டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்!

டெல்டா மாவட்டங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக பயிர்கள் கருகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்…

செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரும் ஆட்கொணர்வு வழக்கு உயர்நீதிமன்றத்தில் முடித்துவைப்பு!

சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது…

கலாசேத்ரா விவகாரத்தில் உண்மையை மறைக்கும் அமைச்சரின் பதில்: சு.வெங்கடேசன்

திருவான்மியூரில் இயங்கி வரும் கலாசேத்ரா பரதநாட்டிய பள்ளியின் பேராசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார் கூறியிருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில்…

ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் டி ராஜா திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு!

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான டி ராஜா திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை…

சென்னையிலும் லுலு மார்க்கெட்: தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம்!

கோவையில் லுலு ஹைப்பர் மார்க்கெட் திறக்கப்பட்ட நிலையில், சென்னையிலும் லுலு மார்க்கெட் திறக்கப்போவதாக அறிவிப்புகள் வெளியான நிலையில், வணிகர் சங்கங்கள் கொந்தளித்து…

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பெண் தொழிலாளர்கள் பலி!

சிவகாசி அருகே மண்குண்டாம்பட்டியில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் இரண்டு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

தமிழக மீனவர்கள் 9 பேர் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழகத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், அவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, வெளியுறவுத்…

புதிய தலைமைச் செயலகம் கட்டிட விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் அதிமுக புதிய வழக்கு!

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு…

சசிகலா அப்பீலை சென்னை உயர்நீதிமன்றம் விரைவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பான சசிகலாவின் மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகளைக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற அமர்வு விரைவாக நடத்தி முடிக்க…

தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை…

கோர்ட்டுகளில் அம்பேத்கர் படம் அகற்றப்படாது: உயர்நீதி மன்றம்!

கோர்ட்டுகளில் அம்பேத்கரின் படம் அகற்றப்படாது என்று தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள…

ஜனாதிபதி திரவுபதி முர்மு 6-ந்தேதி சென்னை வருகிறார்!

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு அடுத்த மாதம் 6-ந்தேதி சென்னை வருகிறார். சென்னை பல்கலைக்கழகத்தின் நடப்பு…

கோடநாடு விவகாரம்: ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஓபிஎஸ் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் டிடிவி பங்கேற்கிறார்!

கோடநாடு வழக்கில் திமுக அரசு மெத்தனம் காட்டுவதாகவும் வழக்கை விரைந்து விசாரித்து உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி வரும் வரும் ஆகஸ்ட்…

நெஞ்சு வலின்னு ஹாஸ்பிட்டல்ல படுத்துக்கிட்டு பைனாப்பிள் கேசரி கேக்குதா: சவுக்கு சங்கர்!

ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் சவுக்கு சங்கர் தற்போது செந்தில் பாலாஜியை விமர்சித்து ட்வீட்…

மத்திய அரசின் காடுகள் சட்டம் 2023-ஐ பாமக எதிர்க்கும்: அன்புமணி

மத்திய அரசின் காடுகள் சட்டம் 2023 அவசியமற்றது. அதுவும் ஜி20 தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கும் சூழலில், அந்தச் சட்டம் அவசியமற்றது. அதை…

அம்பேத்கரின் உருவப்படம், சிலைகள் நீதிமன்ற வளாகங்களில் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!

தமிழக அரசு தலையிட்டு டாக்டர் அம்பேத்கரின் உருவப்படம், சிலைகள் நீதிமன்ற வளாகங்களில் இடம்பெறுவதை உறுதி செய்வதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள…

மகளிர் உரிமைத்தொகை விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்: எடப்பாடி பழனிசாமி

மகளிர் உரிமைத்தொகை விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி…

பாஜக ஆட்சி தொடர்ந்தால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது: முத்தரசன்

பாஜக ஆட்சி தொடர்ந்தால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் கூறினார். திருச்சியில் இன்று…