சோழர் கால பாசன திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பா.ம.க. கையெழுத்து இயக்கம்!

சோழர் கால பாசன திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பா.ம.க. சார்பில் 5 லட்சம் கையெழுத்து இயக்கத்தை அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார்.…

ஊழலை வெளிப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த திமுகவுக்கு நன்றி: அண்ணாமலை

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான டி.ஆர். பாலு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாகத்…

கே.பி.அன்பழகனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை மாவட்ட முதன்மை அமர்வுநீதிமன்றத்திற்கு மாற்றம் செய்துள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக…

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியுடன் தலைமைச் செயலாளர் சந்திப்பு!

தமிழகத்தின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியுள்ளார். 2021-ல் திமுக வெற்றி பெற்று, முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.…

மகளிர் உதவித்தொகை நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்யவேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

மகளிர் உரிமைத்தொகை வழங்கும் விவகாரத்தில், சில நிபந்தனைகளை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்…

மாநகராட்சி மேயர் உள்ளிட்டோருக்கு மாதந்தோறும் இனி மதிப்பூதியம்: முதல்வர் ஸ்டாலின்

மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாநகராட்சி…

விலைவாசி உயர்வை கண்டித்து வருகிற 20-ந்தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி

விலைவாசி உயர்வினால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 20-ந்தேதி அ.தி.மு.க. சார்பில்…

மது விற்பனை எதுவாக இருந்தாலும் அதை கண்டிப்பாக வரவேற்கப்போவதில்லை: சௌமியா அன்புமணி

சௌமியா அன்புமணி, திமுகவின் திட்டங்கள் குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார்.. இதை திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே உற்றுகவனித்து வருகின்றன. பாமக…

பொது சிவில் சட்டம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

பொது சிவில் சட்டம், பல்வேறு மத சமூகங்களிடையே ஆழமான பிளவுகளையும் சமூக அமைதியின்மையையும் உருவாக்கும். செயற்கையாக ஒரேமாதிரியான பெரும்பான்மை சமூகத்தை உருவாக்குவதற்கான…

நோபல் ப்ரிக்ஸ் நிறுவனமும், உதயநிதி அறக்கட்டளையும் ஒரே விலாசத்தில் எப்படி இயங்குகிறது: அண்ணாமலை!

நோபல் ப்ரிக்ஸ் நிறுவனமும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே விலாசத்தில் எப்படி இயங்கி வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

சிதம்பரம் கோயில் வருமானத்தை தீட்சிதர்கள் 400 பேர் மட்டும் பகிர்ந்து கொள்வதா: சேகர் பாபு

சிதம்பரம் நடராஜர் கோயில் வருமானத்தை தீட்சிதர்களின் குடும்பங்கள் மட்டும் பகிர்ந்து கொள்ளலாமா? என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கேள்வியெழுப்பியுள்ளார்.…

2014-க்குப் பிறகு இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் யாரும் உயிரிழக்கவி்ல்லை: மத்திய அரசு

இலங்கை கடற்படையினரால் 2014-க்குப் பிறகு தமிழக மீனவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. சென்னை மீனவர்கள்…

தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் இன்று மீண்டும் எண்ணப்படுகிறது!

2021 சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மீண்டும் எண்ணப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த…

மோடியின் பொற்கால ஆட்சியில் 41.5 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்: வானதி சீனிவாசன்

இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் 41.5 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளதற்கு பிரதமர் மோடியின் 9 ஆண்டு பொற்கால ஆட்சியே காரணம்…

10 ஆயிரம் டன் துவரம் பருப்பு, கோதுமையை ஒதுக்கீடு செய்ய வேண்டும்: மு.க. ஸ்டாலின் கடிதம்!

மத்திய அரசின் கையிருப்பில் இருந்து துவரம் பருப்பு, கோதுமை தலா 10 ஆயிரம் டன் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய…

கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொள்வது 3 பேருக்கு பொருந்தாது: ஜெயக்குமார்

கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொள்வது தொடர்பான அறிவிப்பு இந்த 3 பேருக்கு பொருந்தாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில்…

இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு கிறிஸ்தவமயமாக்கி வருகிறார்: எச். ராஜா

இந்து சமய அறநிலையத்துறையை இந்து மதத்திற்கு விரோதமாக பயன்படுத்தி வருவதாக அமைச்சர் சேகர்பாபு மீது சரமாரியாக குற்றம்சாட்டி பேசியுள்ளார் பாஜக மூத்த…

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்த சொத்துகளை ஒப்படைக்க கோரிய ஜெ தீபா, தீபக்கின் மனு தள்ளுபடி!

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்த சொத்துகளை சட்டப்படியான வாரிசுகளான தங்களிடம் ஒப்படைக்க கோரி ஜெ.தீபா மற்றும் தீபக்…