பள்ளி மாணவர்களுக்கு சீருடை, காலணிகளை உடனடியாக வழங்க வேண்டும்: அண்ணாமலை

தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு சீருடை, காலணிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

இந்துத்துவாவை விமர்சிக்கும் புத்தக விற்பனைக்கு தடையா? கோவை இராமகிருட்டிணன் கண்டனம்!

ஈரோடு புத்தக கண்காட்சியில் இந்துத்துவ பாசிசம்:வேர்களும் விழுதுகளும், அர்த்தமற்ற இந்து மதம் உள்ளிட்ட புத்தகங்களை விற்பனை செய்யக்கூடாது என காவல்துறையினர் மிரட்டியுள்ளதாக…

கலாசேத்ரா ஹரிபத்மனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க பரிந்துரை!

சென்னை கலாசேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான பேராசிரியர் ஹரிபத்மனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற…

சாஸ்திரி பவனில் செந்தில் பாலாஜியிடம் விடிய விடிய விசாரணை!

அமைச்சர் செந்தில் பாலாஜியை நேற்று இரவு அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்துக்கொண்டனர். இதற்காக புழல்சிறையில் இருந்து சென்னை சாஸ்திரி பவனுக்கு அவர்…

மீனவர்களை உடனடியாக மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்டு, தாயகம்…

1000 பேருந்துகள் கொள்முதல் செய்வதற்காக ஒற்றை ஒப்பந்தப்புள்ளியை ஏற்கக் கூடாது: அன்புமணி

தமிழக அரசு 1000 பேருந்துகள் கொள்முதல் செய்வதற்காக ஒற்றை ஒப்பந்தப்புள்ளியை ஏற்கக் கூடாது; மறு ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டும் என்று பாமக…

திமுக அரசின் 27 மாத ஆட்சிக் காலத்தில் மக்கள் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்: எடப்பாடி!

பொய்யும், புரட்டும் சொல்லி நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, பின்புற வாசல் வழியாக ஆட்சிக்கு வந்த திமுக அரசின் 27 மாத…

வளர்ச்சி தொடர்பான அரசின் கொள்கை முடிவில் நில உரிமையாளர்கள் தலையிட முடியாது: நீதிமன்றம்

வளர்ச்சி தொடர்பான அரசின் கொள்கை முடிவில் நில உரிமையாளர்கள் தலையிட முடியாது என்றும் என்.எல்.சி. நிறுவனத்திற்காக கையகபடுத்தபட்ட நிலத்தில் அறுவடையை முடித்து…

குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு அரசு முழு நிவாரணம் வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

காவிரியில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்காததால் குறுவை சாகுபடி விவசாயிக்கு முழு நிவாரணம் அரசு வழங்க வேண்டும் என முன்னாள் முதல்வர்…

கல்லூரி மாணவிகள் நமது கலாச்சாரங்களை மறந்துவிடக் கூடாது: குஷ்பு

கல்லூரி மாணவிகள் வெஸ்டர்ன் உடை அணியக் கூடாது என்பதில்லை. ஆனால் நமது கலாச்சாரங்களை மறந்துவிட கூடாது என்று குஷ்பு கூறினார். கோவை…

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்தது குறித்து ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்!

பொது ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்துவதால் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை செய்தது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என தமிழக அரசு…

நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா, இருக்க முடியாதா என்பதற்கானது 2024 நாடாளுமன்றத் தேர்தல்: மு.க.ஸ்டாலின்

இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா இருக்க முடியாதா என்பதற்கான தேர்தல் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

தமிழ்நாட்டில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவது எப்போது?: ராமதாஸ் கேள்வி!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே நாளில் 17 புதிய மாவட்டங்கள் உருவாகியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவது எப்போது? என பா.ம.க.…

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கருக்கு சம்மன்!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 29 ஆம் தேதி சி.விஜயபாஸ்கரும் அவரது மனைவியும்…

செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது செல்லும்: உச்ச நீதிமன்றம்!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவரை காவலில் எடுத்து…

என்.எல்.சி., ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி!

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் 13-வது நாளாக…

உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்: டிடிவி தினகரன்

உயிரிழந்த கை அகற்றப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி…

கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேரணியாக சென்று மரியாதை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் பேரணியாக சென்று நினைவிடத்தில்…