அம்பேத்கர் இயற்றிய சட்டமா?.. அமித்ஷா இயற்றுகிற சட்டமா?: சீமான் கண்டனம்!

அம்பேத்கர் உருவாக்கித் தந்த இந்தியச் சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்ற முற்படும் செயல்பாட்டை பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும் என…

பேனாவிற்கு சிலை வைக்க நிதி இருக்கு, இலவச லேப்டாப்பிற்கு இல்லையா?: டிடிவி தினகரன்

எழுதாத பேனாவிற்கு ரூ 90 கோடியில் சிலை வைக்க நிதி இருக்கிறது. மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க நிதி இல்லையா என டிடிவி…

திமுக ஆட்சியின் போதெல்லாம் சாதி, இன மோதல்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது: இபிஎஸ்

எப்போதெல்லாம் திமுக ஆட்சி நடைபெறுகிறதோ, அப்போதெல்லாம் சாதி, இன மோதல்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

நீட் விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து ஒருபோதும் கையெழுத்திடமாட்டேன் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள…

நாங்குநேரி போன்ற சம்பவங்கள் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மட்டும் நடப்பது ஏன்?: அண்ணாமலை

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் நாங்குநேரி போன்ற சம்பவங்கள் நடப்பது ஏன் என்பதை விளக்குவாரா பள்ளிக் கல்வித்துறை…

புத்தகம் தூக்க வேண்டிய கையில் ஆயுதங்கள் இருப்பது மிகவும் வேதனை: தமிழிசை

புத்தகம் தூக்க வேண்டிய கையில் ஆயுதங்கள் இருப்பது மிகவும் வேதனையான நிகழ்வு என்று நாங்குநேரி சம்பவம் குறித்து தெலுங்கானா மற்றும் புதுவை…

திமுகவை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்: ஜெயக்குமார்!

திமுகவை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார். மணிப்பூர் கலவரம் தொடர்பாக மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா…

போலீஸ் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஆக்‌ஷனை தொடங்கணும்: செல்வப்பெருந்தகை!

நாங்குநேரியில் மாணவனை சக மாணவர்கள் கொடூரமாக வெட்டிய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, காவல்துறையின் சமூகநீதி மற்றும் மனித…

நாங்குநேரி கொடூரம் போல இனி தமிழகத்தில் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்

நாங்குநேரியில் நடந்தது போன்ற கொடூரம் இனி தமிழகத்தில் எங்கும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக்…

நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அண்ணன், தங்கையை நேரில் சந்தித்த தங்கம் தென்னரசு!

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய வன்மத்துடன் வெட்டப்பட்டதில் படுகாயமடைந்த பள்ளிச் சிறுவனையும் அவரது சகோதரியையும் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் தங்கம்…

சாதி உணர்வால் ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்கள்: வைகோ கண்டனம்!

நாங்குநேரியில் பள்ளி மாணவரை சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

கோவை விமான நிலையம் வந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி, உதகை அருகேயுள்ள முத்தநாடு மந்தில் தோடர் பழங்குடியினருடன்…

இந்தியை முன்னிறுத்தும் பாஜகவின் முயற்சிகள் உறுதியுடன் எதிர்க்கப்படும்: மு.க.ஸ்டாலின்

எமது அடையாளத்தை அழித்து இந்தியை முன்னிறுத்தும் பாஜகவின் முயற்சிகள் உறுதியுடன் எதிர்க்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்…

நாங்குநேரி சம்பவம் நெஞ்சைப் பதறச்செய்கிறது: டிடிவி தினகரன்

நாங்குநேரியில் அண்ணன், தங்கையை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இச்சம்பவம் நெஞ்சைப் பதறச் செய்வதாக…

நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் திரித்து பேசியது வருந்தத்தக்கது: மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வைப் பொய்யாகத் திரித்து நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியது வருந்தத்தக்கது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளேட்டில்…

Continue Reading

அணைகளின் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தர வேண்டும்: அன்புமணி

காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகம் மறுப்பதால் அணைகளை கையாளும் அதிகாரம் காவிரி ஆணையத்திற்கு வழங்கப்பட வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர்…

ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000 கொள்முதல் விலை வழங்க வேண்டும்: ராமதாஸ்

நேரடி நெல் கொள்முதலை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்றும், கொள்முதல் விலையை ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று பாமக…

காவிரியில் நீர் தராவிட்டால் உச்சநீதிமன்றம் செல்வோம்: துரைமுருகன்!

காவிரி மேலாண்மை ஆணையம் தனது வேலையை சரியாக செய்யவில்லை என்றால் நாங்கள் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டி இருக்கும் என்று நீர்வளத்துறை அமைச்சர்…