நெருக்கடிகளை உருவாக்க தொடர் செயல் திட்டங்களை அரசியல் எதிரிகள் வகுத்துள்ளனர்: மு.க.ஸ்டாலின்

நெருக்கடிகளை உருவாக்க தொடர்ச்சியான செயல் திட்டங்களை அரசியல் எதிரிகள் வகுத்து வைத்துள்ளதாக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக…

45 துணை ஆட்சியர்கள் வட்டாட்சியர்களாக பதவி இறக்கம்: தமிழக அரசு!

45 துணை ஆட்சியர்களை வட்டாட்சியர்களாக பதவி இறக்கம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 2014 ஆம் ஆண்டு…

சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை குற்றவாளிகளாக தான் பார்க்க வேண்டும்: வானதி சீனிவாசன்

சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர்களை மதம் சார்ந்து பார்க்காமல் குற்றவாளிகளாக தான் பார்க்க வேண்டும் என பாஜக மகளிரணி தேசிய தலைவர்…

கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று நம்புகிறேன்: மா.சுப்பிரமணியன்!

மத்திய அரசின் நிதியில் கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று நம்புவதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்…

காவிரியில் வினாடிக்கு 25,000 கனஅடி வீதம் தண்ணீர் கர்நாடகம் திறந்து விட வேண்டும்: ராமதாஸ்

காவிரியில் 5,000 கனஅடி நீர் திறப்பது போதுமானதல்ல என்றும் பற்றாக்குறையை போக்க 25,000 கனஅடி வீதம் திறக்க வேண்டும் என்று பாமக…

பா.ஜ.க.வுக்கு தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்: செல்வபெருந்தகை

அமைச்சர் பொன்முடி மீது 12 ஆண்டுகளுக்கு முன்னாள் உள்ள வழக்கை தோண்டி எடுத்து அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. மிரட்டல் உருட்டல்களுக்கு தமிழக…

முஸ்லீம் அமைப்புகளை அச்சுறுத்தவே என்.ஐ.ஏ.ரெய்டு: ஜவாஹிருல்லா கண்டனம்!

முஸ்லீம் அமைப்புகளை அச்சுறுத்தவே என்.ஐ.ஏ.ரெய்டு நடத்தப்படுவதாக கூறியுள்ள ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கு கடும்…

திமுக சின்னத்தில் வென்ற பாரிவேந்தர் பாஜக கூட்டணிக்கு தாவல்!

ஐஜேகே கட்சியின் நிறுவனரும் திமுக எம்பியுமான பாரிவேந்தர் அதிகாரப்பூர்வமாக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய போவதாக அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுக…

புழல் பெண்கள் சிறையில் குஷ்பு இன்று திடீர் ஆய்வு!

நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, புழல் பெண்கள் சிறையில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பெண் கைதிகள்…

நீதிமன்றங்களில் அம்பேத்கரின் உருவப்படங்கள் நீக்கம்: வலுக்கும் கண்டனங்கள்!

நீதிமன்றங்களில் அம்பேத்கரின் உருவப்படங்களை அகற்றும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இதுதொடர்பாக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. சென்னை…

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் தீவிர சோதனை!

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.…

மணிப்பூர் விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து பயிற்சி எடுக்கலாம்: மு.க.ஸ்டாலின்

மணிப்பூரில் உள்ள தற்போதைய நிலையை தமிழ்நாடு மிகுந்த கவலையுடனும் வேதனையுடனும் பார்க்கிறது என்றும் மணிப்பூர் விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து பயிற்சி…

மணிப்பூர் சம்பவத்தில் மோடியின் இரட்டை என்ஜின் தோல்வி: டி.ராஜா

மணிப்பூர் சம்பவத்தில் மோடியின் இரட்டை என்ஜின் தோல்வி அடைந்து உள்ளதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்தார். சென்னை மீனம்பாக்கம்…

இந்த நாட்டின் குடிமக்களாக இருப்பதற்கு நாம் வெட்கப்பட வேண்டும்: சீமான்

மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை தொடர்ந்து வரும் நிலையில், இது தொடர்பாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

நீதிமன்றங்களில் காந்தி, திருவள்ளுவர் படங்கள் தவிர வேறு படங்களுக்கு அனுமதி இல்லை!

மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவரின் படங்களை மட்டுமே நீதிமன்றங்களில் வைக்கவும் மற்ற தலைவர்களின் உருவப்படங்களை நீதிமன்ற வளாகங்களில் வைக்கக்கூடாது எனவும் தமிழ்நாடு…

திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது: சசிகலா

ஈரோடு மாவட்டத்தில் ஆதரவாளர்களிடம் பேசிய சசிகலா, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மிக கடுமையாக விமர்சித்தார். அதிமுகவின் பொதுச்செயலாளராக தாமே நீடிப்பதாக…

மாணவர்கள் நலனை மேம்படுத்த தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும்: தமிழிசை

அரசியலாக பார்க்காமல் மாணவர்கள் நலனை மேம்படுத்த தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தினார். சென்னை மீனம்பாக்கம்…

தமிழ் முகமூடியை போட்டு தமிழக மக்களை ஏமாற்ற முடியாது: மு.க. ஸ்டாலின்!

தமிழ் முகமூடியை போட்டுக்கொண்டு தமிழ்நாட்டில் உள்ளவர்களை ஏமாற்றிவிடலாம் என்று சிலர் கருதுவதாக முதல்வர் ஸ்டாலின் பேசினார். சென்னையில் நேற்று முத்தமிழ் பேரவை…