செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு வருமானவரிதுறை அதிகாரிகள் 3-வது முறையாக மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். வருகிற 27-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று…
Category: தமிழகம்
குழந்தைக்கு தவறுதலாக ஊசிபோட்டதாக புகார் குறித்து விசாரிக்க மூவர் குழு: மா.சுப்பிரமணியன்
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தவறுதலாக ஊசிபோட்டதாக புகார் குறித்து விசாரிக்க மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.…
தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுகளுக்கு ஊக்கம் அளிக்கிறது: மு.க.ஸ்டாலின்
இந்தியாவிலேயே, அதிகப்படியான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது தமிழ்நாட்டில்தான். அதிலும், வைகையைச் சுற்றித் தான் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். வடஅமெரிக்க தமிழ்…
செந்தில் பாலாஜிக்காக மக்களை மு.க.ஸ்டாலின் பகைப்பது ஏன்?: ஆர்.பி.உதயகுமார்
ஊழல் செய்த செந்தில் பாலாஜிக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை பகைப்பது ஏன்? என்று சட்டசபை எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி…
தென்பெண்ணை தீர்ப்பாயத்தை அமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்
தென்பெண்ணை தீர்ப்பாயத்தை அமைக்க தமிழ்நாடு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.…
கர்நாடகத்தில் இருந்து தண்ணீரைப் பெற முயற்சிக்காதது துரதிர்ஷ்டவசமானது: ஓ.பன்னீர்செல்வம்
கர்நாடகத்தில் இருந்து தண்ணீரைப் பெற முயற்சிக்காதது துரதிர்ஷ்டவசமானது என்று ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…
பாஜக மாநாட்டில் ஆட்கள் இல்லாமல் காலி சேர்கள் கிடந்ததை கேலி செய்துள்ளார் காயத்ரி ரகுராம்!
அண்ணாமலையின் சொந்த மாவட்டமான கரூரில் நடைபெற்ற பாஜக மாநாட்டில் ஆட்கள் இல்லாமல் காலி சேர்கள் கிடந்ததை குறிப்பிட்டு விமர்சித்துள்ளார் முன்னாள் பாஜக…
வடமதுரையில் மைல் கல்லில் இந்தி எழுத்துகளை தார்பூசி அழித்த திமுகவினர்!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் நெடுஞ்சாலை மைல் கல்லில் ஊர் பெயர்கள் இந்தியில் எழுதப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தி எழுத்துகளை திமுகவினர் தார்பூசி…
கர்நாடகாவில் நடக்கும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கக் கூடாது: அண்ணாமலை
கர்நாடகாவில் நடக்கும் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கக் கூடாது. மீறி பங்கேற்றால், அவரை மீண்டும் தமிழ்நாட்டுக்குள் வர விடமாட்டோம்…
ஓய்வு பெற்ற 1000 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழ்நாட்டில் பணி ஓய்வு பெற்ற 1000 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு செய்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார். கோடை…
மேகதாது, பெண்ணையாறு விவகாரங்களில் நிஜ முகத்தை காட்டும் கர்நாடகா: வைகோ
மேகாதாது அணை (மேகதாட்டு) மற்றும் பெண்ணையாற்று விவகாரங்களி கர்நாடகா அரசின் நிலைப்பாட்டுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
தமிழகத்துக்கும் சனாதனத்துக்கும் தொடர்பே இல்லை: கனிமொழி எம்.பி
தமிழகத்தில்தான் சனாதன தர்மம் உருவானது என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற நெறியில் வந்த தமிழகத்துக்கும் பிறப்பால்…
எடப்பாடி பழனிசாமியுடன் இணைய வாய்ப்பே இல்லை: ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அனைவரும் ஒன்றிணைய வேண்டும்…
கமலஹாசனுக்கு என்ன கொள்கை இருக்கு?: சவுக்கு சங்கர்
கமலஹாசனுக்கு என்ன கொள்கை இருக்கு? மய்யம் என்பதெல்லாம் கொள்கையா? என்று யூடியூபர் சவுக்கு சங்கர் கூறியுள்ளார். கோவையில் தனியார் பேருந்து நிறுவனத்தில்…
சென்னையில் சேதமடைந்த சாலைகள் விரைவில் சரிசெய்யப்படும்: முதல்வர் ஸ்டாலின்!
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் இன்று வேக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் சில பகுதிகள் மிச்சம் இருக்கிறது. இப்பணிகள் நடைபெற்று…
சமூக நீதியே வெல்லும் என உரத்தும் பேசும் திரை இலக்கியம் ‘மாமன்னன்’: திருமாவளவன்
“இறுதியில் சமூக நீதியே வெல்லும் என உரத்தும் பேசும் திரை இலக்கியமே மாமன்னன்” என படத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்…
தமிழகத்தில்தான் சனாதன தர்மம் உருவானது: ஆளுநர் ஆர்.என்.ரவி
சனாதனம் தோன்றியதே தமிழகத்தில்தான் என கூறியுள்ள ஆளுநர் ஆர்என் ரவி, சனாதனம் மக்களை பிரிக்கிறது என்று கூறுவது தவறு என தெரிவித்துள்ளார்.…
நாமக்கல் அருகே கிணற்றுக்குள் விழுந்த மாணவர்களை காப்பாற்ற சென்ற 3 பேர் உயிரிழப்பு!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே விவசாய கிணற்றில் மொபட்டுடன் தவறி விழுந்த பள்ளி மாணவன் உள்பட 4 பேர் பரிதாபமாக பலியான…
