தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் பிரதிபலிக்கிறது: அண்ணாமலை

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் மக்கள் முகத்தில் பிரதிபலிக்கிறது என்று 3-வது நாள் நடைபயணத்தின்போது அண்ணாமலை கூறினார்.…

என்.எல்.சி. உயிருக்கு சமமான பயிர்களை அழித்தது ஏற்றுக்கொள்ள முடியாது: தமிழிசை

என்.எல்.சி. நிர்வாகம் விளை நிலத்தில் பயிர்களை அழித்தது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. பயிர் உயிருக்கு சமம். அறுவடை காலம் வரை…

பயிரிட வேண்டாம் என முன்பே சொல்லிவிட்டோம்: என்எல்சி நிர்வாகம் விளக்கம்!

பருவமழையால் பரவனாற்றின் நிரந்தர ஆற்றுப்பாதையை முடிக்க வேண்டியது அவசியம் எழுந்துள்ளது என்றும் என்.எல்.சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. என்எல்சி நிறுவனத்தின் சுரங்க…

மோடியே போட்டியிட்டாலும் தி.மு.க.விடம் தோற்பார்: சேகர்பாபு

ஒன்றிரண்டு சதவீதம் வாக்குகளை வைத்திருக்கும் பா.ஜனதாவை தி.மு.க.வுடன் ஒப்பிடவே கூடாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க.…

காரல் மார்க்ஸ் பற்றி விஷத்தை கக்கியுள்ளார் ஆளுநர் ரவி: செல்வப்பெருந்தகை!

புரட்சியாளர் காரல் மார்க்ஸ் குறித்து ஆளுநர் ரவி விஷத்தை கக்கியிருப்பதாகவும் ஆளுநருக்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை.…

பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டது பாசிச நடவடிக்கை: வானதி சீனிவாசன்

கணித வல்லுநரும் கிழக்கு பதிப்பக உரிமையாளருமான பத்ரி சேஷாத்ரி, கருத்து தெரிவித்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டு பாசிச நடவடிக்கை என விமர்சித்துள்ளார்…

பாஜக ஏன் அதிமுக ஆட்சியின் ஊழலைப் பற்றி பேசுவதில்லை: முத்தரசன்

ஊழலைப்பற்றி பேசும் பாஜ அரசு ஏன் அதிமுக ஊழலை பற்றி பேசுவதில்லை என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி…

மீண்டும் பணியை துவக்கியது என்எல்சி: வளையமாதேவியில் போலீசார் குவிப்பு!

வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிர்வாகம் சார்பில் புதிய வாய்க்கால் வெட்டும் பணி நேற்று மீண்டும் துவங்கியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர்…

தக்காளி விலையை குறைக்க தமிழக அரசு ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும்: ஜெயக்குமார்

ராக்கெட் போல ஏறி வரும் தக்காளி விலையை குறைக்க தமிழக அரசு ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று அதிமுக…

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

2019 நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஓபி ரவீந்திரநாத் அதிமுக சார்பில் போட்டியிட்டு பெற்ற வெற்றி…

இந்தியர் அனைவரும் ஒரே குடும்பமாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தியர் அனைவரும் ஒரே குடும்பமாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். பாஜவின் முன்னோடி தலைவர்களில் ஒருவரான…

சர்வதேச புலிகள் தினத்தில் புலிகளை பாதுகாக்க உறுதியேற்போம்: முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் 2018 ஆம் ஆண்டு 264 ஆக இருந்த புலிகள் 2022 ஆம் ஆண்டு 306…

அண்ணாமலை நடைப்பயணத்தால் ஒன்றும் நடக்கப்போவதில்லை: சீமான்

அண்ணாமலை நடைப்பயணத்தால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. அண்ணாமலை வேண்டும் என்றால் உடலைக் கொஞ்சம் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவலாம் என்று சீமான் கூறியுள்ளார்.…

எண்ணற்ற பாவங்கள் செய்த ஒரே குடும்பம் முதல்வர் குடும்பம்தான்: அண்ணாமலை!

“பாவ யாத்திரை” என்று புலம்பும் அளவுக்கு ‘என் மண், என் மக்கள்’ நடைபயணம், முதல்வர் ஸ்டாலினை கலங்கடித்துள்ளததாக பாஜக மாநிலத் தலைவர்…

வயிற்றுக்குச் சோறிடுவோரை வேதனைக்குள்ளாக்க வேண்டாம்: கமல்ஹாசன்

நெய்வேலி என்எல்சிக்காக விளை நிலங்களைக் கையகப்படுத்தும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.…

நெய்வேலியில் விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு காவல் துறையினர்தான் காரணம்: அன்புமணி

நெய்வேலியில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகள் அனைத்துக்கும் காவல் துறையினர்தான் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கைது செய்யப்பட்ட…

கிருஷ்ணகிரி வெடிவிபத்து: பிரதமர் மோடி, அமித் ஷா இரங்கல்!

கிருஷ்ணகிரியில் இன்று பட்டாசு குடோனில் உள்ள பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர்…

அப்துல் கலாமின் கனவுகளை நனவாக்குகிறார் பிரதமர் மோடி: அமித்ஷா!

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் கனவுகளை பிரதமர் நரேந்திர மோடி நனவாக்கிக் கொண்டிருக்கிறார் என மத்திய உள்துறை அமைச்சர்…