முதுமலையில் பொம்மன் – பெள்ளியை சந்தித்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உதகை அருகேயுள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வந்து ஆஸ்கர் புகழ் பொம்மன்…

இந்தி திணிப்பை என்றைக்கும் தமிழ்நாடு ஏற்காது: உதயநிதி ஸ்டாலின்!

இந்தியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை ஒரு போதும் ஏற்க முடியாது என அமைச்சர்…

காவிரி நீர் விவகாரத்தில் இல்லாத ஊருக்கு வழி தேடும் முதல்வர் மு.க.ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி

காவிரி நீர் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லாத ஊருக்கு வழி தேடுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். இது…

தமிழ்வழியில் கற்றோருக்கு மருத்துவர் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

தமிழ்வழியில் கற்றோருக்கு மருத்துவர் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட்…

மீண்டும் விளைநிலங்களைப் பறிக்கும் முயற்சி நடந்தால் மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கும்: அன்புமணி

என்எல்சி விரிவாக்கத்திற்காக மீண்டும், மீண்டும் விளைநிலங்களைப் பறிக்கும் முயற்சி நடந்தால் மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கும் என பாமக தலைவர் மருத்துவர்…

அண்ணாமலை அரசியலில் கத்துக்குட்டி: செல்லூர் ராஜூ

தன்னை அரசியல் விஞ்ஞானி என்று விமர்சித்த அண்ணாமலையை அரசியல் கத்துக்குட்டி என்றும், ஒரு வருடம் அரசியலுக்கு வந்து ஒரு வருடத்தில் தலைவராகி…

1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள்: முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!

இந்தி மொழியை அனைவரும் எதிர்ப்பின்றி ஏற்க வேண்டும் என்று அலுவல் மொழிக்கான 38 வது நாடாளுமன்ற குழு கூட்டத்தில் மத்திய உள்துறை…

இந்தித் திணிப்பை எங்களின் தமிழ்நாடு எப்பொழுதும் வென்றே இருக்கிறது: சு.வெங்கடேசன்

இந்தி ஏற்றுக்கொள்ளும் வேகம் மெதுவாக இருந்தாலும், எதிர்ப்பின்றி இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருந்த கருத்துக்கு…

நிலம் கையகப்படுத்த என்.எல்.சி., மீண்டும் நோட்டீஸ் வழங்கியுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி!

சுரங்க விரிவாக்க பணிகளுக்காக மீண்டும் நிலம் கையகப்படுத்துவதற்கான நோட்டீசை என்.எல்.சி நிறுவனம் வழங்கியுள்ளது. 30 நாட்களுக்குள் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க வேண்டும்…

எந்த தகுதியும் இல்லாத உதயநிதி இன்று அமைச்சர்: அண்ணாமலை

கோபாலபுரக் குடும்பத்தில் பிறந்ததைத் தவிர எந்தத் தகுதியும் இல்லாத உதயநிதி ஸ்டாலின் இன்று விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கிறார் என பாஜக மாநில…

கரூரில் செந்தில் பாலாஜி உதவியாளரிடம் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் உள்பட 3 பேரின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் 2 நாட்களாக தீவிரமாக…

புதுச்சேரி மாநில அந்தஸ்து தீர்மானத்துக்கு தமிழிசை ஒப்புதல்!

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கக் கோரிய தீர்மானத்துக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ஒப்புதல் அளித்து உள்ளார். புதுச்சேரி…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாவட்ட வருவாய் அதிகாரிக்கு 1 மாதம் சிறை!

நிலம் கையகப்படுத்தும்போது போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு இழப்பீடு வழங்கிய விவகாரத்தில் அப்போதைய மாவட்ட வருவாய் அதிகாரிக்கு 1 மாத சிறை தண்டனை…

காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு ஸ்டாலின் அன்று எதிர்ப்பு, இன்று ஆதரவு?: பூவுலகின் நண்பர்கள்

அதானி காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு அன்று எதிர்ப்பு .. இன்று ஆதரவு ? என முதல்வர் ஸ்டாலினுக்கு பூவுலகின் நண்பர்கள் ஜி சுந்தர்ராஜன்…

Continue Reading

கூட்டணியை பாதிக்கும் கருத்துக்களைத் தெரிவிக்காமல் இருப்பது நல்லது: வானதி சீனிவாசன்

பாஜக மாநிலத் தலைவருக்கு, அதிமுக தலைவர்கள் தரும் மரியாதை தனி நபருக்கானது அல்ல என்பதை செல்லூர் ராஜூ போன்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.…

காவலர்களின் குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவு!

காவலர்களின் குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி உதவித்தொகை, கல்வி பரிசுத் தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காவலர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு…

மேகதாது அணைக்கட்டும் விவகாரத்தில் மெத்தன போக்கை கடைபிடிக்க கூடாது: ஜி.கே.வாசன்

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு நில அளவீடு பணிகள் துவங்கிவிட்டதாக செய்திகள் வருகிறது. தமிழகத்தில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால் மேகதாது அணைக்கட்டும்…

மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு ராகுல் வழக்கின் தீர்ப்பு மிகப் பெரிய அடி: கே.எஸ்.அழகிரி

மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு ராகுல் காந்தி வழக்கின் தீர்ப்பு மிகப் பெரிய அடியாக அமைந்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி…