அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்ட நியமனத்தின் ரத்து உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை!

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தின் அடிப்படையில் அர்ச்சர்களாக நியமிக்கப்பட்டவர்களின் நியமனத்தை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற…

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு வெளிநடப்பு!

தமிழகத்திற்கு 9ம் தேதிவரை 37.9 டிஎம்சி தண்ணீர் கர்நாடக அரசு தரவேண்டும் என்றும், இந்த தண்ணீரை திறந்துவிட உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.…

காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி நாளை உதகை வருகிறார்!

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி நாளை உதகை வருகிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் ராகுல்காந்தி புதுடெல்லியில்…

மணிப்பூரை மறந்துவிட்டு தமிழ்நாட்டைக் குறி வைப்பது ஏன்?: அமைச்சர் எ.வ.வேலு!

நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பா.ஜ.க.வின் உறுப்பினர்களும் அமைச்சர்களும் மணிப்பூர் பிரச்சினைக்கு பதிலளித்துப் பேசி, தீர்வு காண்பார்கள் என மக்கள்…

போக்சோ வழக்கில் சிக்கிய பேராசிரியரை இன்னும் கைது செய்யாதது ஏன்?: நாராயணன் திருப்பதி!

திருப்பூர் பல்லடம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட பேராசிரியர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டும்,…

16 ஆயிரம் கிலோ போதைப்பொருட்கள் அழிப்பு: முதல்வர் ஸ்டாலின்!

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 16 ஆயிரம் கிலோ கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டிருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.…

பட்டாசு தொழில் பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு அளிக்கும்: அண்ணாமலை

பட்டாசு தொழில் பிரச்சனைக்கு இந்த ஆண்டில் மத்திய அரசு நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் என சிவகாசியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…

மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு எதிரான வழக்கில் இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவு!

முரசொலி அறக்கட்டளை விவகாரம் தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு எதிரான குற்றவியல் அவதூறு வழக்குவிசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து…

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை: ஐஜி முருகன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து ஐஜி முருகன் மீது சிபிசிஐடி போலீசார்…

நீதிமன்ற அனுமதியுடன் பாரத மாதா சிலை நிறுவப்படும்: அண்ணாமலை

விருதுநகர் பா.ஜனதா அலுவலகத்தில் கோர்ட்டு அனுமதியுடன் பாரத மாதா சிலை நிறுவப்படும் என அண்ணாமலை கூறினார். விருதுநகரில் நேற்று காலை பா.ஜனதா…

திமுக தேர்தல் நேரத்தில் சொன்னது வேறு. ஆனால் இப்போது செய்வது வேறு: எடப்பாடி பழனிசாமி!

திமுக தேர்தல் நேரத்தில் சொன்னது வேறு. ஆனால் இப்போது செய்வது வேறு. இதுதான் திமுக அரசின் லட்சணம் என கடுமையாக விமர்சித்துள்ளார்…

நிதி அமைச்சரின் பேச்சு மெகா அண்டப்புளுகு: மா.சுப்பிரமணியன்!

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று லோக்சபாவில் பேசுகையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தாமதமாக தமிழக அரசே காரணம்.…

ரூ.50 லட்சம் கோடி பட்ஜெட்டில் ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்க முடியாதா?: டி.ஆர்.பாலு

மதுரை எய்ம்ஸ்க்கு ரூ.50 லட்சம் கோடி பட்ஜெட்டில் ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்க முடியாதா? என்று டி.ஆர்.பாலு கூறினார். நாடாளுமன்ற தி.மு.க.…

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்: திருமாவளவன்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என திருமாவளவன்…

தெருக்களில் மாடுகள் மற்றும் நாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

தெருக்களில் மாடுகள் மற்றும் நாய்கள் நடமாட்டத்தை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். தமிழக முன்னாள் முதல்-அமைச்சர்…

செண்பகவல்லி அணை குறித்த திமுக தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது?: அண்ணாமலை

திமுக தேர்தல் வாக்குறுதியில் செண்பகவல்லி அணையை சரிசெய்ய நடவடிக்கை எடுப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகின்றன. ஆனால்,…

இந்தியாவின் ஆன்மிகத் தலைநகராக தமிழகம் திகழ்கிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி!

இந்தியாவின் ஆன்மிகத் தலைநகராக தமிழகம் திகழ்கிறது என திருவண்ணாமலையில் நடைபெற்ற சாதுக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.…

பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை: உயர் நீதிமன்றம்!

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், வேலூர் நீதிமன்றத்தில் மிக மோசமான முறையில் விசாரணை நடந்துள்ளது என்று சென்னை உயர்…