பரனூர் டோல்கேட்டில் விதிகளை மீறி ரூ. 22 கோடி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கை வெளியிட்ட நிலையில், தவாக தலைவர்…
Category: தமிழகம்
நீட்டை எதிர்த்து மூச்சு விட கூட துணிவில்லாத கட்சி அதிமுக: உதயநிதி ஸ்டாலின்!
நீட் தேர்வை எதிர்த்து மூச்சு விட கூட துணிச்சல் இல்லாத கட்சி அதிமுக என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.…
அதிமுக மாநாட்டிற்குத் தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு!
மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக எழுச்சி மாநாட்டிற்குத் தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி…
மக்களவைத் தேர்தல் குறித்து பாஜகவுக்கு இப்போதே அச்சம் ஏற்பட்டுள்ளது: டி.ராஜா
மக்களவைத் தேர்தல் குறித்து பாஜகவுக்கு இப்போதே அச்சம் ஏற்பட்டுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா…
முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தக் கோரிய மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி!
முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், இந்த கோரிக்கைக்காக உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டுள்ளது.…
அரசுத் துறைகளில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக…
ஜெயலலிதா புடவை கிழிப்பு விவகாரம்: திருநாவுக்கரசர் மீண்டும் விளக்கம்!
எது உண்மையோ அதைத்தான் சொல்கிறேன். அப்போதும் சொன்னேன், இப்போதும் சொல்கிறேன், எப்போதும் சொல்கிறேன் என்று திருநாவுக்கரசர் கூறினார். நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கலவரம்…
மனிதர்களிடையே பாகுபாடு கடைபிடிப்பது இழிவானது: மக்கள் நீதி மய்யம்!
பிறப்பினால் மனிதர்கள் அனைவரும் சமம்; மனிதர்களிடையே பாகுபாடு கடைபிடிப்பது இழிவானது எனும் சமூகப்பாடம்தான் முதன்மையாக கற்றுக்கொடுக்கப்பட வேண்டியது என்று மக்கள் நீதிமய்யம்…
என்.எல்.சி.க்கு எதிரான தீர்மானத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது ஜனநாயக படுகொலை: அன்புமணி
கிராமசபைக் கூட்டத்தில் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அனுமதி மறுத்தது ஜனநாயகப் படுகொலை என பாமக தலைவர் அன்புமணி…
நீட் தேர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த திமுகவுக்கு தகுதியில்லை: ஜெயக்குமார்
அதிமுக மாநாடு வெளியே தெரிந்துவிடக்கூடாது. திமுகவினரின் ஆர்ப்பாட்டம்தான் தெரியவேண்டும் என்பதற்காக மாவட்டம் தோறும் நீட் தேர்வைக் கண்டித்து ஆகஸ்ட் 20-ம் தேதி…
பாரத்மாலா திட்டங்களின் திறமையின்மைக்கும் ஊழலுக்கும் பிரதமர் பொறுப்பேற்பாரா?: கே.எஸ்.அழகிரி
“ஊழலை ஒழிக்க வந்த மனிதப் புனிதராக வேடமேற்று, மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று 2024 இல் மீண்டும் ஆட்சிக்கு நான் தான்…
ஏழை எளிய சாமானிய மக்களுக்கு உங்களால் இயன்றதை செய்ய வேண்டும்: சசிகலா
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் பிறந்தநாள் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 18) கொண்டாடப்பட இருக்கும் நிலையில், தனது இல்லம்…
தமிழிசைக்கு எதிராக கோஷமிட்ட மாணவி சோபியா மீதான வழக்கு ரத்து!
கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடி விமான நிலையத்தில் அப்போதைய தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கு எதிராக முழக்கமிட்ட ஆராய்ச்சி மாணவி…
மத்திய அரசு, ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஆக.20-ல் திமுக உண்ணாவிரதம்!
நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசு மற்றும் பொறுப்பற்ற தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி…
6 மாத கைக்குழந்தையை அமைச்சர் காலில் போட்டு கோரிக்கை வைத்த டிரைவர்!
கோவையில் அரசு நிகழ்ச்சியின்போது திடீரென ஓட்டுநர் ஒருவர் தனது ஆறு மாத கைக்குழந்தையை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் காலில் போட்டு…
இங்க சுண்ணாம்பு, அங்க வெண்ணெய்யா?: மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் கண்டனம்!
ராமேஸ்வரத்தில் வேத, சமஸ்கிருத கல்வி வாரியத்தின் பிராந்திய மையம் விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்திருந்த நிலையில் இந்த…
தமிழை சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்க வேண்டும்: ராமதாஸ்
உச்ச நீதிமன்றம் மூலமாகவே சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்று…
மாணவன் சின்னதுரையை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும்: திருமாவளவன்
மாணவன் சின்னதுரைக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதாக கூறிய திருமாவளவன், அவரை வேறு பளளிக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…
