வாக்குறுதிக்கு முரணாக நடப்பதுதான் தி.மு.க.வின் வாடிக்கை: ஓ.பன்னீர்செல்வம்!

பணியில் இருந்தபோது கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படாததற்கு…

திமுகவினரின் குரலைக் கேட்டாலே பாஜக அரசு நடுங்குகிறது: முதல்வர் ஸ்டாலின்!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுகவினரின் குரலைக் கேட்டால், பாஜக அரசு நடுங்குகிறது. தலைவர் கருணாநிதியின் வார்ப்புகள் அப்படி என்று மு.க.ஸ்டாலின் எழுதிய…

பாஜக தலைவர்கள் ப்ளூ பிலிம் பார்த்த போது எங்கே போனீர்கள்: காயத்ரி ரகுராம்!

ராகுல் காந்தி ஃபிளையிங் கிஸ் கொடுத்தது அன்பின் அடையாளம் என்றும் பாஜக தலைவர்கள் ப்ளூ பிலிம் பார்த்த போது எங்கே போனீர்கள்…

தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க வேண்டும்: திருமாவளவன்

சீக்கியம், பௌத்தம் ஆகிய மதங்களைத் தழுவியவர்களுக்குக் காட்டப்படும் பரிவு, கிறிஸ்தவத்தைத் தழுவிய பட்டியலினத்தவர்களுக்கும் காட்டப்பட வேண்டும். இதில் ஓரவஞ்சனை செய்வது கூடாது…

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மீதான போராட்ட வழக்கு ரத்து!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் திமுகவினர் மீது பதிவு…

சென்னையில் சிறுமியை மாடு முட்டிய சம்பவம்: மாநகராட்சி ஆணையர் விளக்கம்!

சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் நேற்று (புதன்கிழமை) மாலை பள்ளி முடிந்து தாயுடன் சென்ற சிறுமியை மாடு முட்டி சம்பவம் தொடர்பான…

சென்னையில் 13 இடங்களில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை!

ஜேம்ஸ் வால்ட்டர் என்பவருக்குச் சொந்தமான ஏற்றுமதி நிறுவனம் மற்றும் தொடர்புடைய 13 இடங்களில் அமலாக்கத் துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு…

வரலாற்றில் இரண்டாவது மொழிப் போராட்டத் தொடக்க நாள்: முதல்வர் ஸ்டாலின்!

திமுக மூத்த தலைவர் அன்பழகன் சிலை திறப்பு, “வரலாற்றில் இரண்டாவது மொழிப் போராட்டத் தொடக்க நாளாகவும் பதிவாகி உள்ளது” என்று முதல்வர்…

அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி மனைவி சொத்து முடக்கம்!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் மனைவி நிர்மலா பெயரில் கட்டிவரும் பங்களாவில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் நிர்மலாவின்…

சிறையில் என்னை கொடுமைப்படுத்த செந்தில் பாலாஜியே காரணம்: சவுக்கு சங்கர்!

கடலூர் சிறையில் நான் அனுபவித்த கொடுமைகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியே காரணம் என பிரபல யூடியூபரும், சமூக ஆர்வலருமான சவுக்கு சங்கர்…

நடுக்கடலில் தத்தளித்த 3 இலங்கை மீனவர்கள் வேதாரண்யம் அருகே கைது!

வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கையை சேர்ந்த 3 மீனவர்களை கடலோர காவல் படையினர் கைது செய்தனர். நாகை…

திமுகவை காமராஜரின் சாபம் சும்மா விடாது: அண்ணாமலை!

காமராஜர் பிறந்த விருதுநகரை இவ்வளவு பின்தங்கிய மாவட்டமாக மாற்றிய திமுகவை அவரது சாபம் சும்மா விடாது என்று தமிழக பாஜக தலைவர்…

நீங்கள் ஆளும் தகுதியை இழந்துவிட்டீர்கள் என்று தானே பொருள்: சு.வெங்கடேசன்!

மணிப்பூருக்காக தீர்மானம் நிறைவேற்றுவதாக காட்டிக்கொள்ளும் ஆளுங்கட்சியின் கோழைத்தனமான முயற்சி இது என்றும், 80 நாட்களாக எதுவும் செய்யாமல் கூட்டத்தொடரின் கடைசி நாட்களில்…

மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டுக்கு உரிய பாதுகாப்பு வழங்க ஐகோர்ட் உத்தரவு!

மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட எஸ்.பிக்கு உயர் நீதிமன்ற…

ஸ்டெர்லைட் ஆலையின் கேடுகளை விஞ்சும் என்எல்சி: அன்புமணி

ஸ்டெர்லைட் ஆலையின் கேடுகளை விஞ்சும் என்எல்சியால் சூழல் கேடுகள் ஏற்படுவதாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். இது…

பெரியகுளம் காதலர்கள் உயிரிழந்துள்ளது ஆணவக் கொலையாக இருக்கலாம்: கே.பாலகிருஷ்ணன்

தேனி மாவட்டத்தில் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த காதலர்கள் உயிரிழந்துள்ளதில் ஆணவக் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் உரிய விசாரணை…

நீதிபதி ரோகிணி கமிஷன் அறிக்கையை வெளியிட தயங்குவது ஏன்?: கி.வீரமணி!

பிற்படுத்தப்பட்டோர் உள் ஒதுக்கீடு தொடர்பான நீதிபதி ரோகிணி கமிஷன் அறிக்கையை வெளியிடத் தயங்குவது ஏன்? மக்கள் பார்வைக்கும் – விவாதத்திற்கும் உடனடியாக…

Continue Reading

தமிழ் மொழி வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழ் மொழி வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.…