தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளுக்கு அண்ணாமலை வாழ்த்து!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளுக்கு தமிழக பாஜக…

மைதானத்தில் நீண்ட நேரம் நிற்க வைத்ததால் மாணவர் மரணம்: அண்ணாமலை

விளையாட்டுப் போட்டிகளுக்காக மைதானத்தில் நீண்ட நேரம் நிற்க வைத்ததால் மாணவர் மரணமடைந்ததாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக…

பள்ளிக் கல்வியில் ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு நடத்துவது ஆபத்தானது: முத்தரசன்

பள்ளிக் கல்வியில் ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு நடத்துவது ஆபத்தானது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.…

எல்லோரும் புரட்சி சேர்த்துக்கொள்வதால், புரட்சிக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது: சீமான்!

எல்லோரும் புரட்சி சேர்த்துக்கொள்வதால், புரட்சிக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமிக்கு ‘புரட்சி தமிழர்’ பட்டம் வழங்கப்பட்டது குறித்து நாம் தமிழர்…

ஓபிஎஸ் கோஷ்டி மானம் உள்ளவர்களாக இருந்தால் அதிமுக கரை வேட்டி கட்டக்கூடாது: ஜெயக்குமார்

ஓபிஎஸ் கோஷ்டி மானம் உள்ளவர்களாக இருந்தால் இனி அதிமுக கரை வேட்டியையும் கட்சி கொடியையும் பயன்படுத்தக் கூடாது என்று முன்னாள் அமைச்சர்…

நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை அறிவிப்போம்: ஓ.பன்னீர்செல்வம்

பொதுக்குழு தீர்மான வழக்கின் தீர்ப்பு விவகாரத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை அறிவிப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர்…

ஓட்டப்பந்தயத்தின்போது 12ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

தரங்கம்பாடியில் விளையாட்டு போட்டியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த 12ம் வகுப்பு மாணவர் ரிஷி பாலனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்திருக்கிறார். மயிலாடுதுறை…

பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தார்!

“தேமுதிகவில் எந்தத் தொய்வும் இல்லை. விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். கட்சித் தொண்டர்கள், அவரது உடல்நிலை குறித்து ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும்,…

இந்தியர்களை ஆரியன், திராவிடன் என ஆங்கிலேயேர்களே பிரித்தனர்: ஆர்.என்.ரவி

ஆங்கிலேயர்கள் நம் கலாச்சாரம், உயிர்த்தன்மையை சிதைக்கும் எண்ணத்துடன் வந்தார்கள். இந்தியர்களிடம் ஆரியன், திராவிடன் என ஆங்கிலேயேர்களே பிரிவினை ஏற்படுத்தினர் என்று கவர்னர்…

காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு!

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுகளை கர்நாடக அரசு முழுமையாக செயல்படுத்துகிறதா என்பது குறித்து அறிக்கை…

ரோட்டில் போகிறவர் சொல்வதை எல்லாம் கேட்காதீங்க: எடப்பாடி பழனிசாமி!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாகவும், அதனால் அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதாவின்…

திருக்குவளை மண்ணில் உதித்த ஒரு சூரியன் தமிழகம் முழுவதும் ஒளி வீசியது: முதல்வர் ஸ்டாலின்

திருக்குவளை மண்ணில் உதித்த ஒரு சூரியன் தமிழகம் முழுவதும் ஒளி வீசியது. இந்தியாவின் தலைநகர் வரை அதன் வெளிச்சம் படர்ந்தது. அந்த…

அதிமுக பொதுக்குழு: ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை ஹைகோர்ட் இன்று…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் வரும் 28ம் தேதி வரை நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, சிறப்பு நிதிமன்ற பொறுப்பு நீதிபதி சிவகுமார் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற…

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கில் இன்று தீர்ப்பு!

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள்…

ஈஷா யோகா மையம் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுத்திட வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு தாமதமில்லாமல் ஈஷா யோகா மையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட்…

பாஸ்போர்ட் கோரி நளினி தொடர்ந்த வழக்கில் 4 வாரங்களில் முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, முன்விடுதலையான நளினியின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் மீது 4 வாரங்களில்…

தேசிய விருதுகள் 2023: இங்கேயும் உங்க அரசியலா?: முக. ஸ்டாலின்

சர்ச்சைக்குரிய திரைப்படம் என நடுநிலையான திரைவிமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின்…