வேளாண்மையில் விளை பொருட்களை உற்பத்தி செய்வதற்கான எந்த திட்டமும் அரசிடம் இல்லை: சீமான்

தக்காளி, வெங்காயம் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விளை பொருட்களை…

முதியோர், கைம்பெண்கள் உதவித் தொகை ரூ.200 மட்டும் உயர்வு: டிடிவி தினகரன் கண்டனம்!

முதியோர் மற்றும் கைம்பெண்கள் உதவித் தொகையை ரூ.1000-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக பொய் வாக்குறுதி அளித்துவிட்டு இப்போது…

முதல்வர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தாயாளு அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

நாட்டின் வளர்ச்சியை தடுப்பவர்களை நான் எதிரியாக நினைக்கிறேன்: ஆர்.என்.ரவி!

நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நபர்களை மட்டுமே நான் எதிரியாக நினைக்கிறேன் என்று ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார். தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர்…

குடும்பத் தலைவிகளின் கோபமானது மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும்: ஜெயக்குமார்

2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில், தகுதியிருந்தும் உரிமைத் தொகைப் பெற முடியாத குடும்பத் தலைவிகளின் கோபம், வரும் நாடாளுமன்றத்…

இலங்கை அரசால் இந்த ஆண்டு மட்டும் 74 இந்திய மீனவர்கள் கைது: மத்திய அரசு!

இலங்கை அரசால் இந்த ஆண்டில் மட்டும் 74 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி எழுப்பிய…

எந்த சட்டப் பிரிவின் கீழ் செந்தில் பாலாஜி தகுதி இழப்பு ஆகிறார்?: உயர்நீதிமன்றம் கேள்வி!

எந்த சட்டப் பிரிவின் கீழ் செந்தில் பாலாஜி தகுதி இழப்பு ஆகிறார்? என அவரை அமைச்சராக நியமித்த தமிழக அரசின் அரசாணையை…

மகளிர் உரிமைத் திட்ட முகாமை தருமபுரியில் முதல்வர் தொடக்கி வைக்கிறார்!

மகளிர் உரிமைத் திட்ட முகாமை தருமபுரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார். மகளிர் உரிமைத் திட்டம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலினின்…

எஸ்எஸ்சி ஹவல்தார் தேர்வுகளுக்கான விண்ணப்ப தேதியை நீட்டிக்க வேண்டும்: சு.வெங்கடேசன்

எஸ்எஸ்சி ஹவல்தார் தேர்வுகளுக்கான விண்ணப்ப தேதியை நீட்டிக்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும்…

காவிரியில் இருந்து நீரை பெற தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்: ராமதாஸ்

காவிரியில் இருந்து நீரை பெற தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக…

ஜூலை 26ஆம் தேதி 234 தொகுதிகளிலும் மெழுகுவர்த்தி பேரணி: கே.எஸ்.அழகிரி!

மணிப்பூர் அரசை கலைக்க வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் ஜூலை 26ஆம் தேதி 234 தொகுதிகளிலும் மெழுகுவர்த்தி பேரணி…

மணிப்பூர் விவகாரத்தில் அதிமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி உள்ளது: தங்கம் தென்னரசு!

மணிப்பூர் விவகாரத்தில் மவுனம் காக்கும் அதிமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி உள்ளது என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். தலைமைச்…

வேங்கை வயல் சம்பவத்தில் மாநில அரசு தோல்வியுற்றுள்ளது: வானதி சீனிவாசன்!

மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தலின் போது பெண்களுக்கு எதிராக பல்வேறு கொடுமைகள் நடைபெற்றன என்றும், சமூக நீதி பேசும் கட்சிகளுக்கு வேங்கை…

கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிடும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது!

கீழடி அருங்காட்சியகத்திற்கு வார விடுமுறை நாள் மாற்றப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ஆம்தேதி முதல் வார விடுமுறை செவ்வாய்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.…

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 15 பேர் விடுதலை!

தமிழக மீனவர்கள் 15 பேரும் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அனைவரும்…

கூடங்குளம் போராட்ட வழக்கு: 18 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை!

கூடங்குளம் போராட்டத்தில் பங்கேற்காததால் ஏற்பட்ட மோதலில் மீனவர்களை அரிவாளால் வெட்டிய வழக்கில் 18 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து…

மணிப்பூர் வன்முறை: சென்னையில் மின்சார ரயில்கள் மறிப்பு!

மணிப்பூர் கொடூரத்தை கண்டித்து, சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூர் மாநிலத்தில்…

அண்ணாமலை மாநிலம் முழுவதும் உருண்டு, புரண்டாலும் மக்கள் ஏற்கமாட்டார்கள்: கே.எஸ்.அழகிரி

அண்ணாமலை மாநிலம் முழுவதும் உருண்டு, புரண்டாலும் மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர்…