ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீதான வழக்குகள் ரத்து!

தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்ததாக தொடரப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீதான வழக்குகளை ரத்து…

நாடாளுமன்றத்தில் தப்பினாலும் மக்கள் மன்றத்தில் மோடி தப்ப முடியாது: கே.எஸ்.அழகிரி

நாடாளுமன்றத்தில் பதில் சொல்லாமல் பிரதமர் மோடி தப்பித்தாலும், மக்கள் மன்றத்துக்குப் பதில் சொல்லாமல் தப்ப முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

பினாமிகள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் ஊழல் இல்லாத தமிழ்நாடாக மாறும்: அண்ணாமலை!

தமிழக அமைச்சர்கள் 6 பேரின் பினாமிகள் மற்றும் அவர்களின் சொத்துப் பட்டியல் உள்ளன. அந்த 6 அமைச்சர்களின் பெயர்களை வெளியிடுவதை விட…

ஓபிஎஸ் உடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்போம்: டிடிவி தினகரன்!

வரும் தேர்தலில், பாஜக கூட்டணியில் அமமுக இல்லை என்றும், நாடாளுமன்ற தேர்தலில் ஓ பன்னீர் செல்வத்துடன் இணைந்து அமமுக போட்டியிடும் என்றும்…

செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உச்ச…

பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!

இன்றியமையாத பொருட்களின் விலைகள் குறைய வேண்டுமானால், பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.…

ஆமை வேகத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சென்று கொண்டுள்ளது: ஓ.பன்னீர்செல்வம்!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஆமை வேகத்தில் சென்று கொண்டிருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக முன்னாள் முதல்வர்…

ஏரியில் பேருந்து நிலையம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு அன்புமணி கடிதம்!

திண்டிவனத்தில் ஏரியில் பேருந்து நிலையம் அமைக்கக்கூடாது என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதி இருக்கிறார். இதுகுறித்து…

மருத்துவர்களின் ஆலோசனைப்படி அண்ணாமலை நடைபயணத்தை மேற்கொள்கிறார்: சேகர் பாபு!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை பாதயாத்திரை தொடங்க உள்ள நிலையில் அதுபற்றி தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்…

தமிழ்நாட்டில் மக்களாட்சி நடக்கிறதா சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா?: எடப்பாடி பழனிசாமி!

விவசாய நிலங்களை கையகப்படுத்தும் என்.எல்.சி நிறுவனத்தின் முயற்சிக்கு துணை நிற்கிறது திமுக அரசு, தமிழ்நாட்டில் மக்களாட்சி நடக்கிறதா சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா?…

திமுக ஆட்சியில் 2 வருடத்தில் 2 லட்சம் மின் இணைப்புகள்: மு.க.ஸ்டாலின்!

திருச்சியில் நடைபெற்ற வேளாண் சங்கமம் விழாவில், விவசாயிகளுக்கு 50,000 கூடுதல் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்து,…

விளை நிலங்களை தோண்டிய என்எல்சி: பாமக நாளை முற்றுகை போராட்டம் அறிவிப்பு!

கடலூரில் என்.எல்.சி நிறுவனம் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை கண்டித்தும் நாளை முற்றுகை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பாமக அறிவித்துள்ளது. இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி…

தமிழக பல்கலைக்கழகங்கள் இணைந்து செயல்பட வேண்டும்: கவர்னர் ஆர்.என்.ரவி

அறிவுப்பூர்வமான மாநிலம் என்ற பெருமையை தக்கவைக்க, தமிழக பல்கலைக்கழகங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். மத்திய கல்வி…

அவையில் பேசாத ஒரு விநோதமான பிரதமரை இந்தியா முதன்முறையாகப் பார்க்கிறது: சுப. வீரபாண்டியன்!

அவையில் பேசாத ஒரு விநோதமான பிரதமரை இந்தியா முதன்முறையாகப் பார்க்கிறது என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன்…

ஆரிய மாடலை வீழ்த்தப் போவது திராவிட மாடல் தான்: ஆ. ராசா

மோடி என்ற மதவாத ஆரிய மாடலை வீழ்த்த படையோ, தலைவர்களோ போதாது. மோடி மாடலை வீழ்த்த பெரியாரின் திராவிட மாடல் தான்…

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த தடை விதிக்க கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி!

சூதாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த தடை விதிக்க கோரி ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமார் தாக்கல்…

திமுக ஃபைல்ஸ் 2: வீடியோ வெளியிட்ட அண்ணாமலை!

திமுக நிர்வாகிகளின் சொத்து விவரங்கள் என்று கூறி இரண்டாம் கட்ட கோப்புகளை ஆளுநரிடம் வழங்கிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அது…

என்எல்சிக்கு எதிராக வெடித்த போராட்டம்: நெய்வேலியில் பஸ் கண்ணாடி உடைப்பு!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வளையமாதேவி கிராமத்தில் என்.எல்.சி நிறுவனம் நெற் பயிர்களை அழித்து கால்வாய் வெட்டும் பணியை மேற்கொள்ள கடும்…