தியாகி சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

பொதுவுடமை தலைவர் தியாகி சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.…

அனைத்து திட்டங்களிலும் தி.மு.க. மக்களை ஏமாற்றுகிறது: ஜி.கே.வாசன்

அனைத்து திட்டங்களிலும் தி.மு.க. மக்களை ஏமாற்றுகிறது என்று ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி…

இலங்கையிலிருந்து அகதிகளாக 8 பேர் ராமேசுவரம் வந்தனர்!

இலங்கையிலிருந்து 2 பெண்கள் உட்பட 8 தமிழர்கள் அகதிகளாக, ராமேசுவரம் தனுஷ்கோடிக்கு நேற்று வந்தனர். ராமேசுவரம் அருகேயுள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைப்…

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு…

தமிழகத்தில் ரயில் திட்டப் பணிகளுக்காக 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு: அமைச்சர் எல்.முருகன்

தமிழகத்தில் பல்வேறு ரயில் திட்டப் பணிகளுக்காக 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கோவை…

கறுப்பு பணத்தை பற்றி பேச உதயநிதி, ஸ்டாலின் குடும்பத்திற்கு தகுதியில்லை: அண்ணாமலை

கறுப்பு பணத்தை பற்றிப் பேச அமைச்சர் உதயநிதி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தகுதி இல்லை என தமிழக பாஜக…

வீட்டில் இருக்கும் குழந்தைகளையும் குடிக்க பழக்க பார்க்கிறார்கள்: ஜெயக்குமார்

வீட்டில் இருக்கும் குழந்தைகளையும் குடிக்க பழக்க பார்க்கிறார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார். தமிழ்நாடு மதுவிலக்கு துறை அமைச்சர்…

அனைத்து மாவட்டங்களும், அனைத்து வளர்ச்சியையும் எட்டுவதுதான் அரசின் இலக்கு: மு.க.ஸ்டாலின்

அனைத்து மாவட்டங்களும், அனைத்து வளர்ச்சியையும் எட்டுவதுதான் அரசின் இலக்கு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை, வடபழஞ்சியில் பின்னக்கிள் நிறுவனத்தின் தகவல்…

பொது சிவில் சட்டம் நாட்டின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் எதிரானது: அன்புமணி ராமதாஸ்

பொது சிவில் சட்டம் நாட்டின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் எதிரானது என்று தேசிய சட்ட ஆணையத்துக்கு பாமக கடிதம் எழுதியுள்ளது. பொது சிவில்…

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு மனு!

அதிமுக தலைமை விவகாரம் தொடர்பான தீர்ப்பு இறுதியாகவில்லை என்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி குறித்து பதிவேற்றம் செய்தது இன்று வரை…

பணம் படைத்தவர்களே அரசியலில் இருக்க முடியும்: நாராயணன் திருப்பதி

இன்றைய சூழ்நிலையில், பணம் படைத்த கட்சிகளும், பணம் செலவழிக்கும் நபர்களும் தான் அரசியலில் இருக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டிருப்பது கண்கூடு…

எடப்பாடி பழனிசாமிதான் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்!

எங்களுக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமிதான் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஒற்றைத்தலைமை…

ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது: செல்வப்பெருந்தகை!

உலகத்தரம் மிக்க, பிரம்மாண்டமான நூலகத்தை மதுரையில் கட்டியதற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்தும் -பாராட்டும் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை.…

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 22 தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 22 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தை சேர்ந்த 7 மீனவர்கள்,…

சங்கரய்யாவுக்கு 102வது பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

பொதுவுடைமை இயக்க முதுபெரும் தலைவர் சங்கரய்யாவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது…

‘வீட்டிற்கோர் புத்தகச்சாலை’ என்பது மெய்ப்பட உழைப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

காமராஜர் பிறந்தநாளில், ‘வீட்டிற்கோர் புத்தகச்சாலை’ என்று அண்ணா சொன்னது மெய்ப்பட உழைப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராசர் பிறந்த…

அரசியலமைப்பைச் சீர்குலைக்கும் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது: வைகோ

பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியைக் கைவிடக் கோரி சட்ட ஆணையத்திற்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார். பொது சிவில் சட்டத்தை…

மக்களுக்கான பணிகளை செய்ய விடாமல் திமுகவினர் தடுக்கிறார்கள்: அண்ணாமலை

திமுகவினர் மக்களுக்கான பணிகளை செய்ய விடாமல் தடுப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை…