கல்வெட்டு அறிஞர், புலவர் செ. இராசு இன்று இயற்கை எய்தினார்!

பிரபல கல்வெட்டு அறிஞர், புலவர் செ. இராசு வயது மூப்பு காரணமாக இன்று இயற்கை எய்தினார். அவருக்கு வயது 85. புலவர்…

செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமாரின் புதிய வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில்…

அரியானா அரசு இஸ்லாமிய இன அழிப்பில் ஈடுபட்டுள்ளது: வன்னியரசு

அரியானா அரசு இஸ்லாமிய இன அழிப்பில் ஈடுபட்டு உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கூறியுள்ளார். இதுகுறித்து வன்னியரசு டுவிட்டர்…

உதவியும், ஊக்கமும் கிடைத்தால் தமிழக மாணவர்கள் தூள் கிளப்புவார்கள்: மு.க.ஸ்டாலின்

தமிழக மாணவர்களுக்கு சின்னதாக ஓர் உதவி, சின்னதாக ஓர் ஊக்கமும் கொடுத்தால் போதும், அடித்து தூள் கிளப்பிவிடுவார்கள். இதுபோன்ற தூண்டுதல்கள்தான், நான்…

காங்கிரஸ் மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்ததே ஜனநாயகத்தின் உண்மையான கறுப்பு தினம்: அண்ணாமலை

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மாநில அரசுகளை, அரசியலமைப்பு சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி 90 முறை டிஸ்மிஸ் செய்தார்களே, அவைதான்…

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை 3-வது நாளாக விசாரணை!

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மூன்றாவது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அமைச்சர்…

டெல்லி சேவைகள் சட்ட திருத்த மசோதா: முதல்வர் ஸ்டாலினுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம்!

ஒன்றிய அரசு கொண்டுவந்த டெல்லி சேவைகள் சட்ட (திருத்த) மசோதா, 2023-ஐ எதிர்த்து வாக்களித்த திமுகவுக்கு, 2 கோடி டெல்லி மக்களின்…

என்.எல்.சி. போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்!

என்.எல்.சி. போராட்டம் குறித்து இருதரப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியனை நியமிக்க முடிவு செய்துள்ளதாக ஐகோர்ட்டு கூறியுள்ளது.…

மு.க. ஸ்டாலினுக்கு இனி தூக்கமே இருக்காது: ஜெயக்குமார்

செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்திருப்பதால் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரப்போகின்றன. எனவே முதல்வர் ஸ்டாலினுக்கு இனி தூக்கமே இருக்காது என்று…

நெய்வேலி பகுதியில் விஷமாக மாறிய தண்ணீர், காற்று: பூவுலகின் நண்பர்கள்!

நெய்வேலியில் செயல்படும் சுரங்கங்கள், அனல் மின் நிலையங்களால் நீரில் 250 மடங்கு பாதரசம் அதிகரித்துள்ளதாக புவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்…

மத்திய அரசிடம் அன்புமணி பெட்டிப் பாம்பு போல் அடங்கி கிடப்பது ஏன்?: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

மத்திய அரசிடம் பெட்டிப் பாம்பு போல் அடங்கி கிடப்பது ஏன்? என பாமக தலைவர் அன்புமணிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேள்வி…

டெல்லி மசோதா நிறைவேற்றப்பட்ட நாள் ‘மக்களாட்சியின் கறுப்பு நாள்’: மு.க.ஸ்டாலின்!

“தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் டெல்லி மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள்!”…

செந்தில் பாலாஜி வழக்கில் செப்.30 க்குள் விசாரணையை முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் செந்தில் பாலாஜி தொடர்புடைய ஊழல் வழக்குகளை விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று…

விருதுநகரில் பாரத மாதா சிலை அகற்றப்பட்டதற்கு அண்ணாமலை கண்டனம்!

விருதுநகரில் பாரத மாதா சிலை அகற்றப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருப்பதையொட்டி…

காவல்துறையில் உள்ள காவி ஆடுகள் கண்டறியப்பட வேண்டும்: கி.வீரமணி!

காவல்துறையில் உள்ள காவி ஆடுகள் கண்டறியப்பட வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி வலியுறுத்தியுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம் சி.என்.கல்லூரி…

கள்ளிமந்தையம் பகுதி வேளாண் நிலத்தில் தொழிற்சாலைகள் அமைக்கக் கூடாது: சீமான்

வேளாண் பெருமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் பகுதியில் புதிய நச்சு தொழிற்சாலைகள் அமைக்கும் முடிவினை திமுக அரசு…

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் திடீரென்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவர்…

விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் தி.மு.க. அரசு கின்னஸ் சாதனை: ஆர்.பி.உதயகுமார்!

விலைவாசி உயர்வில், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் தி.மு.க. அரசு கின்னஸ் சாதனை படைத்து உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். மதுரையில்…