நான் உயர்ந்த லட்சியங்களைக் கொண்டு வருகிறேன். நீங்கள் 2 லட்சுமிகளைக் கொண்டு வந்து அவதூறுகளை வீசுகிறீர்கள் என்று நாம் தமிழர் கட்சியின்…
Category: தமிழகம்
பெரியார் பல்கலைக்கழகத்தை வணிகக்கூடமாக மாற்றக்கூடாது: அன்புமணி
கட்டிடங்களை வாடகைக்கு விடும் முடிவை பெரியார் பல்கலைக்கழகம் கைவிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியுள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி…
சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழரான தர்மன் சண்முகரத்னத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து…
சட்ட அனுமதிகளை பெற்றே ஆதியோகி சிவன் சிலையை கட்டினோம்: ஈஷா விளக்கம்!
கோவை மாவட்ட ஆட்சியரின் அனுமதி உட்பட தேவையான சட்ட அனுமதிகளை பெற்றே ஆதியோகி சிவன் சிலையை கட்டியுள்ளோம் என ஈஷா யோகோ…
தமிழில் பெயர் பலகை இல்லாவிட்டால் இனி ரூ.2000 அபராதம்: தமிழக அரசு
வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப் பலகை அமைக்காவிட்டால் இனி ரூ.2000 அபராதம் விதிக்கும் வகையில் அரசாணை வெளியிட உள்ளதாக உயர் நீதிமன்ற…
தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதற்கு ஓபிஎஸ் கண்டனம்!
நள்ளிரவு முதல் டோல்கேட் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கும், தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதற்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம்…
‘இந்தியா’ கூட்டம் பாஜகவுக்கு பயத்தை கொடுத்துள்ளது: உதயநிதி ஸ்டாலின்!
‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், பாஜகவிற்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில்…
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக ஆதரவு: எடப்பாடி பழனிசாமி
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். நாட்டில் ‘ஒரே நாடு,…
அண்ணாமலையின் 2-ம் கட்ட நடை பயணம் மாற்றியமைப்பு!
நாளை தொடங்க இருந்த அண்ணாமலையின் 2-ம் கட்ட நடை பயணம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. நாளை மறுதினம் ஆலங்குளத்தில் தொடங்குகிறார். மத்திய…
அவதூறாக பேசியதாக வழக்கு: ஈரோடு கோர்ட்டு சீமானுக்கு சம்மன்!
ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தில் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி சீமானுக்கு ஈரோடு கோர்ட்டு சம்மன் அனுப்பியது. ஈரோடு கிழக்கு…
நடிகை விஜயலட்சுமி திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜய லட்சுமி கொடுத்த புகார் தொடர்பான வழக்கு விசாரணைக்கு திருவள்ளூர் கோர்ட்டில்…
இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மதுரை உயர் நீதிமன்றம் பிடிவாரண்ட்!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத பள்ளிக் கல்வி செயலாளர் காகர்லா உஷா, இயக்குனர் நந்தகுமார் ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடியாணை…
சீமான் மீது புகார்; நடிகை விஜயலட்சுமியிடம் துணை கமிஷனர் 6 மணி நேரம் விசாரணை!
சீமான் மீது அளித்த புகாரின் பேரில் நடிகை விஜயலட்சுமியிடம் துணை கமிஷனர் உமையாளர் சுமார் 6 மணி நேரம் தீவிரமாக விசாரணை…
ஊழலற்ற தமிழ்நாட்டை உருவாக்க மக்கள் உறுதுணையாக இருப்பார்கள்: பியூஷ் கோயல்
ஊழலற்ற தமிழ்நாட்டை உருவாக்க தமிழக மக்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்று மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயல் கூறினார். கோவை ரேஸ்கோர்சில்…
சவூதியில் இருந்து சொந்த ஊர் திரும்பிய ராமேசுவரம் இளைஞர் வீட்டில் என்ஐஏ சோதனை!
சவூதியில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய ராமேசுவரம் இளைஞரின் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் (என்ஐஏ) நேற்று சோதனை நடத்தினர்.…
தமிழகத்துக்கு காவிரி நீர் தருவதை பா.ஜ.க.தான் தடுக்கிறது: மாணிக்கம் தாகூர்
கர்நாடக காங்கிரஸ் அரசு எப்போதுமே தமிழகத்துக்கு காவிரி நீர் தருவதில் தடையாக இருந்ததில்லை. பா.ஜ.க.தான் தடுக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம்…
மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய திட்டம்: டிகேஎஸ் இளங்கோவன்!
சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்…
பாராளுமன்ற தேர்தலுக்காகவே மகளிர் உரிமைத்தொகை கொடுக்கிறார்கள்: சீமான்
தமிழகத்தில் ரூ.8 லட்சம் கோடி கடன் வைத்துள்ளனர். இதற்கு அ.தி.மு.க.-தி.மு.க.தான் காரணம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.…
