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு 200 ரூபாயும், உஜ்வாலா இணைப்பு பெற்றவர்களுக்கு 400 ரூபாயும் குறைத்தது சாதனை என்றால் அதைவிட பெரும்…
பாமக இல்லன்னா மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்திருக்க முடியுமா?: அன்புமணி
நாங்கள் இல்லை என்றால் கருணாநிதியை அடக்கம் செய்வதற்கு மெரினாவில் இடமே கிடைத்திருக்காது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக…
பிரபல தமிழ் நாளிதழுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், உதயநிதி கண்டனம்!
காலை சிற்றுண்டி திட்டத்தை அவமதிக்கும் வகையில் தலைப்பு சூட்டியிருந்த பிரபல தமிழ் நாளிதழுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு…
டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை பரிந்துரைத்தது குறித்து ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம்!
டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபு ஐபிஎஸ்ஸை ஏன் பரிந்துரைத்தோம் என்பது குறித்து விளக்கி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு மீண்டும்…
சுங்க கட்டண உயர்வுக்கான அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்: டிடிவி தினகரன்!
தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த உள்ள சுங்க கட்டண உயர்வுக்கான அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என…
தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்கிறது!
தமிழகத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் ரூ.5-லிருந்து ரூ.65 வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. நாடு முழுவதும் தேசிய…
ஆடியோ சீரிஸ் மூலம் மக்களுடன் பேசப்போவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
ஆடியோ சீரிஸ் மூலம் மக்களுடன் பேசப்போவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களாக ‘உங்களில் ஒருவன்’…
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க சாத்தியம் இல்லை: அண்ணாமலை
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பது சாத்தியம் இல்லாத ஒன்று என்று அண்ணாமலை தெரிவித்து உள்ளார். தேனாம்பேட்டையில் உள்ள ஜி.கே.மூப்பனார் நினைவிடத்தில்…
