தமிழ் மக்கள் வெட்கித் தலை குனிய வேண்டும்: தமிழருவி மணியன்!

என் பின்னால் அணிவகுக்காத இந்தத் தமிழ் மக்கள் வெட்கித் தலை குனிய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் தமிழருவி மணியன். அண்மையில் தமிழருவி…

கொரோனா பேரிடர் கால மருத்துவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும்: வைகோ

கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கிட வேண்டும் என தமிழக அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர்…

நாடாளுமன்றத்துக்கு விவாதிக்க வராமல் பிரதமர் மோடி ஓடி ஒளிகிறார்: முத்தரசன்

மணிப்பூர் கொடூரம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்துக்கு வராமல் பிரதமர் மோடி ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்…

நெய்வேலியில் போலீஸ் நடந்து கொண்டது சர்வாதிகார போக்கு: வேல்முருகன்

என்எல்சி நிறுவனத்தின் விரிவாக்கத்துக்காக விளை நிலங்களை கனரக வாகனங்களைக் கொண்டு கையகப்படுத்தும் என்எல்சி நிறுவனத்தின் போக்கை கண்டித்து பாமக நடத்திய போராட்டதை…

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது தவறில்லை: தமிழக அரசு வாதம்!

குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் தவிர, ஒருவர் அமைச்சராக நீடிப்பதில் எந்தத் தகுதி இழப்பும் இல்லை என்று தமிழக அரசு சார்பில், செந்தில்…

போலீசாக வேண்டும் என்ற மாணவரின் கனவு கானல் நீராகி விட்டது: விஜயகாந்த் கண்டனம்!

விளையாட்டுத் துறையில் பல்வேறு சாதனைகளை செய்து போலீசாக வேண்டும் என்ற மாணவரின் கனவு கானல் நீராகி விட்டது. தடகள விளையாட்டு வீரரான…

கரூரில் ஐ.டி அதிகாரிகளை தாக்கியவர்களுக்கு ஜாமீனை ரத்து செய்தது ஐகோர்ட்!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்கின் வீட்டில் சோதனை நடத்தச் சென்ற வருமான வரித்துறையினர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினர்.…

நெய்வேலி போராட்டத்தில் ஈடுபட்டபோது காவலில் வைக்கப்பட்டு அன்புமணி விடுவிப்பு!

நெய்வேலி போராட்டத்தில் ஈடுபட்டபோது தடுப்பு காவலில் வைக்கப்பட்டு இருந்த பாமக தலைவர் அன்புமணி விடுவிக்கப்பட்டார். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை விரிவுபடுத்த விவசாயிகளின்…

போர்களமான என்எல்சி முற்றுகை போராட்டம்: போலீஸ் தடியடி, துப்பாக்கிச்சூடு!

பாட்டாளி மக்கள் கட்சியினர் நடத்திய என்எல்சி முற்றுகை போராட்டம் கலவரமாக மாறியது. காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்கியதால் வன்முறை வெடித்தது.…

என்எல்சி விவகாரத்தில் திமுக அரசு அவசரம் காட்டுவதன் அவசியம் என்ன?: ஜி.கே.வாசன்

என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்தும் விஷயத்தில் தமிழக அரசு இவ்வளவு அவசரம் காண்பிக்க தேவையில்லை. குறிப்பாக, விளைநிலங்களை கையகப்படுத்துவது என்பது விவசாயிகளின் வயிற்றில்…

ஸ்டாலின், மனம் போன போக்கில் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார்: எடப்பாடி பழனிசாமி

திருச்சி திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், மனம் போன போக்கில் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார் என எடப்பாடி…

அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதால் போலீஸ் வாகனம் மீது தாக்குதல்!

என்எல்சி நுழைவு வாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை கைது செய்ய வந்த காவல்துறை வாகனம் தாக்கப்பட்ட நிலையில், பாமக தலைவர்…

இல்லாத பேயை காட்டி வியாபாரம் பண்ணும் பூசாரிகளை போல அண்ணாமலை: வன்னியரசு

இல்லாத பேயை காட்டி வியாபாரம் பண்ணும் பூசாரிகளை போல அண்ணாமலை, இல்லாத ஊழலை காட்டி தமது இருப்பை நிறுவ முயற்சிக்கிறார் என்று…

கடலூரில் என்எல்சி விரிவாக்க பணிகள் தற்காலிக நிறுத்தம்!

பாமக சார்பில் இன்று போராட்டம் நடைபெற உள்ள நிலையில் கடலூர் மாவட்டம் என்எல்சி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவியில் விளைநிலங்களில்…

ஓவியர் மாருதி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

பிரபல ஓவியர் மாருதி உடல்நலக்குறைவு காரணமாக புனேவில் மரணமடைந்தார். ஓவியர் மாருதி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். புதுக்கோட்டையில்…

தமிழக மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்: தம்பிதுரை

தமிழக மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தம்பிதுரை வலியுறுத்தினார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் பழங்குடியினர் சட்ட திருத்த மசோதா…

ஆகஸ்ட் 4ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட…

மது வியாபாரத்தை அதிகப்படுத்துவது அரசின் நோக்கம் கிடையாது: அமைச்சர் முத்துசாமி!

மது வியாபாரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் கிடையாது என்றும், அது சார்ந்து எதை பேசினாலும் தவறான கருத்துகள் பரப்பப்படுவதால்…