மணிப்பூர் மட்டுமல்லாமல் மிசோரமுக்கும் வன்முறை பரவுவதாக கூறி ஒத்திவைப்பு தீர்மானத்தை ஜோதிமணி எம்பி இன்று நாடாளுமன்றத்தில் முன் வைத்துள்ளார். மணிப்பூரில் மைத்தேயி…
Category: தமிழகம்
தமிழகத்தில் என்ஐஏ சோதனை நடக்க வேண்டிய ஒன்றுதான்: டாக்டர் கிருஷ்ணசாமி!
கர்நாடகா நமக்கு வழங்க வேண்டிய ஜுன் மாதம் 2 டிஎம்சி தண்ணீரை வழங்கவில்லை.. உபரிநீராக 30 டிஎம்சி தண்ணீரையும் வழங்கவில்லை. இதுகுறித்து…
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு: தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு!
காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், சீருடைப் பணியாளர்…
காவல் நிலையங்களில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சிறப்பு வசதிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
250 காவல் நிலையங்களில் ரூ.10 கோடி மதிப்பில் சிறப்பு வசதிகளை ஏற்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காவல் துறையினர் பொதுமக்களை நண்பர்களாகக்…
கிருஷ்ணகிரியில் திமுக நிர்வாகி மீது நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல்!
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தின்போது அக்கட்சியினர் மீது நில அபகரிப்பு புகார் கொடுக்க தனியாக சென்ற திமுக நிர்வாகியை கும்பலாக சேர்ந்து…
மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக வனத்துறை சார்பில் நில அளவீடு: வைகோ கண்டனம்!
மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக வனத்துறை சார்பில் நில அளவீடு செய்யும் பணியை தொடங்கியுள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்…
தமிழகத்தில் 100% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்: ராமதாஸ்
அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீட்டை பெற்றுத் தர வேண்டும். அதன் மூலம் தமிழகத்தில் 100% இட ஒதுக்கீட்டை…
தேமுதிக யாருடனும் கூட்டணியில் இல்லை: பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக யாருடனும் கூட்டணியில் இல்லை என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (ஜூலை…
மணிப்பூர் வன்முறைக்கு மாநில பாஜக அரசின் சதியே காரணம்: திருமாவளவன்
மணிப்பூர் வன்முறைகளுக்கு பொறுப்பேற்று அம்மாநிலத்தில் ஆளும் பாஜக அரசின் முதல்வர் பைரேன்சிங்கை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக…
டாஸ்மாக்கில் விரைவில் ஆன்லைன் வழியாக பணம் செலுத்தும் வசதி: அமைச்சர் முத்துசாமி
டாஸ்மாக் கடைகளில் விரைவில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி…
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கொச்சைப்படுத்துவோர் பற்றி கவலை கொள்ள வேண்டாம்: மு.க.ஸ்டாலின்
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கொச்சைப்படுத்துவோரைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம்…
அம்பேத்கர் படம் நீக்க உத்தரவு: தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!
நீதிமன்றங்களில் அம்பேத்கர் படத்த நீக்க வேண்டும் என அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பி இருப்பதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்…
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர் நினைவு தினம் அனுசரிப்பு!
ஆண்டு தோறும் ஜூலை 23-ம் தேதி பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தோர் தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திருநெல்வேலி…
நீதிமன்றங்களில் இடம்பெற அம்பேத்கரை விடவும் வேறு யாருக்கு தகுதி உள்ளது?: சீமான்
இந்நாட்டின் நீதிமன்றங்களில் இடம்பெற அண்ணல் அம்பேத்கரை விடவும் வேறு யாருக்கு தகுதி உள்ளது? சட்டமேதை அம்பேத்கரின் புகைப்படத்தை நீதிமன்றத்திலிருந்து அகற்ற வேண்டும்…
மத்திய பா.ஜ.க. அரசு கோமா நிலையில் உள்ளது: ப.சிதம்பரம்!
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பா.ஜ.க. அரசு வீழ்ச்சி அடைந்து விட்டதாகவும், மத்திய பா.ஜ.க. அரசு கோமாவில்…
தமிழ்நாடு தேச விரோதிகளின் புகலிடமாக மாறி உள்ளது: அண்ணாமலை
தமிழ்நாடு தேச விரோதிகளின் புகலிடமாக மாறி இருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். தமிழகத்தில் 10…
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: கனிமொழி
மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத பா.ஜ.க. அரசை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. தி.மு.க. மகளிர் அணி சார்பில் சென்னையில்…
மேகேதாட்டு அணைக்கான திட்ட அறிக்கை அனுமதியை திரும்பப்பெற வேண்டும்: அன்புமணி
மேகேதாட்டு அணை தொடர்பாக வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அன்புமணி…
