ரஜினிகாந்த் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது தவறில்லை. செந்தில் பாலாஜி சிறையில் இருப்பது வருத்தமாக உள்ளது என…
Category: தமிழகம்
மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் ஓணம் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்
சமத்துவமும், வளர்ச்சியும், ஒற்றுமையும் நிறைந்த இந்தியாவை மீட்டெடுக்க நாம் அனைவரும் உறுதியேற்கிற நாளாக இந்த ஓணத் திருநாள் அமையட்டும் என்று தமிழக…
உதயநிதி அரசியலுக்கு வந்து 6 மாதம்தான் ஆகிறது, என்ன அரசியல் தெரியும்: எடப்பாடி பழனிசாமி
உதயநிதி அரசியலுக்கு வந்து 6 மாதம்தான் ஆகிறது, அவருக்கு என்ன அரசியல் தெரியும் என்று எனக்கு தெரியவில்லை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
தமிழகத்திற்கு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு 5000 கன அடி நீர் திறக்க பரிந்துரை!
தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு 5000 கன அடி தண்ணீரை திறந்து விட காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு பரிந்துரை…
கர்நாடக நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்துப் பட்டியல் ஒப்படைப்பு!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், ஏலம் விட வேண்டிய சொத்துப் பட்டியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில்…
மதுரை ரயில் பெட்டி தீ விபத்து: 5 பேர் சிறையில் அடைப்பு!
மதுரையில் சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமையலர்கள்…
மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.8,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!
2024-25 ஆம் ஆண்டு முதல் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையினை ரூ.5000-லிருந்து ரூ.8000 ஆக உயர்த்தி வழங்கிட…
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்.15 வரை நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்து எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு…
உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு!
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் ஊக்கத் தொகை: முதல்வர் ஸ்டாலின்!
தமிழக விவசாயிகளின் நலன் கருதி நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் தமிழக அரசின் ஊக்கத்தொகையினையும் சேர்த்து சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு…
ஜக்கி வாசுதேவின் ஈஷாவை அறநிலையத்துறையில் சேர்த்திட வேண்டும்: பெ. மணியரசன்
ஜக்கி வாசுதேவின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஈஷாவை அறநிலையத்துறையில் சேர்த்திட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக…
கட்டுமானப் பணிகளின் போது மரங்களை வெட்டக் கூடாது: அன்புமணி
கட்டுமானப் பணிகளின் போது அங்குள்ள மரங்களை வெட்டுவதைத் தவிர்த்து, அவற்றை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட்டு பாதுகாப்பதை மத்திய, மாநில…
மெட்ரோ ரயில் நிர்வாகம் ஜெயலலிதா பெயரை இருட்டடிப்பு செய்வதா?: இபிஎஸ் கண்டனம்!
கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலைய நிறுத்தம் வரும்பொழுது, ஏற்கெனவே அறிவிப்பு செய்து வந்தபடி “புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா புறநகர்…
தமிழ்நாட்டை நிரந்தரமாக திமுக ஆட்சி செய்யணும்: மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டை திமுக நிரந்தரமாக ஆட்சி செய்ய வேண்டும் என்பது தான் தனது இலக்கு என்றும் தொண்டர்களின் ஆதரவு இருக்கும் வரை எந்தக்…
பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு வழக்கு: எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர்!
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பரப்பியாக எழுந்த வழக்கு விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் நேரில் ஆஜரானார். கடந்த 2018ஆம்…
10ஆம் வகுப்பு படிக்கும் போதே கஞ்சா! எங்கே போகிறது தமிழ்நாடு?: ராமதாஸ்
10ஆம் வகுப்பு படிக்கும் போதே கஞ்சாவுக்கும், மது போதைக்கும் அடிமையாகி சென்னையில் காவல் அதிகாரியை சிறுவர்கள் தாக்கிய நிகழ்வு எங்கே போகிறது…
சீமானை கைது செய்யக் கோரி சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்!
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிய விவகாரத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்யக் கோரி…
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரதமர் மோடி நின்றால் எதிர்த்து போட்டியிடுவேன்: சீமான்
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரதமர் மோடி நின்றால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று சீமான் கூறினார். தூத்துக்குடி, நாம் தமிழர் கட்சியின்…
