அரசியல் சூழ்ச்சியாளர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க முடியாது: விஜயகாந்த்!

அரசியல் சூழ்ச்சியாளர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க முடியாது என கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இது குறித்து தேமுதிக…

நாங்குநேரி ஜாதி பிரச்சினைக்கு திமுக ஒன்றியச் செயலாளர் காரணம்: அண்ணாமலை

மத்திய பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனையை விளக்கி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ நடைப்…

உடலுறுப்பு தானம் செய்வோம்; பிறருக்கு வாழ்வளிப்போம்: மு.க.ஸ்டாலின்

‘தீயும் மண்ணும் தின்னும் உடலைப் பிறர்க்களித்து அவர்களுக்கு வாழ்வளிக்க முன்வருவோம்! அனைவரும் உடலுறுப்பு தானம் செய்வோம்!’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

சிலப்பதிகாரம் குறித்து பெரியார் கூறியதை கனிமொழி படிக்க வேண்டும்: அண்ணாமலை

சிலப்பதிகாரம் குறித்து பெரியார் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை சகோதரி கனிமொழி படிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.…

காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: துரைமுருகன்

காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடகம் தொடர்ந்து பிடிவாதம் செய்து வருகிறது. எனவே தண்ணீர் திறக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம்…

சாட்சி இருக்கும் போது முதல்வர் பொய் பேசலாமா: டிடிவி தினகரன்

1989 இல் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவுக்கு நடந்த மோசமான சம்பவம் குறித்து செய்திகளும் புகைப்படங்களும் அன்றைய நாளிதழ்கள் மற்றும்…

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய சர் கிரீக் மற்றும் ஹராமி நாலாவுக்கு அமித்ஷா பயணம்!

அரபிக் கடலில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய சர்ச்சைக்குரிய சர் கிரீக் மற்றும் ஹராமி நாலா பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…

திரைப்படங்களே வன்செயல்களுக்கு தூண்டுகோலாக அமைகிறது: சசிகலா

நாங்குநேரி சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சசிகலா வலியுறுத்தி உள்ளார். நெல்லை…

ஆளுநர் ரவியை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்: வைகோ!

நீட் விவகாரத்தில் கொக்கரித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் என மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா…

அஸ்ரா கர்க் உள்பட 6 போலீஸ்காரர்களுக்கு முதலமைச்சர் காவல் பதக்கம் அறிவிப்பு!

வட சென்னை கூடுதல் காவல் ஆணையர் அஸ்ரா கர்க் உள்பட 6 போலீசாருக்கு முதலமைச்சர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தன்று…

அண்ணாமலையின் விமர்சனத்துக்கு அமைச்சர் பிடிஆர் பதிலடி!

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் துறை மாற்றம் செய்யப்பட்ட பிறகு அவர் 4 மாதமாக பேசாமல் இருப்பதாக அண்ணாமலையை விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில்…

திமுகவினரின் பகல் வேஷத்தால் நடந்த உண்மைகளை மறைக்க முடியாது: சசிகலா!

திமுகவினரின் பகல் வேஷத்தால் நடந்த உண்மைகளை மறைக்க முடியாது என்றும், இன்றைக்கு தமிழக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒரு மூத்த அமைச்சர்…

நாங்குநேரி சாதி வன்முறை: கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து உத்தரவு!

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நீடித்து…

அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கும்: எடப்பாடி பழனிசாமி!

அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில்…

அமைச்சர் அன்பில் மகேஸுக்கு திடீர் உடல்நல பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி!

அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க தருமபுரி மாவட்டம் வழியாக சென்றபோது பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால்…

அமைதிப்பூங்காவாக விளங்கும் தமிழ்நாட்டில் புது நெருப்பைப் பற்ற வைக்க முயலுவது ஏன்?: வீரமணி

பற்றி எரியும் மணிப்பூரை விட்டுவிட்டு, அமைதிப்பூங்காவாக விளங்கும் தமிழ்நாட்டில் புது நெருப்பைப் பற்ற வைக்க முயலுவது ஏன்? என பிரதமர் மோடிக்கும்,…

Continue Reading

பழங்குடியின மக்களை சந்தித்தது இனிமையான தருணம்: ராகுல் காந்தி!

பழங்குடியின மக்களை நான் நேசிக்கிறேன். அவர்களை சந்தித்தது இனிமையான தருணம் என காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்பி.யுமான ராகுல் காந்தி…