வேங்கைவயல் விவகாரம்: 8 பேருக்கு இன்று ரத்த மாதிரி சேகரிப்பு!

வேங்கைவயல் விவகாரத்தில் டி.என்.ஏ பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேருக்கும் கண்டிப்பாக டிஎன்ஏ பரிசோதனை எடுக்க வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட…

நிபந்தனையுடன் தமிழக மீனவர்களை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்!

நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் இன்று காலை கைதான 22 மீனவர்களும் ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது கைதானவர்கள் இனிமேல் எல்லைதாண்டி…

மறுசுழற்சி ஜவுளி நிறுவனங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: வைகோ

தமிழ்நாடு அரசு உடனடியாக மறுசுழற்சி ஜவுளி நிறுவனங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க.…

விவசாயிகளின் குறுவை சாகுபடி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ஜி.கே.வாசன்

கர்நாடக அரசு ஜூன், ஜூலை மாதத்துக்கு மட்டும் தமிழகத்துக்கு சுமார் 41 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று ஜி.கே.வாசன்…

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளில் விசாரணையை தொடங்க இசைவு ஆணைக்கான கோப்பு நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி…

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் நாளை தீர்ப்பு!

அரசு இடத்தை அபகரித்ததாக கூறி அமைச்சர் பொன்முடிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் சென்னை சிறப்பு கோர்ட்டு நாளை…

தக்காளி, வெங்காயம் விலையை கட்டுப்படுத்த முடியலையா?: ஓ.பன்னீர் செல்வம்

தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் என அத்தியாவசிய காய்கறிகளின் விலை வெகுவாக உயர்ந்து வரும் நிலையில், விலையைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு…

மக்களை கொச்சைப்படுத்துவதே திமுகவினருக்கு வாடிக்கையாகிவிட்டது: அண்ணாமலை!

அமைச்சர் எ.வ.வேலு பேச்சைக் குறிப்பிட்டு, மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை, பிச்சை போடுகிறோம் என்று கூறி வாக்களித்த பொதுமக்களைக் கொச்சைப்படுத்துவது திமுகவினருக்கு…

திமுக ஆட்சியை தேச விரோதிகள் நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்: அர்ஜுன் சம்பத்

திமுக ஆட்சியை தேச விரோதிகள் நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

மத்திய நீர்வளத்துறை மந்திரியுடன் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு!

காவிரியில் நீர் திறக்காவிடில் பயிர்கள் கருகிவிடும் என்பதை ஒன்றிய அமைச்சரிடம் கூறினேன் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார். கர்நாடகாவுடன் காவிரி பிரச்சினை,…

பூமியை அழிவிலிருந்து காக்க நாம் என்ன செய்யப் போகிறோம்: அன்புமணி!

உலக சராசரி வெப்பநிலை அபாயக் கட்டத்தை தாண்டியிருக்கும் நிலையில், பூமியை அழிவிலிருந்து காக்க நாம் என்ன செய்யப் போகிறோம் என பாமக…

அண்ணாமலை போட்டியிட்டால் அவரை டெபாசிட் இழக்க வைப்போம்: அமைச்சர் மனோ தங்கராஜ்

நாகர்கோவிலில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, திமுகவை கடுமையாக தாக்கி பேசினார். அதோடு, அமைச்சர் மனோ தங்கராஜ் குறித்தும் கடுமையான…

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் புதிய வழக்கு ஒன்றை…

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம்!

ஜூலை மாதம் வழங்க வேண்டிய நீரை வழங்க உத்தரவிடக் கோரி, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பி உள்ளது.…

ஒரு கையை இழந்த ஒன்றரை வயது குழந்தைக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியாளர்களின் அலட்சியத்தால், ஒரு கையை இழந்த ஒன்றரை வயது குழந்தை முகமது மகிருக்கு இனியாவது முறையான சிகிச்சை அளிக்க வேண்டும்…

சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி!

மாதாந்திர மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை வீடு திரும்புவார்…

குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் மருத்துவமனை விளக்கம் ஏற்புடையதாக இல்லை: அண்ணாமலை

ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றம் விவகாரத்தில் மருத்துவமனை விளக்கம் ஏற்புடையதாக இல்லை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

அனைத்து பள்ளிகள், கல்லூரிகளில் விளையாட்டைக் கட்டாயமாக்க வேண்டும்: அன்புமணி

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் விளையாட்டைக் கட்டாயமாக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக…