தமிழ்நாடு – கர்நாடகா இரு மாநில மக்களிடையே பகைமையை ஏற்படுத்த கர்நாடக அமைச்சர் டிகே சிவக்குமார் சதி செய்வதாக பாமக தலைவர்…
Category: தமிழகம்
திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர் குலைந்து விட்டது: எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர் குலைந்து விட்டது என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் ரூ.4,100 கோடிக்கு கணக்கு இல்லை!
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமையகத்தில் வருமான வரித்துறையினர் 2 நாளாக நடத்திய சோதனையில், ரூ. 4,100 கோடியை கணக்கு காட்டாத தகவல்…
செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி நீக்கம் தொடர்பான ஆளுநர் கடிதத்தை ரத்து செய்ய கோர்ட்டில் மனு!
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக தமிழக ஆளுநர் எழுதிய கடிதத்தை ரத்து செய்யக் கோரி…
தேசிய மருத்துவர் தினத்தையொட்டி பிரதமர் மோடி, ஸ்டாலின் வாழ்த்து!
தேசிய மருத்துவர் நாளையொட்டி மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி தேசிய மருத்துவர்கள்…
இளைஞர்களை காப்பதற்கு இறையன்பு பிரச்சாரம் செய்ய வேண்டும்: ராமதாஸ்
மது, புகையிலை, போதைப் பொருட்களின் தீமைகளில் இருந்து இளைஞர்களை காப்பதற்கு இறையன்பு பிரச்சாரம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்…
உயர் பதவிகள் அனைத்திலும் தமிழர் அல்லாதோரை நியமிப்பதுதான் திராவிட மாடலா?: சீமான்
தமிழ்நாடு அரசின் அதிகாரமிக்க மிக உயர்ந்த பதவிகள் அனைத்திலும் தமிழர் அல்லாதோரை நியமிப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? என நாம் தமிழர்…
கவர்னர் சர்வாதிகாரியாக செயல்பட தொடங்கி இருக்கிறார்: முத்தரசன்
செந்தில் பாலாஜி விவகாரத்தில் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு புறம்பாக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என முத்தரசன் கூறினார். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட்…
எனது அமைச்சர்களை நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை: மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் ஆலோசனைப்படி தான் செயல்பட முடியும், எனது அமைச்சர்களை நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம்…
Continue Reading
தமிழ்நாடு அமைதியான மாநிலம் என்ற பெருமையுடன் விடைபெறுகிறேன்: சைலேந்திர பாபு
பணியில் இருந்து ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திர பாபுவுக்கு நேற்று வழியனுப்பு விழா நடந்தது. இந்த விழாவில் அவர் பேசும்போது, தமிழ்நாடு அமைதியான…
ரவுடிகள், கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கை தொடரும்: டி.ஜி.பி. சங்கர் ஜிவால்
ரவுடிகள், கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கை தொடரும் என்று புதிய போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அறிவித்தார். தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக பதவி…
தமிழகத்தைப் பொறுத்தவரையில் அசாதாரண சூழ்நிலைதான் நிலவுகிறது: ஜெயக்குமார்
தமிழகத்தைப் பொறுத்தவரையில் அசாதாரண சூழ்நிலைதான் நிலவுகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி இப்போது நெஞ்சு…
செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் முடிவை ஆளுநர் வாபஸ் பெறவில்லை: அண்ணாமலை
செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் விவகாரத்தில் ஆளுநர் ரவி தனது முடிவை வாபஸ் பெறவில்லை, நிறுத்தித் தான் வைத்துள்ளார் என்று பாஜக மாநில…
சட்டத்துக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ரவியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: திருமாவளவன்
அரசியல் சட்டத்துக்கு எதிராக செயல்படும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்…
கல்குவாரி உரிமையாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
கல் குவாரிகள் மற்றும் கல் உடைக்கும் ஆலைகளின் வேலை நிறுத்தத்தினை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முன்னாள்…
தமிழில் பெயர்ப்பலகையை வைக்கும் கடைகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது: ராமதாஸ்
தமிழை முதன்மைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள வணிகப் பெயர்ப்பலகைகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க.…
அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்டோர் மீதான செம்மண் குவாரி வழக்கு ஜூலை 3-க்கு ஒத்திவைப்பு!
தமிழ உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்டோர் மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து…
செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆடு தானாக வந்து மாட்ட போகுது: ஆர்.எஸ்.பாரதி
ஆடு தானாக வந்து மாட்ட போகுது என ஆளுநர் ஆர்.என்.ரவியை திமுகவின் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். போக்குவரத்து துறையில் பணமோசடி செய்ததாக…
