நான் மக்களை சந்தித்து பதவிக்கு வந்தேன்: உதயநிதி ஸ்டாலின்!நான் மக்களை சந்தித்து பதவிக்கு வந்தேன்: உதயநிதி ஸ்டாலின்!

நான் மக்களைச் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்று இந்த நிலைமைக்கு வந்துள்ளதாக அமித் ஷாவுக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். தி.மு.க.…

நெய்வேலியில் கைது செய்யப்பட்ட பாமகவினரை உடனே விடுதலை செய்ய வேண்டும்: ஜவாஹிருல்லா!

நெய்வேலியில் கைது செய்யப்பட்ட பாமகவினரை உடனே விடுதலை செய்ய வேண்டும். விரைவில் தனியார்மயமாகும் என்.எல்.சி.க்கு தமிழக அரசு துணை நிற்கக் கூடாது…

கிருஷ்ணகிரி வெடிவிபத்தில் 8 பேர் பலியானதற்கு திமுக அரசே காரணம்: சசிகலா

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்தில் 8 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்து உள்ள சசிகலா, திமுக தலைமையிலான அரசு இது போன்ற…

பாஜக நடத்துவது பாத யாத்திரை அல்ல.. பாவ யாத்திரை: மு.க.ஸ்டாலின்

பாஜக நடத்துவது பாத யாத்திரை அல்ல, பாவ யாத்திரை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநில,…

உயர்கல்வித்துறையில் பொது பாடத் திட்டத்தை அமல்படுத்த கூடாது: எடப்பாடி பழனிசாமி!

கல்வியாளர்களை கலந்தாலோசிக்காமல் உயர்கல்வித்துறையில் பொது பாடத் திட்டத்தை அமல்படுத்த கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் இது தொடர்பாக…

மின் கம்பம் சாய்ந்து கணுக்காலை இழந்த இளைஞருக்கு ஆறுதல் கூறிய தங்கம் தென்னரசு!

மதுரையில் மின் கம்பம் சாய்ந்து கணுக்காலை இழந்த இளைஞருக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையை அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு…

கிருஷ்ணகிரி பட்டாசுக் கடை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம்!

கிருஷ்ணகிரி பட்டாசுக் கடை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.…

என்எல்சியால் மக்கள் ஊரை விட்டே காலி செய்றாங்க: திருமாவளவன்

ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டும் என்.எல்.சி. நிறுவனம் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருவதால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஊரை விட்டே…

வருங்காலத்தில் தங்க தட்டு இருக்கும், ஆனால் உண்பதற்கு உணவு இருக்காது: சரத்குமார்

விவசாயத்திற்கும் விளை நிலங்களுக்கும் மதிப்பளிக்காமல் இதே நிலை தொடர்ந்தால் வருங்காலத்தில் “தங்க தட்டு இருக்கும், ஆனால் உண்பதற்கு உணவு இருக்காது” என்பதை…

மத்திய அரசிடம் இன்னும் பிச்சை எடுக்கும் நிலையில்தான் இருக்கிறோம்: சீமான்

என்னதான் மாநில சுயாட்சி பேசினாலும் மத்திய அரசிடம் பிச்சை எடுக்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை…

பாரத் மாதா விழித்துவிட்டாள், தமிழ் தாய் இன்னும் விழிக்கவில்லை: அண்ணாமலை

பாரத் மாதா விழித்துவிட்டாள்.. தமிழ் தாய் விழிக்கவில்லை. அவரை விழிக்க வைக்கும் பயணமே இது. தமிழ்தாயை மீட்டு எடுக்கும் பயணம் இது…

2023-ம் ஆண்டின் சிறந்த மனிதர் விருது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைப்பு!

செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக செஸ் கூட்டமைப்பு சார்பில் வழங்கப்பட்ட சிறந்த மனிதர் விருது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. 44-வது…

இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா, தமிழ்நாட்டின் இரும்பு மனிதர் எடப்பாடி: ஆர்.பி உதயகுமார்

அண்ணாமலையின் பாதயாத்திரை துவக்க விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் பேசிய…

தமிழக குடும்ப ஆட்சியை ஒழிப்பதற்காக அண்ணாமலை யாத்திரை: அமித்ஷா

தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொகுதியிலும் பிரதமரின் செய்தியை அண்ணாமலை கொண்டு செல்ல போகிறார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். தமிழ்நாடு பாஜக…

பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவது மிக அவசியம்: பிரதமர் மோடி!

‘பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது மிக அவசியம்’ என ‘ஜி 20’ நாடுகளின் சுற்றுச்சூழல் மந்திரிகள் பங்கேற்ற மாநாட்டில்…

Continue Reading

விவசாயிகளை கேடயமாக வைத்து வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது: தங்கம் தென்னரசு!

விவசாயிகளை கேடயமாக வைத்து வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். என்எல்சி விவகாரம் தொடர்பாக நிதித்துறை அமைச்சர்…

பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்களுக்கு காத்திருக்க முடியாதா?: உயர் நீதிமன்றம்!

நெய்வேலியில் இருபது ஆண்டுகளாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை சுவாதீனம் செய்யாமல் இருந்துவிட்டு, தற்போது பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்களுக்கு காத்திருக்க…

அடக்குமுறைகளால் பாமகவை கட்டுப்படுத்த முடியாது: டாக்டர் ராமதாஸ்!

பாட்டாளி மக்கள் கட்சி அடக்குமுறைகளை எதிர்கொண்டு வளர்ந்த கட்சி. கைது, தடியடி, கண்ணீர்புகைக் குண்டுவீச்சு போன்ற அடக்குமுறைகளை ஏவுவதன் மூலம் பாமகவை…