மீண்டும் மொழிப் போர் – மொழிப் புரட்சி வெடிக்க இந்தி வெறியர்கள் முயற்சிக்கலாமா?: கி.வீரமணி

மீண்டும் மொழிப் போர் – மொழிப் புரட்சி வெடிக்க இந்தி வெறியர்கள் முயற்சிக்கலாமா? என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி…

Continue Reading

கை அகற்றப்பட்டதால் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: ஜெயக்குமார்

கை அகற்றப்பட்டதால், உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.…

வேலை கிடைத்தாலும் தொடர்ந்து படியுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நீங்கள் இன்று பட்டம் பெறுவதை பார்த்து உங்கள் பெற்றோர்கள் எத்தகைய மகிழ்ச்சியையும், பூரிப்பையும் அடைகிறார்களோ, அதே அளவு மகிழ்ச்சியை நானும் அடைகிறேன்…

ரூ. 3.42 கோடியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய கட்டிடம்: முதல்வர் ஸ்டாலின்

கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டியின் மூலம் கிடைத்த ரூ.3.42 கோடி நிதி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கட்டிடம்…

நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் தொட்டிலாக தமிழ்நாடு இருந்து வருகிறது: திரவுபதி முர்மு

நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் தொட்டிலாக தமிழ்நாடு இருந்து வருகிறது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார். பாரம்பரிய மிக்க சென்னை பல்கலைக்கழகத்தின்…

முஸ்லிம், கிறிஸ்துவர்கள் பற்றிய பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு!

இஸ்லாமியர்களையும் கிறிஸ்துவர்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று அழைத்ததால் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.…

ஸ்டாலினுக்கு இங்கிலீஷும் தெரியாது.. இந்தியும் தெரியாது: அண்ணாமலை

தமிழ்நாடு முதலைமைச்சர் முக ஸ்டாலினுக்கு ஆங்கிலம், இந்தி மொழிகள் தெரியாத நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது அவருக்கு புரிந்திருக்காது…

என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்து வேலை பெற்றவர்களின் பட்டியலில் 28 வட இந்தியர்கள்!

என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்து வேலை பெற்றவர்களின் பட்டியலில் 28 வட இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலியில்…

இந்தியா என்பது ஓர் ஒற்றை தேசிய நாடு அல்ல: ஜவாஹிருல்லா!

இந்தியர்கள் அனைவரும் ஒருநாள் இந்தியை ஏற்க வேண்டும் என்று தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்…

சென்னை அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட ஆண் குழந்தை உயிரிழப்பு!

கை அகற்றப்பட்ட நிலையில் எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தை…

பேராசிரியர்கள் பணியிடங்கள் எந்த அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளன?: வைகோ கேள்வி!

மத்தியப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் பணியிடங்கள் எந்த அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளன? என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். மத்தியப் பல்கலைக்கழகங்களில்…

சென்னை வந்தடைந்த ஜனாதிபதி முர்முவை வரவேற்ற ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின்!

சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஜனாதிபதி திரௌபதி முர்மு சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்முவை…

மணிப்பூர், அரியாணாவில் கலவரம் மூலம் அரசியல் ஆதாயம் தேடுகிறது பாஜக: முத்தரசன்

2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல், ஜனநாயக முறைப்படி நடக்குமேயானால் இண்டியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…

பத்திரப் பதிவுத் துறையில் விஞ்ஞான ரீதியாக ஊழல் நடைபெறுகிறது: அண்ணாமலை

தமிழகத்தில் பத்திரப் பதிவு மற்றும் வணிகவரித் துறையில் விஞ்ஞான ரீதியாக ஊழல் நடைபெற்று வருகிறது என மதுரையில் பாஜக மாநில தலைவர்…

இந்தியை திணிக்கும் மத்திய அரசு அரசின் முயற்சி வீழ்த்தப்படுவது உறுதி: ராமதாஸ்

இந்தியை எதிர்ப்பின்று ஏற்கும் நிலையை ஏற்படுத்தும் மத்திய அரசு அரசின் முயற்சி வீழ்த்தப்படுவது உறுதி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.…

மணிப்பூர் விவகாரத்தில் எதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றன: நிர்மலா சீதாராமன்!

மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. இதில் சர்ச்சையை ஏற்படுத்துவதையே நோக்கமாக கொண்டு அரசியல் செய்கிறார்கள் என்று…

செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனை: அமலாக்கத்துறை விளக்கம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 9 இடங்களில் கடந்த 3 ஆம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் இந்த சோதனையின்…

தோல்வியுறும் பாஜக கோபத்தில் திமுக மீது பாயும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் பாஜக எடுக்கின்ற முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைந்து இருக்கிறது. அதனால் கோபம் அதிகமாகும். திமுகவை நோக்கிப் பாய்வார்கள்…