குலக்கல்வி திட்டத்தை ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற பெயரில் மத்திய அரசு திணிக்க முயல்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.…
Category: தமிழகம்
மாநகராட்சி பகுதிகளில் புதிய வீடுகளுக்கான கட்டுமான நிபந்தனைகளை நீக்கவேண்டும்: எடப்பாடி பழனிசாமி
மாநகராட்சி பகுதிகளில் பழைய வீடுகளை இடித்து புதிய வீடுகளை கட்டுவதற்கு உள்ள நிபந்தனைகளை நீக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
சுப்ரீம் கோர்ட்டை அணுகி காவிரியில் கூடுதல் தண்ணீரை பெற வேண்டும்: ராமதாஸ்
செப்டம்பர் 1-ந் தேதி வரை காத்திருக்காமல் சுப்ரீம் கோர்ட்டை அணுகி காவிரியில் கூடுதல் தண்ணீரை பெற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ்…
மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியது என்று வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?: அண்ணாமலை
மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியது என்பது குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட தயாரா என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி…
காவிரி மேலாண்மை ஆணையம் நாங்கள் சொன்னதை ஏற்கவில்லை: அமைச்சர் துரைமுருகன்
காவிரி மேலாண்மை ஆணையம் நாங்கள் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை, ஆகையால் வேறுவழி கிடையாது, மறுபடியும் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டியது தான்…
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: 400-வது நாளாக போராட்டம்!
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 400-வது நாளாக போராட்டம் நடந்தது. காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம…
ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்தது ரூ.500 ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும்: அன்புமணி
ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்தது ரூ.500 ஊக்கத் தொகையாக வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி…
சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் வழங்கும் திமுக வாக்குறுதி என்னவானது?: அண்ணாமலை
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியமாக வழங்குவதாக திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை…
ஆளுநர் மனநல மருத்துவமனையில் இருக்க வேண்டியவர்: சீமான்
ஆளுநர் சொல்வது நல்ல மனநிலையில் இருப்பவர் பேசும் பேச்சா? அவர் ராஜ்பவனில் இருக்க வேண்டியவர் அல்ல. மனநல மருத்துவமனையில் இருக்க வேண்டியவர்…
சிலிண்டருக்கு ரூ. 830 உயர்த்தியது எதற்கான தண்டனை என்பதை சொல்ல வேண்டும்: முத்தரசன்
ஒரு சிலிண்டருக்கு 200 ரூபாய் குறைத்தது ஓணத்துக்கான பரிசு என்றால், 830 ரூபாயை படிப்படியாக ஏற்றியது எதற்காக கொடுக்கப்பட்ட தண்டனை என்பதை…
எச்.ராஜாவுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!
அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பப் பெண்களை தரக்குறைவாக பேசியது உள்ளிட்ட 11 வழக்குகளை ரத்து செய்யக் கோரி…
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை நீதிமன்றத்தில் மனு!
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு…
பாஜகவுக்கும் மத்திய அரசு நிறுவனங்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?: வானதி சீனிவாசன்
பாஜகவுக்கும் மத்திய அரசு நிறுவனங்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? என்று பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறினார். கோவையில் நடைபெற்ற பத்திரிகையாளர்…
சிலிண்டர் விலையை திடீரென குறைத்துள்ளது வேடிக்கையாக உள்ளது: கே.எஸ்.அழகிரி!
சமையல் கேஸ் சிலிண்டர் ரூ.200 குறைக்க முடிவெடுத்துள்ளது விலை குறைப்பே கிடையாது, பாஜக அரசின் ஏமாற்று வேலை என தமிழ்நாடு காங்கிரஸ்…
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது மனைவியுடன் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்!
சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை…
பாட்டாளி மக்கள் கட்சியை அடக்குமுறைகளின் மூலம் பணிய வைக்க முடியாது: ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சியை அடக்குமுறைகளின் மூலம் பணிய வைக்க முடியாது. கடலூர் பொதுக்கூட்டத்தில் அடக்குமுறைகளை முறியடித்து வெற்றிக்கொடி நாட்டுவோம் என பாமக…
பிரதமரை பற்றி குறை கூற தி.மு.க.வுக்கு தகுதி இல்லை: வானதி சீனிவாசன்
பிரதமரை பற்றி குறை கூற தி.மு.க.வுக்கு தகுதி இல்லை என்று கோவையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார். கோவை டவுன்ஹால் பகுதியில்…
காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் மனதார பாராட்டுகிறது: கே.எஸ்.அழகிரி
மத்திய அரசு மீதான ரூ.7½ லட்சம் கோடி முறைகேடு குறித்து சி.ஏ.ஜி. விசாரணைக்கு உட்படுத்தி உள்ளது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.…
