கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்ததாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுவாதி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்து சென்னை…
Category: தமிழகம்
அதிமுகவை தொட்டவர் கெட்டார்: ஜெயக்குமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை அரசியல் விஞ்ஞானி என்று மறைமுகமாக விமர்சித்த அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக…
சூரத் கீழமை நீதிமன்றம் ஏற்படுத்திய களங்கத்தை உச்ச நீதிமன்றம் தூய்மைப்படுத்தியுள்ளது: முத்தரசன்
ராகுல் காந்தி மக்கள் பிரதிநிதியாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்…
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை: அன்புமணி
தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கிறது. தமிழகத்தில் அக்கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி…
ராகுல் காந்தி வழக்கில் நீதி வென்றுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், ராகுல் காந்தி…
அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைப்பு!
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம்…
செல்லூர் ராஜூவுக்கெல்லாம் பதில் சொல்லி என் தரத்தை தாழ்த்திக்க மாட்டேன்: அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருந்த கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில்,…
ஓ.பி ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லும்: உச்சநீதிமன்றம்!
ஓ.பி.எஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஓ.பி.ரவீந்திரநாத்தின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த…
பாளையங்கோட்டை சிறையில் பாமக தொண்டர்களை சந்தித்த அன்புமணி!
பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று காலை பாமக தொண்டர்களை சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ், அவர்களுக்கு தைரியம் அளிக்கும் வகையில் பேசியிருக்கிறார்.…
அன்வர் ராஜா எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா இன்று மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவர் தன்னை அக்கட்சியில்…
இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் ஆகியுள்ள தமிழகத்தின் குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் நம்பர் 1 செஸ்…
காவிரியிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவிடுமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
காவிரி டெல்டா விவசாயிகள் எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையை எடுத்துரைத்து, காவிரியிலிருந்து உரிய நீரினைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு பிரதமர் நரேந்திர…
அரியானா வன்முறைக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!
அரியானாவில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரியானா மாநிலத்தில் பாஜக…
என்.எல்.சி. அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனுமதிக்க கூடாது: ஐகோர்ட்டு உத்தரவு!
என்.எல்.சி. கார்ப்பரேட் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த தொழிலாளர்களை அனுமதிக்க கூடாது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.…
இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினர் அல்ல, தமிழர்கள்: சீமான்
இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினர் அல்ல, அவர்கள் தமிழர்கள் என்று சீமான் கூறினார். சென்னையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை காணொலி காட்சி வழியாக நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில்…
மணிப்பூர் விவகாரம் குறித்து பேசினால் நாட்டின் அமைதி கெட்டுவிடும்: எச்.ராஜா
மணிப்பூரில் பயங்கர கலவரம் நடந்து வரும் நிலையில், அதுகுறித்து பேசுவது நாட்டுக்கு நல்லது கிடையாது என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா…
ஆக்சிஜன் மாஸ்க்குக்கு பதிலாக டீ கப் ரொம்ப சாதாரண விஷயம்: மா. சுப்பிரமணியன்
உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு ஆக்சிஜன் குடுவைக்கு பதிலாக காகித டீ கப்பை மூக்கில் மாட்டிய சம்பவம் தொடர்பாக அமைச்சர் மா.…
