விலைவாசி உயர்வு, வேலையில்லா பிரச்னையை கண்டித்து மார்க்சிஸ்ட் சார்பில் செப்.1 முதல் செப்.7 வரை தமிழகம் முழுவதும் பிரசாரம், மறியல் போராட்டம்…
Category: தமிழகம்
கொடநாடு வழக்கில் எடப்பாடியை விசாரிக்க வேண்டும்: புகழேந்தி வலியுறுத்தல்!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடியையும் விசாரிக்க வேண்டும்’ என்று ஓபிஎஸ் அணியினர் வலியுறுத்தி உள்ளனர். அதிமுக ஓபிஎஸ் அணியின் கொள்கை…
துண்டுச் சீட்டை ஒப்பிப்பதை முதல்வர் ஸ்டாலின் எப்போது நிறுத்துவார்?: அண்ணாமலை!
சிஏஜி அறிக்கையில் மத்திய அரசின் ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதா கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். துண்டுச்…
நாக்கை அடக்கி பேசணும்: உதயநிதியை எச்சரித்த ஜெயக்குமார்!
அதிமுக நிர்வாகியின் மனைவி காணாமல் போன விவகாரத்தில் ஜெயக்குமாரை சம்பந்தப்படுத்தி அமைச்சர் உதயநிதி பேசிய விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இதுதொடர்பாக உதயநிதியை ஜெயக்குமார்…
மதுரையில் ரயில் பெட்டி தீ விபத்தில் சதி திட்டம் இல்லை: ரயில்வே பாதுகாப்பு ஆணையர்
மதுரையில் 9 பேர் உயிரிழக்கக் காரணமான சுற்றுலா ரயில் பெட்டி தீ விபத்தில், சதித் திட்டம் எதுவும் இல்லை என தெற்கு…
மத்திய அரசு துறைகளில் ரூ.7½ லட்சம் கோடி முறைகேடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சி.ஏ.ஜி. அறிக்கையை சுட்டிக்காட்டி பா.ஜனதா அரசு மீது 7 ஊழல் குற்றச்சாட்டுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மத்திய அரசு துறைகளில் ரூ.7½…
அதிமுக மாநாட்டிற்கு வந்தவரின் மனைவி மாயம்: ஜெயக்குமாரை கிண்டல் செய்த உதயநிதி!
அதிமுக மதுரை மாநாட்டிற்கு வந்த கட்சி நிர்வாகியின் மனைவி மாயமான விவகாரத்தில் கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமாரிடம் தான் போலீஸார் முதலில்…
நீட் தேர்வுக்கு எதிராக பேசுவது மாணவர்களுக்கு செய்யும் துரோகம்: ஆளுநர் தமிழிசை
நீட் தேர்வுக்கு எதிராக பேசுவது மாணவர்களுக்கு செய்யும் துரோகம் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
விவசாயிகள், தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால் போராட்டம்: எடப்பாடி பழனிசாமி!
குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு…
மதுரை ரயில் விபத்தை முழுமையாக விசாரிக்க வேண்டும்: முத்தரசன்
மதுரை சுற்றுலா ரயில் தீ விபத்துக்கு சமூக விரோதிகளின் சதி வேலைகள் காரணமா என்பதை மிகுந்த கவனத்துடன் முழுமையாக விசாரிக்க வேண்டும்…
தமிழகத்தின் நீர்நிலைகள் காணாமல் போய்விடும் அபாயம் உள்ளது: அன்புமணி எச்சரிக்கை!
தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்புத் திட்ட சட்டத்தால் இன்னும் சில ஆண்டுகளில் தமிழகத்தின் நீர்நிலைகள் காணாமல் போய்விடும் அபாயம் உள்ளதாக பா.ம.க.…
விபத்துகள் ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பு விதிகள் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும்: ராமதாஸ்
சுற்றுலா தொடர்வண்டியில் ஏற்பட்ட தீ விபத்துக்கு அதிகாரிகளின் அலட்சியமும், பயணிகளின் பொறுப்பற்றத் தன்மையும் தான் காரணமாகும். விபத்துகள் ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பு…
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரத்தையே பலி கொடுத்திருப்பது அநீதி: செல்வப்பெருந்தகை
பாலியல் புகாரில் சிக்கிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு ஆதரவான ஒருவரை காப்பாற்றுவதற்காக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரத்தையே பலி கொடுத்திருப்பது பாஜக அரசு…
மதுரை ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின்
மதுரை ரயில் நிலையத்தில் சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியுள்ளதோடு அவர்களுக்கு தலா ரூ.3 லட்சம்…
தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஆவின் பால் விநியோகம் குறைப்பு: வானதி சீனிவாசன்
தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஆவின் பால் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக வானதி…
மதுரை சுற்றுலா ரெயிலில் தீ விபத்து: 9 பேர் பலி!
மதுரையில் விரைவு ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் முதலில் 2 பேர் உயிரிழந்தாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது…
பாஜக “விஷப்பாம்பு”, அதிமுக “குப்பை”: உதயநிதி ஸ்டாலின்
பாஜகவையும், அதிமுகவையும் குறிப்பிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன குட்டிக்கதை சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. சமீபகாலமாக பாஜகவினரும், உதயநிதி…
கவர்னரை திரும்பப்பெற கோரும் போராட்டம் வெற்றி பெறும்: வைகோ
கவர்னரை திரும்பப்பெறக்கோரி நாங்கள் நடத்தி வரும் போராட்டம் வெற்றி பெறும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து…
