கோடநாடு விவகாரத்தில் உண்மையை அறிய மக்கள் விரும்புகிறார்கள் என்று மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:- பொது சிவில் சட்டம்…
Category: தமிழகம்
ஜூலை 19ஆம் தேதி மாணவர்களை அருகில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்: அன்பில் மகேஷ்
நடிகர் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் தமிழ்நாடு முழுக்க விஜய் பயிலகம் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக அமைச்சர்…
மக்களவைத் தேர்தலில் பொது சிவில் சட்டத்தால் பாஜக படுதோல்வி அடையும்: சீமான்
பொது சிவில் சட்டம் கொண்டுவருவோம் என்று வாக்குறுதியளித்து, கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு மண்ணைக் கவ்வியதோ, அப்படியே எதிர்வரும் நாடாளுமன்றத்…
விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ்
விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைக்க தேவையான நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்க வேண்டும் என ஓ பன்னீர் செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு…
செந்தில் பாலாஜி வழக்கில் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் சென்னை போலீஸ் மனு!
செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை முடிக்க கூடுதலாக 6 மாத காலம் அவகாசம் கோரி, உச்ச நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப்…
மதுரை கலைஞர் நூலகத்தை நாளை திறக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வருகை தர உள்ள நிலையில், மதுரையில் பிரம்மாண்ட விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு…
தமிழ்நாடு மீண்டும் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறாமல் தடுத்து நிறுத்த வேண்டும்: அன்புமணி
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தைக் காக்க, தமிழக அரசின் சார்பில் வாதிட மூத்த சட்ட வல்லுனர்களை அமர்த்த வேண்டும் என்று பாமக…
வேங்கை வயல் விவகாரம்: 4 சிறுவர்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்ய பெற்றோர் சம்மதம்!
வேங்கை வயல் வழக்கில் 4 சிறுவர்களும் பெற்றோர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். 4 சிறுவர்களின் பெற்றோர்களும்…
ஒரே தேதியில் தேர்வுகள் வருவதை நவீன காலத்தில் தவிர்க்க இயலாதா?: சு.வெங்கடேசன்!
ஒரே தேதியில் தேர்வுகள் வருவதை நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ள காலத்தில் தவிர்க்க இயலாதா? என்று சு.வெங்கடேசன் எம்.பி., கேள்வி…
செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர்தான்: நீதிபதி கார்த்திகேயன்!
செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர்தான் என்று 3-வது நீதிபதி கார்த்திகேயன் கூறியுள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்தத் தடையும் கோரமுடியாது என்றும்…
பொது சிவில் சட்டம்: கருத்துக்களை சட்ட ஆணையத்திற்கு திருமாவளவன் அனுப்பியுள்ளார்!
பொது சிவில் சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இன்றுடன் இது குறித்த கருத்துக்கேட்பு கால அவகாசம் நிறைவுறுகிறது.…
சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கு அக்டோபர் 11-ந் தேதிக்கு தள்ளிவைப்பு!
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி தந்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை எதிர்த்து சென்னை…
மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு குடும்பத்தோடு வர வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி
ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாட்டில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் குடும்பம் குடும்பமாக வந்து பங்கேற்க வேண்டும் என்று…
ஆளுநர்களின் அத்துமீறல்களை கண்டித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும்: திமுக தீர்மானம்!
ஆளுநர்களின் அத்துமீறல்களை கண்டித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும், பொது சிவில் சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத சட்ட மசோதாக்களை எதிர்த்தும் நாடாளுமன்றத்தில்…
Continue Reading
தக்காளி விலை உயர்வுக்கும் மத்திய பாஜக அரசு மீது திமுக பழிபோடுவதா?: வானதி சீனிவாசன்
தக்காளி விலை உயர்வுக்கு மத்திய பாஜக அரசு மீது பழிபோட்டுவிட்டு தப்பிக்கப் பார்க்கிறது திமுக என பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் கண்டனம்…
எஸ்.வி.சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது: உயர் நீதிமன்றம்!
பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கை எதிர்த்து எஸ்.வி. சேகர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து…
நள்ளிரவில் நெஞ்சு வலி என்று கூறி மருத்துவமனையில் சேர மாட்டோம்: அண்ணாமலை
எங்களை நோக்கி முன்வைக்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்வோம். நாங்கள் எந்த அமைச்சரையும் போல நள்ளிரவில் நெஞ்சு வலி என்று கூறி…
முதல்வருக்கு சிறுபான்மை மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: எடப்பாடி பழனிச்சாமி!
அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் நிறுத்தப்படுகின்றன. திமுக அரசுக்கு சிறுபான்மையின மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் எடப்பாடி பழனிச்சாமி…
