இலங்கை அதிபரிடம் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி பேசினார்: அண்ணாமலை

இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அவர்கள், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தபோது, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும்…

ஸ்டாலின் பெங்களூரில் கேட்காமல் டெல்லியில் கேட்பது ஏன்?: எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு அடிமை என்று ஸ்டாலின் சொல்கிறார். நாங்கள் எந்தக் கட்சிக்கும் அடிமை இல்லை. கொள்ளை அடித்த பணத்தை காப்பாற்றுவதற்காக…

மணிப்பூர் பாலியல் தாக்குதல் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன: கீதாஜீவன்

மணிப்பூரில் பெண்கள் மீது நடத்தப்படும் கொடூரப் பாலியல் தாக்குதல் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன என்றும், பாஜக…

மதுரையில் ஜூலை 23-ல் மார்க்சிஸ்ட் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு!

கூட்டாட்சியை பாதுகாக்கவும், மாநில உரிமை முழக்கத்தை உரத்து ஒலிக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், ஜூலை 23-ல் மாநில உரிமை பாதுகாப்பு…

செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் 26-ம் தேதி வரை, வேறு நடவடிக்கைகள் எதுவும் எடுக்க கூடாது என அமலாக்கத் துறைக்கு அறிவுறுத்தி,…

விரைவில் 4,000 காலியிடங்களில் கவுரவ பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் பொன்முடி!

பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி…

அதானிக்கே சவால் விடும் வகையில் அமித் ஷா மகன் உருவெடுத்துள்ளார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

அண்ணாமலை சிவாஜியை விட மிகப்பெரிய நடிகர். பாத யாத்திரை போனால் தானும் ராகுல் காந்தி ஆகிவிடலாம் என நினைக்கிறார். நடைபயணத்தை நிறைவு…

மணிப்பூர் அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரி மகிளா காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்!

மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நிகழ்ந்த கொடூரத்தை கண்டித்தும், மணிப்பூர் பாஜக அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும் மகிளா காங்கிரஸ் சார்பில் நாளை…

கர்நாடகா இதுவரை 3 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்கியுள்ளது: துரைமுருகன்

கர்நாடகா இதுவரை 3 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்கியுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மத்திய நீர்வளத்துறை அமைச்சரை முதலில் சந்தித்தும் பலன்…

தமிழகம் முழுவதும் ஜூலை 24-ல் திமுக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்!

மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த நெஞ்சைப் பதற வைக்கும் கொடுமையைக் கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில், ஜூலை 24-ம் தேதி…

மணிப்பூர் பாலியல் குற்றவாளிகளை கடுமையான தண்டனைக்குள்ளாக்க வேண்டும்: வேல்முருகன்

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் இருவரை பொதுவெளியிலேயே பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை கடுமையான தண்டனைக்குள்ளாக்க வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது…

பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்: திருமாவளவன்!

மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு 2 ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பிரதமர்…

இலங்கைக்கான உதவிகள் நிபந்தனை அற்றவையாக இருக்கக்கூடாது: அன்புமணி

இலங்கைக்கான உதவிகள் நிபந்தனை அற்றவையாக இருக்கக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது…

234 தொகுதிகளிலும் அண்ணாமலை 100 நாட்கள் பாதயாத்திரை: பொன் ராதாகிருஷ்ணன்!

234 தொகுதிகளிலும் அண்ணாமலை 100 நாட்கள் பாதயாத்திரை செல்கிறார். ராமேஸ்வரத்தில் 28-ந்தேதி பாதயாத்திரையை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார். நிறைவு…

ஓ.பி.ரவீந்திரநாத் தகுதி நீக்கம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்: ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பி.ரவீந்திரநாத் தகுதி நீக்கம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரித்துள்ளது என்று…

மணிப்பூர் பிரச்சினையில் பிரதமர் மோடியின் மவுனத்தை கலைத்தது எது?: ப.சிதம்பரம்

மணிப்பூர் குறித்து பிரதமர் மோடியை நினைக்கத் தூண்டியது எது என்று தனக்கு ஆச்சரியமாக இருப்பதாக முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான…

மணிப்பூரில் நிர்வாணமாக்கப்பட்டது பாரதத் தாய்: சீமான்

பாரதம், பண்பாடு என்றெல்லாம் பிதற்றும் பாஜக ஆளும் மாநிலத்தில் நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல; பாரதத் தாய்தான் என்று நாம் தமிழர்…

காவிரி நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

உடனடியாக காவிரியிலிருந்து உரிய நீரினை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்று கோரி, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்…