எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தி.மு.க. தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணி வழங்கியதில் ரூ.4,800 கோடி முறைகேடு நடந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து…

அமைச்சர் பொன்முடியிடம் 6 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை!

செம்மண் குவாரி ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் பொன்முடியிடம் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதேபோல அவரது மகன்…

அமலாக்கத்துறை சார்பில் போகப்போக இன்னும் பல கொடுமைகள் அரங்கேறும்: மு.க.ஸ்டாலின்

அமலாக்கத்துறை சார்பில் போகப்போக இன்னும் பல கொடுமைகள் அரங்கேறும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பெங்களூருவில் நடந்த 2 நாட்கள் எதிர்க்கட்சிகள்…

Continue Reading

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவர் வீட்டில் சோதனை நடந்து வருகிறது. சென்னை,…

என்.சங்கரய்யாவுக்கு டாக்டா் பட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு முத்தரசன் நன்றி!

மாா்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவா் என்.சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டா் பட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முதல்வா் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு இந்திய…

தக்காளி விலை ஏற்றம் குறித்து ஒன்றிய அரசு கண்டு கொள்ளவில்லை: எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

தக்காளி விலை உயர்வை குறைக்க ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.…

கோவை டிஐஜி தற்கொலை: 8 பேருக்கு போலீஸ் சம்மன்!

கோவையில் டிஐஜி தற்கொலை செய்த விவகாரத்தில் சமூக வலைதளங்கள், ஊடகங்களில் ஆதாரமின்றி கருத்து தெரிவித்த 8 பேர் நாளை ஆஜராக போலீசார்…

மதுரை நூலகத்திற்கு தமிழறிஞர்கள் பெயரை வைத்து இருக்கலாம்: ஜெயக்குமார்

மதுரையில் திறந்த நூலகத்திற்கு திருவள்ளுவர் பெயர் வைத்திருக்கலாம். அல்லது எவ்வுளவோ தமிழறிஞர்கள் பெயர் வைத்திருக்கலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருப்பதால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது: அண்ணாமலை

செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சாராக இருக்கச் செய்வதால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். மதுரை…

செந்தில்பாலாஜி மீது குற்றஞ்சாட்டும் அளவுக்கு பாஜகவினர் நேர்மையானவர்கள் கிடையாது: கே.எஸ்.அழகிரி

செந்தில்பாலாஜி மீது குற்றஞ்சாட்டும் அளவுக்கு பாஜகவினர் நேர்மையானவர்கள் கிடையாது என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி…

தமிழுக்கு தி.மு.க. செய்யாததை பிரதமர் மோடி செய்கிறார்: குஷ்பு

பிரதமர் மோடி நாட்டில் பல மொழிகள் இருந்தும் தமிழின் தொன்மையை அறிந்து உலகம் முழுவதும் அதன் பெருமையை சுட்டிக் காட்டுகிறார் என்று…

அதிமுக கொடியை நாங்கள் பயன்படுத்துவோம், அதை யாரும் தடுக்க முடியாது: புகழேந்தி

அதிமுக கொடியை நாங்கள் பயன்படுத்துவோம், அதை யாரும் தடுக்க முடியாது என்று ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். ஓ பன்னீர் செல்வம்…

சத்யதேவ் லா அகாடமியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சத்யதேவ் லா அகாடமியை தொடங்கி வைத்து அதன் இலச்சினையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழகம் முழுவதும் “நான் முதல்வன்” திட்டத்தில்…

Continue Reading

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 25-ல் தொடங்க வாய்ப்பு: மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 25-ல் தொடங்க வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான…

சாலை விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்றுவோருக்கு ரூ.10 ஆயிரம் வெகுமதி!

சாலை விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்றுவோருக்கு மத்திய அரசின் ஊக்கத் தொகையுடன் மாநில அரசு சார்பிலும் ரூ.5 ஆயிரம் சேர்த்து மொத்தம்…

ஊராட்சி தலைவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.10000 மதிப்பூதியம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

கிராம ஊராட்சித் தலைவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் முதல்வர் ஸ்டாலினுக்கு…

அரசுப் பள்ளிகள் மூடப்படுவதால் ஏழை மக்களின் கல்வி பாதிக்கப்படுகிறது: பொன். ராதாகிருஷ்ணன்

அரசுப் பள்ளிகள் மூடப்படுவதால் ஏழை மக்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். காமராஜர் பிறந்த…

ஆண்டவன் என்னிடம் என்ன வேண்டும் எனக் கேட்டால், இந்த 2 வரங்களைத்தான் கேட்பேன்: ராமதாஸ்

பாமகவின் 35வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கட்சிக் கொடி ஏற்றிய பாமக நிறுவனர் ராமதாஸ், ஆண்டவன் என்னிடம் என்ன வேண்டும்…