அமைச்சர் பிடிஆர் ஆடியோ குறித்து விசாரிக்க கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

தமிழ்நாடு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக சொல்லப்படும் ஆடியோ குறித்து விசாரிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது.…

தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்டையினர் கைது செய்துள்ளனர். இந்திய கடல் எல்லைக்குள்…

போக்குவரத்துத் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப வேண்டும்: ஓபிஎஸ்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாகவுள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும்…

தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வலுவாக இருக்கிறது: எச். ராஜா

தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வலுவாக இருக்கிறது என்று எச். ராஜா கூறினார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதை…

மக்கள் பாடகர் கத்தார் மறைவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல்!

மக்கள் பாடகர் கத்தார் மறைவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். தனித் தெலங்கானா போராட்டங்களில் முன்னின்று பங்காற்றியவரும், புரட்சிக்…

குக்கி இன மக்கள் இந்தியர்கள் அல்ல: அர்ஜுன் சம்பத்!

மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப் போராட்டம் நடத்துகிறார்கள். அந்தப் போராட்டத்தை குக்கி இன மக்கள் முன்னெடுக்கிறார்கள். குக்கி இன மக்கள் இந்தியர்கள் அல்ல…

‘மாமன்னன்’ ரத்னவேல் கேரக்டரை கொண்டாடுவதா?: டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம்!

மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் ஃபகத் பாசில் நடித்துள்ள ரத்னவேல் வில்லன் கதாபாத்திரம் பல சமூக இளைஞர்களால் கொண்டாடப்படுவதற்கு புதிய தமிழகம் கட்சி…

ராகுல் காந்தியை கண்டு பாஜக அஞ்சுகிறதா?: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியைக் கண்டு பாஜக அஞ்சுகிறதா என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். அவதூறு வழக்கில்…

திமுக ஆட்சியில் பச்சிளம் குழந்தைக்கு கூட பாதுகாப்பில்லை: எடப்பாடி பழனிசாமி!

திமுக ஆட்சியில் பச்சிளம் குழந்தைக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பது, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த நிகழ்வு…

இந்தியா கூட்டணியினர் அனைவரும் இந்தியாவை சூறையாடியவர்கள்: அண்ணாமலை!

அமைச்சர் பிடிஆர் பேசி ரொம்ப நாள் ஆகிவிட்டது. ஒரே ஒரு முறை உண்மையைப் பேசியதற்கு அவருக்கு கிடைத்த பரிசு அமைச்சரவை மாற்றம்…

கட்டிடத்திற்கான பதிவு கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

புதிதாக வீடு வாங்குபவர்கள் செலுத்த வேண்டிய UDS மற்றும் கட்டிடத்திற்கான பதிவுக் கட்டணம் டபுள் மடங்காக உயர்த்தப்பட்டதற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

ஆளுநர் மாளிகையில் ‘பாரதியார் மண்டபம்’ பெயர் பலகையை திறந்து வைத்தார் திரௌபதி முர்மு!

ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு பாரதியார் மண்டபம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புதிய பெயர் பலகையை திறந்து வைத்தார்…

தமிழக சுகாதாரத்துறை 2 ஆண்டுகாலமாக ஐ.சி.யூ.வில் இருக்கிறது: சி.விஜயபாஸ்கர்!

தமிழக சுகாதாரத்துறை கடந்த 2 ஆண்டுகளாக ஐ.சி.யூ.வில் இருப்பதாகவும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வலது கை அகற்றப்பட்ட 1½ வயது ஆண்…

முன்னாள் எம்.பி கோபால் அமமுகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்!

அமமுக கட்சி தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் கடந்தும் தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருந்த நிலையில், முன்னாள் எம்.பி கோபால், அமமுகவின் முதல்…

என்எல்சிக்கு நிலமே வழங்காத வட இந்தியர்களுக்கு வேலை வழங்கியது எப்படி?: அன்புமணி

என்எல்சி நிறுவனத்துக்கு நிலம் வழங்கிய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 ஆயிரத்துக்கும் கூடுதலான குடும்பங்களுக்கு இன்னும் வேலை வழங்கப்படாத நிலையில், நிலமே…

மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு, அமைச்சர் துரைமுருகன் கண்டனம்!

“காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினையில் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்ற நிலையில்தான் நடுவர் மன்றத்தில், தீர்ப்பு பெற்றிருக்கிறோம். இந்த தீர்ப்பில் ஏதாவது…

அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தும் தி.மு.க. அரசு: எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தும் தி.மு.க. அரசால் அனைத்து விவசாயிகளும் பாசனத்திற்கு தண்ணீர் இன்றி பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள்…

திமுக ஆட்சிக்கு வந்தபின் சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பு கடுமையாக உயர்வு: ராமதாஸ்

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பு கடுமையாக உயர்த்தப்பட்டது. அரசின் வருவாயை…