ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மீண்டும் மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்குகள், ஜூலை…
Category: தமிழகம்
ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அகற்றப்பட்டது வேதனையை தருகிறது: டிடிவி தினகரன்
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் ராமநாதபுரத்தை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தையின் வலது கை…
கருணாநிதி பேனா நினைவு சின்னத்துக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
பேனா நினைவு சின்னத்துக்கு எதிராக ராமநாதபுரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த நல்லதம்பி உள்ளிட்ட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை…
உச்சநீதிமன்றத்தில் வாதிட வலிமையான சட்ட வல்லுனரை பணி அமர்த்த வேண்டும்: ராமதாஸ்
தமிழ்க் கட்டாயப் பாடச் சட்ட வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வாதிட வலிமையான சட்ட வல்லுனரை பணி அமர்த்த வேண்டும் என பா.ம.க.…
கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டிகே சிவகுமாருக்கு ஓபிஎஸ் கண்டனம்!
மேகதாது அணை திட்டத்தை தமிழ்நாட்டிற்கு புரிய வைக்க முயற்சிப்பதாக கூறும் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டிகே சிவகுமாருக்கு முன்னாள் முதலமைச்சர்…
நாற்காலிகள் இருந்தும் அமர வைக்காமல் இருப்பதுதான் திராவிட மாடலா?: சீமான்
தம்மை சந்திக்க வந்த பரங்கிப்பேட்டை ஜமாத்தை சேர்ந்த இஸ்லாமிய பிரதிநிதிகளை, நாற்காலிகள் இருந்தும் அமர வைக்காமல் இருந்ததாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்…
மாற்றுத்திறனாளிகள் பற்றி பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் திருமாவளவன்!
மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை திருமாவளவன் மேடையில் கூறியதற்கு கண்டனங்கள் வலுத்து வந்த நிலையில் அவர் தற்போது அதற்காக வருத்தம்…
எதிர்க்கட்சிகள் கூட்டத்தால் பா.ஜ.க. அச்சம் அடைந்துள்ளது: கி.வீரமணி
எதிர்க்கட்சிகள் கூட்டத்தால் பா.ஜ.க. அச்சமடைந்துள்ளது என மதுரையில் கி.வீரமணி கூறினார். மதுரை மாட்டுத்தாவணியில் தென் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம், திராவிடர்…
வானதி சீனிவாசன் பேச்சால் கொந்தளித்த திமுகவினர் போலீசில் புகார்!
திமுக எம்.எல்.ஏக்கள், கவுன்சிலர்கள் குறித்து பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஆபாசமாக பேசியதாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. வானதி சீனிவாசனின் ஆபாச…
தமிழ்நாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவியின் பருப்பு வேகாது: வைகோ
தமிழ்நாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவியின் பருப்பு வேகாது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த…
ஓபிஎஸ்சுக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை: எடப்பாடி பழனிசாமி
அதிமுகவுக்கும், ஓபிஎஸ்சுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் ஓபிஎஸ்-பாஜ கூட்டணி குறித்து சம்பந்தப்பட்டவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்று…
பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் கர்நாடகா தேர்தல் நிலை நாடு முழுவதும் ஏற்படும்: ஜவாஹிருல்லா
பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால், கர்நாடகா நிலை நாடு முழுவதும் எதிரொலிக்கும் என்று மமக எம்எல்ஏ ஜவாஹிருல்லா கூறினார். மதுரையை…
காவிரி விவகாரத்தில் தமிழக பா.ஜ.க. நாடகம் ஆடுகிறது: கே.எஸ்.அழகிரி
காவிரி விவகாரத்தில் தமிழக பா.ஜ.க. நாடகம் ஆடுவதாக கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளதாவது:- கர்நாடகத்தில்…
மேகதாதுவில் அணைகட்ட தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் துரைமுருகன்
டெல்லியில் காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திக்க உள்ளேன. எந்த காரணத்தை கொண்டும் மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது…
சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசையை மூடக்கூடாது: அன்புமணி
சென்னை – ஏ அலைவரிசை உள்ளிட்ட அகில இந்திய வானொலியின் எந்த அலைவரிசையையும் மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக…
மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது: முத்தரசன்
மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழ்நாடு ஒரு போதும் அனுமதிக்காது. அதேபோல, காவிரி ஆற்றின் குறுக்கே அணைக்கட்ட முயற்சி நடைபெற்றால் அதற்கு கட்சி…
மதுரை வேளாண் பல்கலைக்கழகம் எங்கே: செங்கல்லை தூக்கிய அண்ணாமலை!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வரும் 2026- ஆம் ஆண்டு மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று நாகர்கோவில் பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை…
அதிமுக அனைத்துப் போராட்டங்களையும் முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி
மேகேதாட்டுவின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் முயற்சியை கடுமையாகக் கண்டிப்பதோடு; கர்நாடக அரசின் இச்செயலுக்கு கடும்…
