நீட் போன்ற கொடூரமான தேர்வு முறையை முற்றிலுமாக அகற்ற கல்வி என்பது மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர்…
Category: தமிழகம்
ஜெகதீசனுக்கு நீட் தேர்வு இல்லாவிட்டாலும் மருத்துவ சீட் கிடைத்து இருக்காது: நாராயணன் திருப்பதி
தற்கொலை செய்துகொண்ட மாணவன் ஜெகதீசனுக்கு, நீட் தேர்வு இல்லாவிட்டாலும் மருத்துவ சீட் கிடைத்து இருக்காது என்று பாஜக மாநில துணைத் தலைவர்…
கவர்னர் மாளிகையில் நாளை நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி அறிவிப்பு!
நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநரின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து சுதந்திர நாளன்று ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக, காங்கிரஸ்,…
செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் கைது செய்யப்படவில்லை: அமலாக்கத் துறை!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் கைது செய்யப்படவில்லை என்று அமலாக்கத் துறை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்…
படுகொலை மையங்களாக மாறிவரும் நீட் பயிற்சி மையங்கள்: கே.எஸ்.அழகிரி
நீட் தேர்வு பயிற்சி மையங்கள் படுகொலை மையங்களாக மாறி வருகின்றன என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இது…
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவில் ஆளுநருக்கு அதிகாரமே இல்லை: ப. சிதம்பரம்!
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவில் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்…
திருச்செந்தூர் அருகே அமலி நகரில் உடனடியாக தூண்டில் பாலம் அமைக்க வேண்டும்: விஜயகாந்த்
உடனடியாக தூண்டில் வளைவு பாலம் அமைத்து அமலி நகர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்…
காவிரியிலிருந்து உரிய பங்கீட்டு நீரை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்!
காவிரியிலிருந்து தமிழகத்துக்கு உரிய பங்கீட்டு நீரை விடுவிக்க உத்தரவிடக் கோரி, மாநில அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு…
டாக்டர் படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை: எடப்பாடி பழனிசாமி!
நீட் தேர்வு தோல்வியால் தந்தையும் மகனும் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுக்கு அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது…
நீட் தேர்வின் கொடுமையை தற்கொலைகளால் முடிவுக்கு கொண்டுவர முடியாது: கே.பாலகிருஷ்ணன்
மாணவி அனிதா முதல் மாணவர் ஜெகதீஸ்வரன் மற்றும் அவருடைய தந்தையின் தற்கொலை வரை அனைத்து துயரங்களுக்கும் காரணம் நீட் திணிப்பு மட்டுமே…
ஒன்றிய பாஜக அரசு தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்!
ஆளுநர் வேறு ஓர் உலகத்தில் இருக்கிறார். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களின் மனநிலையை சுத்தமாக அவர் புரிந்துகொள்ளவே இல்லை என்று…
நீட் தேர்வு மசோதாவுக்கு விலக்கு அளிக்க குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நீட் தொடர்பான மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று கோரி, இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி…
நீட்டிலிருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்: அன்புமணி
நீட் தேர்வால் மாணவனும், தந்தையும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. நீட்டிலிருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பா.ம.க.…
தமிழகத்தில் மூடப்படும் எய்ட்ஸ் மையங்கள்: தமிழச்சி தங்கப்பாண்டியன் மத்திய அமைச்சரிடம் மனு!
தமிழ்நாட்டில் 186 எய்ட்ஸ் மையங்களை மூட மத்திய அரசு முடிவெடுத்திருந்த நிலையில், இது தொடர்பான சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று…
தந்தை, மகன் தற்கொலைக்கு பிறகாவது ஆளுநர் ரவியின் பிடிவாத குணம் மாறுமா: திருமாவளவன்
தந்தை, மகன் தற்கொலைக்கு பிறகாவது ஆளுநர் ரவியின் பிடிவாத குணம் மாறுமா என தெரியவில்லை என்று விடுதலைகள் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்…
உண்மையை ‘நாடகம்’ என்று சொல்வதுதான் திராவிட மாடல் போல: ஓ.பன்னீர்செல்வம்!
1989 ஆண்டு அன்று தமிழக சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற நாகரிகமற்ற செயலை நாடகம் என்று சொல்வது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு…
கல்வியே மாணவர்களின் உயிர்களைப் பறிப்பதாக இருக்கக் கூடாது: ராமதாஸ்
கல்வியே மாணவர்களின் உயிர்களைப் பறிப்பதாக இருக்கக் கூடாது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு காரணமாக இனி ஓர் உயிரைக் கூட நாம் இழக்கக்கூடாது…
நீட் கொலையின் இரத்தத்தில் நீங்கள் எவ்வளவு நாட்கள் நீந்துவீர்கள்?: டிஆர்பி ராஜா!
இந்த நீட் கொலையின் இரத்தத்தில் நீங்கள் எவ்வளவு நாட்கள் நீந்துவீர்கள் என்று மத்திய அரசை அமைச்சர் டிஆர்பி ராஜா கடுமையாக சாடியுள்ளார்.…
